இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம்
இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம், முதலாவது சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை செய்தி. ஏதோ ஆசிரியரால் அவமானமாம் அதனால் செத்துவிட்டாராம் இன்றுள்ள தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இது, ஏதோ ஒரு அவமானம் நடந்துவிட்டால் உடனே வாழ்வினை முடித்துவிடுகின்றார்கள் யார் அவமானபடவில்லை, நாமெல்லாம் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி முடிந்து பணிக்கு வந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடகும் சம்பவத்திற்கு ஆயிரம் முறை தொங்கவேண்டும் இன்றுள்ள தலைமுறைக்கு வழிகாட்ட ஆளில்லை அல்லது அவமானங்களை தாண்டி […]