லால்பகதூர் சாஸ்த்திரி
நேர்மை,வீரம், நாட்டுபற்று என சகலத்திற்கும் எடுத்துகாட்டாய் இருந்தவர் லால்பகதூர் சாஸ்த்திரி இந்தியா சந்தித்த மிக தைரியமான பிரதமர்களில் அவரும் ஒருவர். சீனாவிடம் பின்வாங்கி, நேருவும் மறைந்த குழப்பான காலங்களில் இந்தியா சிக்கி இருந்தபொழுது பாகிஸ்தான் நரிதன திட்டமிட்டது, அது எப்பொழுதும் அப்படித்தான், மிக நேர்த்தியாக திட்டமிடுவதாக செய்து வசமாக மாட்டிகொள்ளும் அப்படி அந்த சிக்கலான காலங்களில் சாஸ்திரியினை மிக சாதரணமாக எண்ணி படையெடுத்தது. அமைதியான சாஸ்திரி அன்று விஸ்வரூபம் காட்டினார், அவரிடம் அப்படி ஒரு துணிச்சலை உலகம் […]