பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள்

தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஞ்ச காலமாகவே அவரின் காலில் அடிபட்டு வருவது கவலையளிக்கும் விஷயம், பொதுவாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி ஆகும் என்பார்கள். தலைவி அடுத்த தேர்தலில் அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் என பெரும் பொறுப்புக்களை ஏற்க இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் திருஷ்டி ஏற்பட்டு, விரும்பதகாத சம்பவங்கள் நடக்கின்றன‌ தலைவி விரைவில் நலம்பெற வேண்டியும், அவரின் கம்பீர நடை திரும்ப வரவேண்டியும் சங்கமும், சங்க உறுப்பினர்களும் உலகெல்லாம் உள்ள […]

இன்றிரவு தலைவி குஷ்பு நியூஸ் 18ல் பேசுகின்றார்..

இன்றிரவு தலைவி நியூஸ் 18ல் பேசுகின்றாரம், இதனை மிக தீவிரமாக கவனித்து தலைவியின் பேச்சினை குறித்துகொண்டு அதனை பரப்ப வேண்டியது சங்கத்தின் கடமை என அறிவுறுத்தபடுகின்றது காரணம் பொல்லா சிந்தனையுள்ளோர், வீணர், கொடுமதியாளர்கள் தலைவி சொன்னதை திரித்து சொல்ல கூடும் ஆக சங்கத்து தூண்கள் எல்லாம், தலைவி எனும் தேரின் சக்கரங்கள் எல்லாம் மிக கவனமாக குறிப்பெடுத்துகொள்ள கேட்டுகொள்கின்றோம் “சோற்றுக்கு தேவை உப்பு தமிழகத்திற்கு தேவை குஷ்பு..” “ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு” கண்ணம்மா.. கண்ணம்மா அழகு […]

குஷ்பூவா? நயனா? நீங்களா? நாங்களா?

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் குஷ்பூ ரசிகர் சங்கத்தில் இணைந்துகொண்டே இருக்கின்றார்கள் துபாய், லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என எங்கிருந்தெல்லாமோ வந்து சங்கத்தில் இணைகின்றார்கள் இவை எல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். இந்த உலகம் குஷ்பு ரசிகர்களால் நிரம்பியது மிஸ்டர் கோபிநாத், நீங்கள் எல்லா தலைப்பிலும் நீயா நானா வைத்து நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது தலைப்பு கிடைக்காமல் தள்ளாடுகின்றீர்கள் இங்கே ஒரு பெரும் தர்மயுத்தம் நடக்கின்றது. அதாவது குஷ்பூ ரசிகர் சங்கத்திற்கும், நல்லி எலும்பு நயன் சங்கத்திற்கும் […]

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

ஒரு குழந்தை உருவாக 10 மாதம் ஒரு பட்டதாரி உருவாக 4 வருடம் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆனால் ஒரு குஷ்பூ உருவாக பல‌ யுகம் ஆகும் அது ஏண்டா உங்களுக்கு புரியவே மாட்டேங்குது? கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது ..

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது வாழ்வின் மிக மிக கொடுமையான தருணம் என்ன செய்வது? இவ்வுலகில் சில மதங்கள் இருப்பதுதான் காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இன்னும் சில மதங்கள் அவசியம் நாம் பல மதம் பரப்ப முடியாது, ஒரே ஒரு மதம் மட்டும் தொடங்கி வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும்படி செய்துவிடலாம் விரைவில் குஷ்பூ மதம் தொடங்கி, “குஷ்பூ அவதார திருவிழா”, “குஷ்பூ தமிழகம் வந்த விழா” என சில பண்டிகைகளை வருங்காலம் கொண்டாட […]

நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான்

Actress Khushboo Talks About Victory | Magudam Awards | News18 Tamil Nadu   நியூஸ் 18, பெண்களில் சாதித்தோரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றது. ஜெயா செத்துவிட்டதாலும் சசிகலா சிறையில் இருப்பதாலும் அவரை அழைக்கவில்லை இன்னும் மெடிக்கிள் மிராக்கிளாக விளங்கும் உஷா ராஜேந்தரையும் அழைக்கவில்லை இதுதவிர மற்ற சாதனை பெண்களை அழைத்திருக்கின்றார்கள், அதில் தலைவி தவிர்க்க முடியாதவர் என்பதால் அவரும் கவுரவிக்கபட்டிருக்கின்றார் நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான் தன் நெடிய போராட்டத்தை சில நொடிகளில் […]

என்ன பெரிய தீப ஒளி பண்டிகை?

என்ன பெரிய தீப ஒளி பண்டிகை? கோடி தீபம் எரிந்தாலும் இந்த முகத்தின் ஒளி வருமா? வரவே வராது ஆக தீபாவளி கொண்டாடும் இந்தியாவின் ஒளியும் அழகும் மிகுந்த ஒரே தீபம் இந்த முகம்.

நெருப்புடா நெருங்குடா பாப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…

இப்பொழுதெல்லாம் நிறைய தியாக வரலாறுகளை நம் பார்வைக்கு கொண்டு வருகின்றார்கள். குஷ்பூவிற்காக எவ்வளவு தியாகமும், தீரா ரசிப்புடனும் ஏராளமானோர் இருந்திருக்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது தலைவி இதனை தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைவார் என்பதில் சந்தேகமில்லை அப்படித்தான் செய்திகள் வருகின்றன, தியாக தலைவன் கோபால் என்பவரை நினைத்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த அந்த ஆனந்த நிலையிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன‌ ஏதோ ஒரு ஊரில் இரு கோயில்கள் கட்டினார்களாம், ஒன்று குஷ்பூ கோவில் இன்னொன்று […]

இதோ கம்பன் சொன்ன சீதை

இதோ கம்பன் சொன்ன சீதை காளிதாசனின் சகுந்தலை ஷேக்ஸ்பியரின் கிளியோபாட்ரா மைக்கேல் ஏஞ்சலோவும், ரவிவர்மனும் வரைய துடித்து முடியாமல் போன அழகோவியம்  

அது என்ன குறிஞ்சி பூ?

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ குறிஞ்சிமலர் பூத்தது : செய்தி அது என்ன குறிஞ்சி பூ? ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் அற்புத பூ தமிழகத்தில் இருக்கின்றது அதனைபற்றி ஒருவரும் பேசவில்லை கோரிக்கையற்று கிடக்குதய்யா அற்புத அதிசய பூ