பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு அதாவது அது கிறிஸ்தவ பள்ளியாம். எல்லா மத மாணவர்களும் படிக்கின்றார்களாம். இந்து மாணவிகள் தீபாவளிக்காக மெகந்தி வைத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு சென்றதில் பள்ளியின் கட்டுபாடு நொறுங்கிவிட்டதாம் இது மாணவர்களை தண்டிக்கும் அளவிற்கு சென்று, பின் பெற்றோர்கள் எல்லாம் வந்து விஷயம் பெரிதாகிவிட்டது. இது மிக மிக வன்மையாக கண்டிக்கதக்க விஷயம் அரசுக்கு மக்கள் கட்டும் வரியில்தான் இந்த பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கொடுக்கின்றது, எந்த […]

இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி …

இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி என்றோ உலகில் படைத்த மீன் இனங்களை அப்படியே வைத்திருக்கின்றான், இன்னும் மாற்றவில்லை அதே மீன்கள் தான் வருகின்றன‌. காய்கறி முதல் ஆட்டுகறி வரை அதேதான் வருகின்றது, ஒரே எரிச்சல். ஒரு மனிதன் புதிது புதிதாக உண்ண வேண்டாமா? அதில் ஏன் இந்த கடவுளுக்கு வஞ்சனை? பரலோகத்தில் அவருக்கு என்னதான் வேலை? புதிது புதிதாக மீன் இனங்களை படைத்து சமுத்திரத்திற்கு அனுப்பினால்தான் என்ன? இதை சும்மா விட முடியாது எல்லா ஆலயங்களிலும் […]

ஸ்மூலி வந்தபின் எல்லோரும் பாடகர் ஆகிவிட்டார்கள்…

முகநூல் வந்தபின் எல்லோரும் எழுத்தாளன் ஆகிவிட்டான், டைப் செய்ய தெரிந்தவன் எல்லாம் எழுத்தாளன் என ஒரே அழிச்சாட்டியம், இதில் போராளி எனும் இம்சை வேறு அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அடுத்த கொடுமை இந்த ஸ்மூலி என்பது வந்தபின் எல்லோரும் பாடகன் பாடகி ஆகிவிட்டார்கள், இன்னும் பாடாதது தமிழிசை கோஷ்டியும் பன்னீர்செல்வம் கும்பலும் அவர்களை தவிர எல்லோரும் பாடகர்களாக ஆகிவிட்டது இந்த கொடுமையினை நாம் சகிக்கலாம், ஆனால் இளையராஜா எப்படி சகிப்பார்?. தன் பாடல் […]

தமிழகத்தில் பிச்சைதான் எடுப்பேன் என ரஷ்ய பயணி அடம்

நான் தமிழ்தாயின் சொந்தபிள்ளை, ரஜினியும் கமலும் தமிழ்த்தாய் வளர்ப்பு பிள்ளைகள், அவர்கள் என் நண்பர்கள், அவர்கள் என் சாப்பாட்டில் பங்கு கேட்கலாம் ஆனால் என் படுக்கையில் இடம் கேட்க கூடாது : பாரதிராஜா அதாவது ரஜினி கமல் அரசியல் வருகை சர்ச்சைகளுக்கு இப்படி பதிலளித்திருக்கின்றார். மிக விவரமாக வார்த்தை ஜாலமாக சொல்லிவிட்டாராம். அந்த கேள்வி கேட்டவராவது, சரி அய்யா இந்த தமிழ் பிள்ளைகள் படுக்கையில் பங்கு கேட்டால் தவறு, ஆனால் உங்களை தலையில் வைத்து கொண்டாடிய உங்கள் […]

தற்கொலைகள்…

பிரபல காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை தற்கொலை செய்து சாக ஏன் இத்தனை கொலைகள், இத்தனை கோடிகள் சொத்து, இவ்வளவு பெரும் அழிச்சாட்டியம்?? உலகிலே முதன் முதலில் அதுவும் அடுத்த நாட்டில் சென்று தற்கொலை செய்த டான் இவராகத்தான் இருக்க முடியும். கோவை அருகே கிறித்துவ மத போதகர் தூக்குபோட்டு தற்கொலை பைபிளில் இயேசுநாதரை விட யூதாஸை அதிகம் ரசித்திருப்பார் போலிருக்கின்றது. ரஜினி, கமலுக்கெல்லாம் அரசியலைப் பற்றி என்ன தெரியும்? – வீரமணி மகாபிரபு […]

“ஆரவ்வை ஏன் காதலிக்கணும்?” : ஓவியா

 “நான் லவ் பண்ண நிறைய‌ பேர் இருக்கும்போது, ஆரவ்வை ஏன் காதலிக்கணும்?” : ஓவியா மிஸ்டர் Omm Prakash புரியுதா? ஒரு பெண் இவ்வளவுதான் சொல்லமுடியும். என்னதான் நடிகை என்றாலும், அவளுக்கும் அச்சம், நாணம், மடம்..அப்புறம் ஆங் பயிர்ப்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும் உமக்கு இன்னும் வாய்ப்பிருக்கின்றது.   மா.நடராஜன் கவலைக்கிடம் : மருத்துவமனை தகவல் என்னடா அதிமுகவிற்கு வந்த சோதனை? ஜெயா இல்லை, சோ ராமசாமி இல்லை, சசிகலா உள்ளே. இப்பொழுது நடராஜனும் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டாராம். இனி […]

நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு குஷ்பூ ஆதரவு

நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு குஷ்பூ ஆதரவு சங்கம் திரளட்டும், காவேரி முதல் கங்கை மட்டுமல்ல சிந்து, டைக்கிரிஸ், நைல்நதி வரை இனி மீட்டுவிட வேண்டியதுதான்.

காஜல் அகர்வால் குடும்ப அட்டை

ஆக சரோஜா பெரியதம்பி என்பவர்தான் சினிமாவிற்காக காஜல் அகர்வால் என பெயரில் நடித்து கொண்டிருந்திருக்கின்றார் என அரசு ஆவணம் தெரிவிக்கின்றது. இது நமக்கு தெரியாமல் அவரை வடநாட்டு பெண் என நினைத்திருக்கின்றோம். Anthanan Shanmugam நடத்தும் சினிமா பத்திரிகை சொல்லாத விஷயத்தை எல்லாம் அரசு செய்தி சொல்லிற்று. இன்னும் தமண்ணா, நயன் எல்லாம் எந்த கிராமத்தவர்கள் என தெரிந்துகொள்ள தமிழக மக்களுக்கு கடும் ஆர்வம். அவர்கள் பற்றிய குடும்ப அட்டைபடமும் விரைவில் வரலாம்.   எம்ஜிஆரை சிறப்பிக்கும் ரூ.100, […]

“துன்” எனும் மிகபெரும் விருதினை பெறும் தமிழரான சாமிவேலு

மலேசிய அரசியல் பிரமுகரும், இந்தியாவிற்கு சிறப்பு தூதருமான ச.சாமிவேலுவுக்கு துன் விருது வழங்கபடுகின்றது. நமது நாட்டில் பாரத ரத்னா விருது போல மலேசிய அதி உச்ச விருது “துன்”. மலேசிய காமராஜர் என மக்களால் அழைக்கபட்ட சம்பந்தன் போன்ற தமிழர்கள் அடைந்த அந்த உச்ச விருதினை, சாமிவேலும் பெறுகின்றார். யாருக்கு என்ன மரியாதை செய்யவேண்டுமோ அதனை மலேசிய அரசு மிக கவனமாக செய்கின்றது. அதில் இனபேதம் எல்லாம் இல்லவே இல்லை. “கபாலி” எனும் படத்தில் ஏதோ தமிழர்களை […]

மாது உறைந்தாள் : மர்ம நாவல்

நண்பர் Nakkeeran Kaliyaperumal பொறியாளர், விஞ்ஞானி, எழுத்த்தாளர் என பல முகம் கொண்டவர், ஒரு திரில்லர் வகை நாவலை எழுதியிருக்கின்றார். படித்து பாருங்கள், அடுத்த நாவல் எப்பொழுது என நீங்களே கேட்பீர்கள்.   Nakkeeran Kaliyaperumal updated his cover photo. 5 September at 00:31 ·     

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications