பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லால்பகதூர் சாஸ்த்திரி

நேர்மை,வீரம், நாட்டுபற்று என சகலத்திற்கும் எடுத்துகாட்டாய் இருந்தவர் லால்பகதூர் சாஸ்த்திரி இந்தியா சந்தித்த மிக தைரியமான பிரதமர்களில் அவரும் ஒருவர். சீனாவிடம் பின்வாங்கி, நேருவும் மறைந்த குழப்பான காலங்களில் இந்தியா சிக்கி இருந்தபொழுது பாகிஸ்தான் நரிதன திட்டமிட்டது, அது எப்பொழுதும் அப்படித்தான், மிக நேர்த்தியாக திட்டமிடுவதாக செய்து வசமாக மாட்டிகொள்ளும் அப்படி அந்த சிக்கலான காலங்களில் சாஸ்திரியினை மிக சாதரணமாக எண்ணி படையெடுத்தது. அமைதியான சாஸ்திரி அன்று விஸ்வரூபம் காட்டினார், அவரிடம் அப்படி ஒரு துணிச்சலை உலகம் […]

இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் தோன்றிய நாள்

இயற்பெயர் : A.S திலீப்குமார் பிறந்த நாள் : 06-01-1967 ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம் அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம் கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான். 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி […]

பெரியார் , எம்ஜியார் , வாஸ்கோடகாமா: மறைந்த நாள்

இன்று பெரியார் மறைந்த நாள், 96 வயதுவரை தன் மூத்திர சட்டியினை தூக்கிகொண்டு இந்த‌ சமூகத்தினை திருந்த அரும்பாடுபட்டு மறைந்த நாள். ஒரு காலத்தில் பெரியார் சீடன் என சொல்லிகொண்டு, திரையிலே புரட்சி செய்து பின் அதனை அரசியலிலும் செய்து, இன்று பன்னீர்செல்வம் கைகூப்பி வணங்கும் ம.கோ ராமச்சந்திரனும் மறைந்த நாள் ராமச்சந்திரனை விட்டுவிடலாம், தமிழகத்திற்கு தீரா தலைவலியினை உருவாக்கியதை தவிர அவர் ஒரு புரட்சியும் செய்யவில்லை ஆனால் இன்றைய நாளில் ஒருவன் வரலாற்று புரட்சியாளன் மறைந்தான், […]

பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்

சோகத்தின் மேல் சோகம் சூழும் நேரம் பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார் நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை அவர்தான் தொடங்கி வைத்தார் நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர் திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் […]

அம்மா விதைக்கப்பட்டார்…

https://youtu.be/_-FevnkOIyk  எதற்கு வைரமுத்து இன்று கவிதை எழுதினார்? அன்றே இருவரில் அற்புதமாக எழுதிவிட்டார் “எள்ளின் நுனி அளவும் இப்போது கசப்பில்லை புல்லின் நுனி அளவும் இப்போது பகையில்லை மரணத்தை போல மனம் வெறுக்க மருந்தில்லை” இதோ அடக்கம் செய்ய கொண்டு செல்கின்றார்கள் அந்த ரோஜாப்பூ முகம் நிரந்தரமாக மண்மூடும் நேரம் ஆயிரம் சர்ச்சைகள் அவர் மீது இருந்தாலும் மனம் வெடித்து கிளம்பும் கண்ணீரை மறைக்க முடியவில்லை எம்ஜிஆர் புதைக்கபடும்பொழுது டிவியில் பார்த்த கலைஞர் தான் குலுங்கி அழுததாக […]

ராஜாஜி அரங்கில் அம்மா ….

76 நாட்களுக்கு முன் உயிரோடு பார்த்தவரை இன்று உடலாக பார்க்கும் போது நெஞ்சம் கலங்கத்தான் செய்கிறது   ஏதோ விஷேஷ வீட்டிற்கு வந்தது போல மன்னார்குடி கும்பல் கலகலப்பாக எல்லோருக்கும் வரவேற்பும் நன்றியும் சொல்லிகொண்டிருக்கின்றது எந்த முகத்திலும் கவலையின் ரேகைகள் இல்லை சொந்த குடும்பம் என்றால் நிலமை இவ்வளவு மோசமாக இருக்காது, இதுவரை நடந்ததை விட இதுதான் மகா சோகம் அங்கு ஒரு சடலம் இருப்பதே அவர்களுக்கு சில நேரங்களில் மறந்துவிடுகின்றது ஒருமுறை எழுந்து காரி துப்பிவிட்டு […]

சந்தியா மகளுக்கு இந்தியா அழுகின்றது…

எத்தனையோ தலைவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தபட்ட ராஜாஜி ஹால் ஜெயலலிதாவினையும் சுமந்து நிற்கின்றது முதன் முதலாக கண்மூடிய ஜெயலலிதாவினை பார்க்கும்பொழுது மனம் கனக்கத்தான் செய்கின்றது, அவரின் பெரும் அடையாளம் நம்பிக்கை மின்னும் அந்த கண்கள், அது மூடிகிடக்கும் கொடுமை காண முடியவில்லை உத்தரவிட்ட வாய் உலர்ந்திருக்கின்றது கட்சிக்கொடிக்கு பதிலாய் தேசியகொடி போர்த்தபட்டிருப்பது அவரின் நாட்டுபற்றிற்கு பெரும் அடையாளம், (அண்ணா எம்ஜிஆருக்கு எல்லாம் கட்சி கொடியே போர்த்தபட்டிருந்தது..) அருகில் சசிகலாவும் அவரது குடும்பத்தாருமே வளைய நிற்கின்றார்கள், ஓரமாக அவர் […]

ஜெயலலிதா : ஒரு சகாப்தம்

தன்னபிக்கைக்கும், போராட்ட குணத்திற்கும் பெரும் அடையாளமாய் விளங்கிய ஜெயலலிதா இனி இல்லை மனம் நம்ப மறுக்கின்றது, ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும் எந்த ராஜாஜி ஹாலில் அவருக்கு சவால் விடபட்டதோ,எங்கு அவமானபடுத்தபட்டாரோ, அதே ராஜாஜி ஹாலில் தன் வெற்றியினை பதித்துவிட்டு அமராராக சயனனமாகிவிட்டார் பெரும் மக்கள் திரட்சி, காவல்துறை திணறத்தான் செய்கிறது, ஏதேனும் மத்திய படைகள் வராமல் இன்றைய தினம் அமைதியாக கழிய வாய்ப்பில்லை மைசூரில் பிறந்த குழந்தை எங்கெல்லாமோ சுற்றி, பின்னாளில் அரசியலுக்கு வந்து […]

காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது

     முதற்படம் புலிகள், அடுத்தபடம் பூனைகள்  பிடல் காஸ்ட்ரோ மறைந்ததிலிருந்து உலகின் பார்வை கியூபா மீது குவிந்திருக்கின்றது காரணம் மற்ற தலைவர்கள் மறைவதற்கும், அமெரிக்க எதிர்ப்பு தலைவர்கள் மறைவதற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு செல்வசெழிப்பாக இருந்த ஈராகும், லிபியாவும் இன்று சுடுகாடாய் கிடக்கின்றன, ஓரளவு எழும்பி வந்த வெனிசுலாவும் நாசமாய் சீரழிந்து கிடக்கின்றது இவைகள் மூவற்றிற்கும் உள்ள ஒற்றுமை இவற்றின் முன்னாள் ஆட்சியாளர்களான சதாம், கடாபி, சாவேஸ் மூவரும் அமெரிக்க எதிர்ப்பார்ளர்கள், அவர்கள் வீழ்ந்த பின் […]

பிடெல் காஸ்ட்ரோ : பெரும் சகாப்தம் முடிந்திருக்கின்றது

தோற்றம் : 13-08-1926   ::   மறைவு : 26-11-2016 ஒரு சரித்திரம் சாய்ந்திருக்கின்றது, ஒரு பெரும் சகாப்தம் முடிந்திருக்கின்றது லெனின், மாவோ, ஹோ சி மின் வரிசையில் வந்த காஸ்ட்ரோ எனும் மாமனிதன் காலமாகிவிட்டார் ஸ்பெயின் தென்னமெரிக்காவினை பிடித்த காலத்திலிருந்தே சுரண்டல் தொடங்கியது, பின் நாடுகள் சுதந்திரமானாலும் ஒரு வகை அரசியல் நிலவியது, அது ஐரோப்பாவில் நடந்த மோதல்களில் தொடர்ச்சியாக அமெரிக்க கண்டத்திலும் தொடர்ந்தது வட அமெரிக்க ஐக்கிய மாகானம், கன்டா எல்லாம் ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications