பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று காதலர் தினம் …

காதலர் தினம் கொண்டாட‌ போகின்றார்களாம், அதுவும் பிரவரி 14 விடியற்காலை தொடங்கி நள்ளிரவு வரை மட்டும் கொண்டாடுவார்களாம். அன்றுதான் காதலை வாழவைக்க வந்த வாலண்டைன் நாளாம். அவர்தான் காதலுக்கு வடிவம் கொடுத்தவராம். அதற்கு முன்னால் காதலே இல்லை என்பது, வெள்ளையர் வருமுன் இந்தியாவில் மனிதர்களே இல்லை என்பதை விட பெரும் பொய். எவ்வளவு பெரிய பொய்யினை நம்பவைக்கபட்டு இருக்கின்றோம், அதற்கு இச்சமூகம் தலையாட்டிகொண்டு பின்செல்கிறது. ஒருவேளை செத்தாலும் சேர்ந்து சாகலாம் என ஏவாள் ஆதாமுக்கு பழம் கொடுத்த […]

தடுப்பு ஊசி போட்டுக்கலாமா?

ஒரு வித்தியாசமான தொற்றுநோய் இப்பொழுது கிளம்பியிருக்கின்றது, அதாவது எது என்றாலும் ஆஆஆ இலுமினாட்டி சதி என அலறுவது உலக மாற்றத்திற்கும், சில மாற்றங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அலறும் வியாதி அது. இயற்கை விவசாயம் வரவேற்கபடவேண்டியது, ஆனால் அதற்கு பெரும் நிலபரப்பில் விவசாயம் செய்யபடவேண்டும், நாம் மன்னர்கள் காலத்தின் பின் ஒரு வயல் அல்லது ஒரு குளம் புதிதாக உருவாக்கியிருப்போம்?, மாறாக அழித்துகொண்டிருக்கின்றோம் 1950களில் நம் மக்கள் தொகை 50 கோடி, ஆனால் அந்த 50 கோடி மக்களுக்கும் […]

நந்தினிக்காக, தெய்வம் நின்று அல்ல உடனே தண்டிக்கட்டும்

ஒரு அபலைபெண்ணுக்கு பெரும் கொடூரம் நிகழ்ந்திருக்கின்றது, இதுவரை நடந்த கொடூரங்களில் பெரும் கொடூரம் அது ஐஎஸ் இயக்கத்தை விட மிக கொடூரமான முறையில் நந்தினி கொல்லபட்டிருக்கின்றார் சாத்தான் கூட செய்ய சிந்திக்கா கொடூரத்தை, மிருகங்கள் கூட செய்ய துணியும் கொடூரத்தை அந்த கொடூரமானவனர்கள் செய்திருக்கின்றார்கள் எந்த பெருங்குரலும் அவளுக்காய் ஒலிக்கவில்லை. எந்த நியாயமும் அவளுக்காய் கோரப்படவில்லை சிம்பு என்ற நடிகர் ஒரு பாடல் எழுதினார் என்பதற்காக பொங்கிய எந்த சங்கத்தையும் இப்பொழுது காணவில்லை. டெல்லி நிர்பயாவிற்காக பொங்கிய […]

யாழ்பாணத்தில் ஒரு முருகன், மலேசிய பினாங்கில் இன்னொரு முருகனோ?

தைப்பூச ஊர்வலம் தொடர்பாக மலேசிய பினாங்கில் சில சர்ச்சைகள் வருகின்றன, அதாவது ஊர்வலம் எப்படி நடத்தப்டவேண்டும் என்ற விதிகள் உண்டு என இரு கோஷ்டிகளாக பிரிந்து சொல் வீசுகின்றார்கள் இதில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக வைகோ களமிறங்கி அறிக்கைவிட்டிருக்கின்றார் எப்படி? இது ஆலயம் சம்பந்தமான விஷயம், அதன் புனிததன்மை காக்கபட வேண்டும், அப்படி இப்படி என ஏக முருகபெருமான் அறிவுரைகள் இதே வைகோ, முன்பு யாழ்பாணத்தில் நல்லூர் முருகன் கோவில் வளாகத்தில் புலிகள் அவ்வளவு அட்டகாசம் செய்தபொழுதும், […]

கைபேசியால் தொற்றும் நோய்….

தொற்றும் நோயுற்ற ஒருவர் பயன்படுத்தும் மொபைல்போனை இன்னொருவர் பயன்படுத்தினால் நோய் தொற்றுமாம் இது போன் என்று அல்ல, தொற்றுநோய்கள் இப்படி நோயாளி தொட்ட எல்லா பொருள் மூலமாகவும் பரவும் என்பது பாக்டீரியா அறிவியல் ஒரு வித தீண்டாமை மூலமே இதனை பரவாமல் தடுக்கலாம், அதனால் எல்லாம் தீண்டாமை சட்டம் பாயாது இவ்வளவுதான் செய்தி அதற்குள் போன் மூலம் நோய் பரவுகின்றது, மொபைல் போனில் பேசினாலே நோய் பரவுகின்றது என பலர் கிளம்பியிருக்கின்றார்கள் விரைவில் லைக் , ஷேர், […]

மீனுக்குள் பெருஞ்சுவை வைத்தான்

“மீனுக்குள் பெருஞ்சுவை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் அதில் ஐஸ் போட்டு கெடுத்தார்” சென்னையில் ஆயில் கொட்டி கெடுக்கின்றார்களாம் ஆக எல்லா இடத்திலும் எப்படியோ ஆளாளுக்கு மீன் சுவையினை கெடுத்துகொண்டே இருக்கின்றார்கள் அங்கு சென்று வந்தபின் ஒரு இடிந்தகரை நண்பர் இடிந்தகரைக்கு வருமாறு அழைக்கின்றார் அய்யா, ஒருவார்த்தை அங்கு இருக்கும்பொழுது சொல்லியிருக்க கூடாதா? ஒரு மண்பானையும் கொஞ்சம் மளிகையும் வாங்கிகொண்டு ஓடிவந்திருக்க மாட்டேனா? இடிந்தகரை குதிப்பு மீனென்றால் குதித்தோடிவாரதோர் நாவில் புண்ணுடையர் […]

மாறன்ஸ் விடுவிப்பு … குவைத் விசா வழங்க தடை…. மெரினா எண்ணை கழிவு … இன்னும் பிற …

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம். நல்லவேளையாக மாறன் சகோதரர்களால் பாதிக்கபட்ட‌ சிவசங்கரன் தான் குற்றவாளி தீர்பளித்து அவரை உள்ளே தள்ளாமல் விட்டார்களே, அதனால் ஆனந்த கண்ணீரோடு உணர்ச்சி பொங்க சொல்லலாம் . நிதிகளை விடுவித்த இந்திய நீதி வாழ்க…… இனி அந்த மலேசிய ஆனந்தகிருஷ்ணன் இந்தியா வந்து ஆனந்தமாக உச்சநீதிமன்றம் முன்பு போட்டோவிற்கு போஸ் கொடுப்பார் அவருக்கும் ஏதோ ஒரு விருது கொடுத்து கவுரவித்தாலும் கவுரவிப்பார்கள். அமெரிக்கா பாணியில் குவைத்: 5 இஸ்லாமிய […]

ஊரில் ஒரு சீமான் அடிப்பொடியினை சந்திக்க நேர்ந்தது…

ஊரில் ஒரு சீமான் அடிப்பொடியினை சந்திக்க முடிந்தது, மனிதர் கொஞ்சம் அமைதியாகத்தான் பேசினார். சீமான் இப்பொழுதெல்லாம் ஈழம் அமைத்துவிட்டு, எரிதிரியா பக்கம் அழுது கொண்டிருந்த இருந்த பிரபாகரனை அழைத்து பொறுப்பினை கொடுத்துவிட்டதால் அவர் பார்வை தமிழகம் மீது விழுந்திருக்கின்றது, இப்பொழுது தமிழகத்தை மீட்க போராடுகின்றாராம் சைமன். ஜல்லிகட்டினை சீமான் மீட்டாராம், இனி பாரம்பரியங்களை மீட்பாராம். இவரும் அந்த போராளியாம். அதாவது இவர் சீமான் வழியில் போராடுவாராம், பெப்சி கோக் எல்லாம் புறக்கணிப்பாராம். தமிழக இயற்கை பானம் மட்டும் […]

கச்சகஸ்தான்,வெள்ளை மாளிகை, பைரவா இன்ன பிற…

கச்சகஸ்தானில் வாரக்ணக்காக தூங்கும் கிராம மக்கள் : வினோத செய்தி இது என்ன வினோதம்? தமிழ்நாடு 60 வருடமாக தூங்குகின்றது. வோட்டுபோட மட்டும் எழும்பும். தூக்க கலக்கத்தில் வாக்களித்துவிட்டு மறுபடியும் தூங்கும் இது அல்லவா பெரும் வினோதம். தனது மருமகனை வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமித்தார் டிரம்ப் முன்பு கலைஞருக்கு அவரின் மருமகன் முரசொலிமாறன் சகலமுமாக இருந்தார், இன்று ஸ்டாலினுக்கு அவர் மருமகன் பக்கபலம் என்கின்றார்கள் டிரம்பும் ஒரு திமுக ரசிகர் போலிருக்கின்றது பொங்கலுக்கு தமிழக திரையரங்குகளுக்கு […]

பொங்கலுக்கு விடுமுறை தொடர்பாக சர்ச்சை

பொங்கலுக்கு விடுமுறை தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் நிலவுகின்றன‌ அதாகபட்டது இந்தியா எனும் மாபெரும் நாட்டில் பல்வேறு இனங்களும் கலாச்சாரமும் உண்டு, எல்லா இனங்களுக்கும் தனி தனி கொண்டாட்டம் உண்டு நாட்டின் தேசிய கொண்டாட்டம் என சில உண்டு , சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி என தேசிய உணர்வுகளும், மத ரீதியாக தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், மகாவீரர் ஜெயந்தி, குருநாணக் ஜெயந்தி என்ற பண்டிகைகளுக்கும் விடுமுறை உண்டு இது மத்திய அரசின் அறிவிக்கபட்ட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications