பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை

எங்கிருந்துதான் யோசிப்பார்களோ தெரியவில்லை, கற்பனை கதைகளை படைப்பதில் இவர்கள் கல்கியையும், வர்ணிப்பதில் கம்பனையும் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றார்கள். அதாவது காமராஜர் குடிநீர்டேங்க் கட்ட சென்றாராம், இன்சினியர் இது டெக்கினிக்கலாக முடியாது என மல்லாக்க படுத்துவிட்டாரம், கோபமடைந்த காமராசர் “முடியாதுண்ணு சொல்லவா நீ படிச்ச” என சொல்லி நெஞ்சிலே மிதிச்சாராம், 4 மிதியாம். உடனே அந்த‌ இஞ்சினியர் அண்ணாமலை ரஜினியாக எழும்பி, லிங்கா ரஜினியாக கட்டி முடித்தாராம், உடனே பாகுபலி ரம்யாகிருஷ்ணனாக காமராஜர் வெற்றிபுன்னகை புரிந்தாராம். இதுவரை சிக்கல் இல்லை, […]

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

சூர்யா நடித்து வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபட்டது அது என்ன தானா சேர்ந்த கூட்டம்? குஷ்பூவிற்கு கூடிய / கூடும் கூட்டம் என்ன பணம் கொடுத்து கூட்டபட்டதா? அதுதான் உண்மையில் “தானாக சேர்ந்த கூட்டம்..”        இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் திருமணமாகாத வாலிபர்களை, பெற்றோர் இப்படித்தான் மிரட்டுகின்றார்களாம் “ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லாவிட்டால் Devi Somasundaram என்பவளை பிடித்து கட்டிவைத்து விடுவோம், ஜாக்கிரதை “ சில இடங்களில் போலிசார் கூட சில […]

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம் Uma Magi !!!

திமுகவினை இந்த சீமானின் தும்பிகள் விமர்சித்துகொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு புலி, சீமானின் முகம் இதுதான் என எழுதிய பதிவில் அறிமுகமானவர் Uma Magi மிக தீவிரமான வாசிப்பாளர், தமிழ் நேசர், தமிழை நேசிப்பதால் கலைஞர் விரும்பி , கலைஞரை நேசிப்பதால் திமுக தொண்டர், சிறந்த பாடகர் என பல முகங்களை கொண்டவர். தமிழை கலைஞர், கமலஹாசனை போலவே அட்சரம் பிரழாமல் அவர் வாசிக்கும், பேசும் அழகே தனி. எல்லாவற்றினை விட மிக அதிசயிக்கதக்கது அவரின் நகைச்சுவை உணர்வு, எந்த […]

முகநூல் ஐ.டி முடக்கலும் மீட்டலும்

Devi Somasundaram முகநூல் ஐ.டி முடக்கபட்டதாம், பின் மீட்டுவிட்டாராம். முகநூலில் அவருக்கு எதிரிகள் எப்பொழுதும் அதிகம், இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் முடக்குகின்றார்கள்? சும்மா சொல்ல கூடாது, ஒரு நாளைக்கு 10 எதிரிகளை உருவாக்கியே தீருவேன் என பதிவிட்டுவரும் அம்மணி கொஞ்சம் வித்தியாசமானவர்தான் அதாகபட்டது அம்மணி கொஞ்சநாட்களாக முகநூலில் மகளிர் விழிப்புணர்வு பதிவு இட்டுகொண்டிருந்ததார், முகநூலில் பெண்கள் எப்படி இருக்கவேண்டும்? எப்படி எல்லாம் சுதாரிப்பாக தன்னை காத்துகொள்ளவேண்டும்? யாரையெல்லாம் துண்டிக்க வேண்டும், ஆண்களிடம் எப்படி எல்லாம் கவனமாக […]

இதாம்ல‌ திருநெல்வேலிக்காரன், அவன் கிட்ட முடியுமால…

நெல்லையில் கலெக்டர் அன்புசுவர் எழுப்பியிருக்கின்றார், அதாவது வீணாக எறியும் துணி முதல் உணவு வரை அந்த சுவரின் அறையில் வைத்துவிடலாமாம், தேவைபட்டோர் எடுத்துகொள்வர் நல்ல திட்டம்தான், குப்பை தொட்டியில் எறியவேண்டியவற்றை இந்த சுவரில் வைக்கின்றோம், தேவையிருப்பவர்கள் பயன்படுத்தலாம் ஆனால் அதிலும் சில சிக்கல் உண்டு, உணவினை விடுங்கள், பழைய ஆடைகளை எடுத்து சென்று பின் சலவை செய்துவிற்றுவிடும் கூட்டத்திற்கு, பழைய காலணிகளை பழுதுபார்த்து காசாக்கும் கூட்டத்திற்கு இது வாய்ப்பாகிவிட கூடாது முறையாக பலனளித்தால் அருமையான திட்டம் இந்த […]

சத்தியமாக இது பெண்ணுரிமை என நீங்கள் நம்புங்கள்…

பண்ருட்டியில் தன் காதலர்களை தோழி அபகரித்ததால் அவரை கொன்று புதைத்தார் சகதோழி வார்த்தை சரியாயகத்தான் எழுதியிருக்கின்றேன், காதலரை அல்ல, காதலர்களை அதாகபட்டது இரு நர்ஸ் தோழிகள் இருந்திருக்கின்றார்கள், பின் தொழில் நிமித்தமாக‌ பிரிந்திருக்கின்றார்கள், அதில் ஒரு தோழிக்கு இரு ஆண்களுடன் காதலுக்கு மேற்பட்ட தொடர்பு இருந்திருக்கின்றது இந்நிலையில் தோழியினை வேலை விஷயமாக பார்க்க வந்த தோழிக்கு அந்த இருவரின் அறிமுகம் கிடைத்திருக்கின்றது, அதன் பின் நீங்கள் இளமை எனும் பூங்காற்று எனும் பாடலை கேட்டுவிட்டு வரலாம், இருமுறை […]

ராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார்…

ராஜபக்சே இப்படி உடற்பயிற்சி செய்கின்றார் என இலங்கை ஊடகம் சொல்கின்றது. இவ்வளவுதான் விஷயம் இதனை சீமான் எப்படி சொல்வார் தெரியுமா? “இது என்ன தெரியுமா என் சொந்தங்களே, தமிழரை அழிக்கும் பொழுது ,தன் கையால் தான் தமிழரை கொல்வேன் என கொடூரமாக சொன்ன ராஜபக்சே, பெரும் பீரங்கியினை சுமக்க தன் உடலை தயார் செய்தபொழுது எடுத்தபடம். அந்த பீரங்கியால சுட்டா ஒரு சுடுல 100 தமிழன் சாவான், பெரிய பீரங்கி , நான் அண்ணன சந்திக்கும் பொழுது […]

ஆண்பால் பெண்பால் அன்பால் …

சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசன் பெண்களால் பாதிக்கபட்டு சைக்கோ ஆனதை படமாக பார்த்திருப்போம் அப்படி ஆண்களாலும் பாதிக்கபட்டு உண்மையில் ஒரு மாதிரி ஆகிவிட்டவர்கள் நிறையபேர் இருப்பார்கள் போலும், அது சிக்கல் இல்லை ஆனால் அவர்கள் எழுத வந்து நிற்பதுதான் மகா சிக்கல் சில மதவெறியர்களின் கொடூர எழுத்துக்கள் போல, சில சாமியார்களின் அரைகுறை உளறல் போல இந்த பெண்ணும் அப்பட்டமான ஆண் வெறுப்பில் எழுதிகொண்டிருக்கின்றது சொந்த பாதிப்பினை ஏதோ உலகளாவிய பாதிப்பாக எண்ணுவது ஒரு வகை வியாதி அந்த […]

சோகங்களிலே பெரிது புத்திர சோகம்

சோகங்களிலே பெரிது புத்திர சோகம் இந்த நாளில் அத்தனை மொட்டுக்கள் மலரும் முன்னே எரிக்கபட்ட கோர நிகழ்வு நடந்தநாள். இந்நாட்டின் கல்வி பணவெறிக்கு அப்பிஞ்சுகள் பலிகொடுக்கபட்ட நாள் இந்த பாழ்பட்ட நாட்டில் எல்லா ஆபத்துக்களுக்கும் யாராவது ஒருவர் தன் உயிரை கொடுத்தே அந்த ஆபத்தை சுட்டிகாட்டு அடுத்தவரை எச்சரிப்பார்கள் அப்படி எத்தனையோ குழந்தைகளை காக்க தன் உயிர்தந்த தியாக பிஞ்சுகள் அவை இந்த நாளை நினைக்கும்பொழுதெல்லாம் அழக்கூட சரியாத தெரியாத அவற்றின் அலறலே நினைவுக்கு வரும் அந்த […]

ஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு

சம்பாதிக்க அறவே தெரியாதவர்கள் எனும் ஒரே ஒரு பொருத்தம் இருவருக்குமே உண்டு முந்தைய பிறவியில் நீங்கள் யார்? நீங்கள் எப்பொழுதாவது உங்களின் முந்தைய பிறவியில் என்னவாக பிறந்திருப்பீர்கள் என்று நினைத்ததுண்டா? உங்களின் முந்தைய பிறவியில் நீங்கள் யாரென்பதை தெரிந்துகொள்ள இந்த புதிரை முயற்சித்து பாருங்கள்.  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications