இன்று காதலர் தினம் …
காதலர் தினம் கொண்டாட போகின்றார்களாம், அதுவும் பிரவரி 14 விடியற்காலை தொடங்கி நள்ளிரவு வரை மட்டும் கொண்டாடுவார்களாம். அன்றுதான் காதலை வாழவைக்க வந்த வாலண்டைன் நாளாம். அவர்தான் காதலுக்கு வடிவம் கொடுத்தவராம். அதற்கு முன்னால் காதலே இல்லை என்பது, வெள்ளையர் வருமுன் இந்தியாவில் மனிதர்களே இல்லை என்பதை விட பெரும் பொய். எவ்வளவு பெரிய பொய்யினை நம்பவைக்கபட்டு இருக்கின்றோம், அதற்கு இச்சமூகம் தலையாட்டிகொண்டு பின்செல்கிறது. ஒருவேளை செத்தாலும் சேர்ந்து சாகலாம் என ஏவாள் ஆதாமுக்கு பழம் கொடுத்த […]