தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு
தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு அதாவது அது கிறிஸ்தவ பள்ளியாம். எல்லா மத மாணவர்களும் படிக்கின்றார்களாம். இந்து மாணவிகள் தீபாவளிக்காக மெகந்தி வைத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு சென்றதில் பள்ளியின் கட்டுபாடு நொறுங்கிவிட்டதாம் இது மாணவர்களை தண்டிக்கும் அளவிற்கு சென்று, பின் பெற்றோர்கள் எல்லாம் வந்து விஷயம் பெரிதாகிவிட்டது. இது மிக மிக வன்மையாக கண்டிக்கதக்க விஷயம் அரசுக்கு மக்கள் கட்டும் வரியில்தான் இந்த பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கொடுக்கின்றது, எந்த […]