பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா

பத்ருஹரி எனும் ஞானி எப்பொழுதும் நாய்குட்டியுடன் இருப்பாராம், இன்னும் சில பெரும் ஞானிகள் அப்படி உண்டு இது நமது “ஞான தலைவி” குஷ்பு வீட்டின் நாய்குட்டி பத்ருஹரியார் தன்னுடன் இருந்த நாய்குட்டி யாரென தன் ஞான திருஷ்டியால் கண்டாராம் நாமும் அப்படி கண்டுவிடுவோம் இந்த நாய்குட்டி முற்பிறவியில் கிளியோபாட்ராவாக இருந்தது நமது ஞான திருஷ்டியில் தெரிகின்றது அப்பொழுது தான் தான் அழகி என அவள் ஆடிய ஆணவம் அடங்க, தலைவி குஷ்பு வீட்டிற்கு நாயாக வந்திருக்கின்றாள் அந்த கிளியோபாட்ரா அவளின் […]

சங்கத்திற்கு இதனை விட என்ன நல்ல செய்தி வேண்டும்?

மிக தைரியமாக குஷ்பு பேசினாலும் பேசினார், இந்தியா தாண்டியும் அவர் புகழ் வேகமாக பரவிகொண்டிருக்கின்றது இந்தியா இரண்டாம் இந்திரா என ஆச்சரியமாக பார்த்து கொண்டிருக்க, உலகமோ இந்த பெண் இந்தியாவின் தாட்சராக வரும் வாய்ப்பு உண்டு என அடித்து சொல்கின்றது இப்பெண்ணுக்கு யூத பெண்களின் அழகு மட்டுமல்ல, யூத இரும்புபெண்மணி கோல்டா மேயரின் அபார துணிச்சலும் , நுட்பமும் இருக்கின்றது என உணந்திர்ருகின்றது இஸ்ரேல் தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி உலகெல்லாம் புகழ்பெற்றுகொண்டிருக்கின்றார் சங்கத்திற்கு இதனை விட […]

நீ கலக்கு ராசாத்தி , பதில் சொல்ல ஒரு பயலுக்கும் தெரியாது

https://www.facebook.com/thameemachilles/videos/10216190508699817/   அறிஞர் அண்ணாவிற்கு பின் மிக அட்டகாசமான பேச்சினை இந்தியா தலைவியால் கண்டு கொண்டிருக்கின்றது இரண்டாம் இந்திரா காந்தியினை தேசம் அடையாளம் கண்ட பேச்சு இது எப்படிபட்ட தைரியம்? எப்படிபட்ட அறிவு? எப்படி ஒரு அழகான ஆங்கிலம் மவுண்பேட்டன் காலத்த்திற்கு பின் இப்பொழுதுதான் அந்த அழகிய ஆங்கிலம் இங்கு ஒலிக்கின்றது பெண்ணுருவில் வந்த அறிஞர் அண்ணாவினை உடனே திமுக மறுபடி சேர்த்துகொண்டால் அதற்கு மிக்க‌ நல்லது தலைவி வாழ்க, தலைவி வளர்க‌ இன்று அவருக்கு கோட்டான […]

தலைவி ஏன் இப்படி சிரிக்கின்றார்?

தலைவி ஏன் இப்படி சிரிக்கின்றார்? சங்கத்தை பற்றி எவனும் சொல்லி தொலைத்து விட்டானோ? தலைவி சிரிப்பினை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது ஆனாலும் அந்திவானம் சிரித்தால் இப்படித்தான் இருக்கும்

தலைவி தலைவி ஏம் என்னை கைவிட்டாய்

ஏதோ தோன்றுவதை எழுதுகின்றோம் என எழுதிகொண்டிருந்தால் விஷயம் பெரிதாகின்றது பலர் பின் தொடர்கின்றார்கள், சிலர் கவனிக்கின்றார்கள் என்றுதான் நினைத்துகொண்டிருந்தோம் ஆனால் இப்பொழுது திசை மாறுவது போல் தோன்றுகின்றது போலி கிறிஸ்துவத்தை அல்லது இந்துக்களின் சில நியாயங்களை எழுதுவோம் என எழுதினால் அது எங்கே செல்கின்றது தெரியுமா? சொல்லவே நடுக்கமாய் இருக்கின்றது ஆம் H. Raaja என்பவரின் பக்கத்திற்கு செல்கின்றது, அதனை பார்க்கும்பொழுதே பகீர் என்கின்றது அவர் ஒருமாதிரியானவர் என்பதால் அடிவயிற்றில் உருளை உருண்டு தொண்டை வரை வருகின்றது. […]

உலகின் பாதுக்காக்க வேண்டிய பகுதி

உலகெல்லாம் சில நாடுகளில் யுத்த சத்தம் கேட்க தொடங்கிவிட்டன‌ இதில் சில நாடுகளில் யுத்தம் வந்தால் தாக்க கூடாத பகுதி என சில இடங்களை, கிடைத்தற்கரிய கலை கூடங்களை உலகத்தார் வைத்திருப்பார்கள். பிரமிடு போன்ற புராதான சின்னங்கள், உலக அதிசய கட்டங்கள், கலை கூடங்கள், அழகு சிலை மாடங்கள் எல்லாம் அதில் வரும் இந்தியாவின் தாஜ்மகாலும் ஒன்று. இரண்டாம் உலகப்போர் காலத்திலும், இந்தியா நடத்திய போர்களிலும் உலகத்தார் கவனம் தாஜ்மகால் மீதே இருந்தது இப்பொழுது தாஜ்மகால் தவிர […]

தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்

“வானவர் கூந்தல் கண்டு மண்ணிடை மனதை விட்டார் மீணவர் விழியை கண்டு மீனென வலையை விட்டார் மானவள் நடையை கண்டு  வேடவர் அம்பை தொட்டார் தேனவள் நாணிச் சென்ற‌ சிறப்பினில் கவிதை தொட்டாள்”

எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம்

திமுகவினருக்கு மூளை அதிகமாக? இல்லையா? என்பது அவர்கள் பிரச்சினை. ஆனால் ரசனை அதிகம் உள்ளவன் மட்டுமே குஷ்பு சங்கத்தில் இருக்க முடியும் நெற்றிணை, கார் கூந்தல் நாற்பது, கண்களாற்றுபடை, குறுநகை, அழகு நானூறு, இனியவை நாற்பது , கனியவை நாற்பது , குறுநகை, பேரழகு பத்து, துறுதுறுநூறு எல்லாம் இந்த முகத்திலே அடக்கம், ஆக எங்கள் தலைவி ஒரு எழுத்தில்லா இலக்கியம் உலகின் மிக அழகிய கவிதை இந்த முகம். ஆக உலகிலே ரசனை அதிகம் கொண்டவர்கள் […]

தலைவியின் புன்னகையே புத்தமதத்தின் எளிமையான தத்துவம்

வழக்கமாக எல்லா தெய்வங்களும் தலைவியினை அவர்கள் வீட்டில் சென்றுதான் வாழ்த்தும் ஆனால் சனி வருவது நல்லதல்ல என சாஸ்திரம் சொல்வதால் தலைவி சனி பகவானை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்தார் இதெல்லாம் சாதரண விஷயம் இதற்கு போய் குஷ்பு கோவிலுக்கு செல்லலாமா? என பொங்குகின்றார்கள் தலைவி இஸ்லாமியராய் பிறந்தார், பெரியாரிஸ்டாய் வளர்ந்தார், இந்துவினை திருமணம் செய்தார் எம்போன்ற கிறிஸ்தவர்களை சங்கத்தின் முக்கிய பொறுப்பில் அமர்த்தியிருக்கின்றார், வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களிலும் அவருக்கு சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது தலைவியின் புன்னகையே […]