பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விடுமுறை என்றால் என்ன செய்யலாம்? மீன் குழம்புதான்

மலேசிய சுல்தான் பிறந்தநாள், முகமது நபி பிறந்த நாள் என நீண்ட விடுமுறை. வருடத்திற்கொருமுறை பிறக்கும் இயேசுகிறிஸ்து விரைவில் பிறக்க இருப்பதால் எங்கும் செல்ல விருப்பமில்லை விடுமுறை என்றால் என்ன செய்யலாம்? மீன் குழம்புதான் அதுவும் கொடுவா மீன் என்றொரு வகை இருக்கின்றது, குழம்பு வைத்து, இலையில் ஊற்றிவிட்டால் ஏழு உலகினை மறக்க செய்யும், அரசியல் முதல் உலகம் வரை எல்லாம் எல்லாம் மறக்கும் அதனை வாயில் வைத்தாலே முப்பது முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதம் நமக்கே கிடைத்திருப்பது […]

வார இறுதி செய்திகள்…

இன்று உலக மனித உரிமைகள் தினம் அதாவது யாரெல்லாம் தன் உரிமைகளை மறந்து எங்கோ கொத்தடிமைகளாக விழுந்து கிடக்கின்றார்களோ அவர்களை பரிதாபமாக பார்த்து, முடிந்தால் அவர்களுக்காக குரலெழுப்பும் நாள் நமக்கு தெரிந்து ஒரு பெரும் கட்சியும், அதன் எம்ஏல்ஏக்கள் ஏன் உச்ச அமைச்சரே கூட அப்படி ஒரு சிக்கலில் இருப்பதாக தெரிகின்றது அவர்கள் காதில் இன்று மனித உரிமை தினமாம் என கத்தி சொல்ல வேண்டும். எம்ஜிஆர் இருந்தார் சென்றார், அம்மா இருந்தார் சென்றார் இப்படி பலரும் […]

அங்கும் இங்கும் எங்கும்…

ஜெயலலிதா அடக்கத்தின் இறுதிகட்டத்தில் ஒரு விஷயம் நன்றாக தெரிந்தது அதாவது ராகுல்காந்தி இறுதிவரை இருந்தார், கூட திருநாவுக்கரசர் மட்டும் இருந்தார் வேறு ஒருவரையும் காணவில்லை காங்கிரஸின் உச்ச தலைவர் இருந்த இடத்தில் உள்ளூர் தலைவர்களை காணவே இல்லை, இருந்த திருநாவுக்கரசரும் நடராஜனோடு குலாவிகொண்டிருந்தார் நடராஜனும், திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவின் பெரும் எதிரிகள் , இருவரையும் ஓட விரட்டியவர் ஜெயலலிதா என்பது இன்னொரு விஷயம். அந்த இடத்தில் அகில இந்திய செய்திதொடர்பாளர் குஷ்பூவினையும் காணவில்லை. இது பெரும் தவறு. ஒரு […]

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம்

வள்ளியூரின் பெரும் பழம் அடையாளம் அந்த முருகன் கோயிலும் தெப்ப குளமும் மதங்களை தாண்டி வள்ளியூரின் பாரம்பரியம் என அதற்கு பெரும் அடையாளம் உண்டு, அதனை சீரமைக்க சிலர் நடவடிக்கை எடுக்கின்றார்கள் அவர்களை வாழ்த்துவோம், அவர்கள் முயற்சி வெற்றிபெறட்டும் சில லட்சங்கள் தேவைபடும் பணி என சொன்னார்கள், இருக்கலாம் அந்த திருப்பணிக்கும், வள்ளியூர் பாரம்பரியத்தை காக்க விருப்பம் உள்ளவர்கள் 9443121117 என்ற எண்ணுக்கு அண்ணன் வெங்கடேஷ் அவர்களை தொடர்பு கொள்ளலாம் நீர்நிலைகள் மீது அக்கறை கொண்டவரும், சுழ்நிலை […]

அப்பல்லோ ஆளை கொல்லுமாம்…

ராஜாஜி காலத்தில் அப்பல்லோ ரெட்டியே இல்லை, மருத்துவமனை எப்படி வந்திருக்கும்? அண்ணாவிற்கு கேன்சர், அமெரிக்க டாக்டர் மில்லர் கையினை விரித்தபின்பு அவர் அடையாறில் சிகிச்சை பெற்றதாக செய்தி மூப்பனார் ஒருவிதமான தொண்டை அழற்சி, சுவாச கோளாறால் பாதிக்கபட்டு ராமசந்திராவில்தான் காலமானார் என நினைவு எம்ஜிஆர் முதலில் அப்பல்லோ எனினும் பின் அமெரிக்க புருக்கீளின் மருத்துவனை சிகிச்சையும் எடுத்து வீட்டில்தான் மறைந்தார் உண்மை இப்படி இருக்க, அப்பல்லோ ஆளை கொல்லுமாம், அதனால் கலைஞர் தப்பிவிட்டாராம் மருத்துவனை சாவினை தள்ளிபோடுமே […]

முன்பே சில விஷயங்களை யூகித்திருக்கின்றார் ஜெயலலிதா

முன்பே சில விஷயங்களை யூகித்திருக்கின்றார் ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதியில் பறக்கும் குதிரை நிறுவபட்டது நினைவிருக்கலாம், அதாவது கிரேக்க கதைகளில் வரும் பலமிக்க பெண் தேவதை சாயல் அது, சாமார்த்தியமாக இரட்டை இலையினை பொருத்தினார்கள் முன்பு பல காலம் ஆண்டாலும் கொஞ்ச காலம் முன்பு அந்த சமாதியினை திடீரென சீரமைத்ததும், சில ஏற்பாடுகளை செய்ததும் மகா ஆச்சரியமானவை என் குடும்பத்தில் யாரும் 60 வயது தாண்ட மாட்டார்கள் என சொன்னதும் சூசகமாக இருக்கலாம் இருக்கும் நிலையிலே உயரமாக இருந்து […]

ஜெயா வாழும்பொழுது ….

ஜெயா வாழும்பொழுது எங்கள் அம்மாவினை அமெரிக்கா வணங்கியது, ரஷ்யா தாலாட்டியது, சீனா தலைசீவி விட்டது, எங்கள் உலக நாயகியே என கத்தி பேனர் வைத்து, பாட்டுபாடி இல்லாத அழிச்சாட்டியம் செய்தார்கள் நேற்று உண்மையில் உலகெல்லாம் இருந்து பெரும் நாடுகளிடமிருந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி வந்தது பாகிஸ்தான், இலங்கை, இஸ்ரேல், சிங்கப்பூர் என பல நாடுகள் அந்த பெண் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர் , உலகளாவிய உன்னத பெண் அரசியல்வாதிகள்டமிருந்தும் வாழ்த்து வந்தது ஒரு பயலும் அதனை சொல்லி அழுததாக […]

அப்போலோ அப்டேட்ஸ்

 தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகின்றது , எங்கும் ஒரு வித பதற்றம், ஒரு விதமான பரபரப்புடன் எதிர்பார்ப்பு இதனை யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, அவர் எதிர்பார்த்துதான் அவர் இன்னொரு மருத்துவமனையில் சென்று அமர்ந்தாரோ என்னமோ? இந்த சூழலில் அவர் அங்கு இருப்பதுதான் அவருக்கும் நல்லது. ஆனால் எப்படி சென்றார்? முன்னெச்செரிக்கையில் மகா கெட்டிக்காரர்தான், இந்த அளவிற்கா என்பதில்தான் வியந்து பார்க்கவேண்டி இருக்கின்றது பல விஷயங்கள் புரியவில்லை. புரியவும் புரியாது விட்டுவிடலாம். மிக மோசமான கட்டத்தில் ஜெ.  : […]

சொன்னது யார்தானோ?

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் யாரும் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என மோடி எச்சரிக்கை இப்படி சொல்லிவிட்டு வைகோவை கட்சியில் சேர்த்துவிட திட்டமிட்டால் எப்படி பிரதமரே?? புலி பயங்கரவாதிகளுக்கு கொடிபிடித்தலையும் வைகோ மிக தாராளமாக ஆளுநரை சந்திக்கின்றார், பேட்டி கொடுக்கின்றார், அறிக்கை விடுகின்றார். விசா இன்றி கள்ளதனமாக ஒரு தீவிரவாதியினை சந்தித்தேன், அதுவும் இந்திய ராணுவத்தோடு மோதிய காலங்களில் சந்தித்தேன், அவர் கொடுத்த கடிதம் முதல் சயனைடு குப்பி வரை என் அண்டர்வேர் பாக்கெட்டில் இருக்கின்றது என […]

திங்கள் : காலை கதிர்கள்….

இமைக்கா நொடிகள்..” படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கிறார் நயன்தாரா. “இதையும் தாங்கும் இதயத்தை “நண்பர் Babu Rao அவர்களுக்கு இறைவன் அருளட்டும், மிஸ்டர் Babu Rao எப்படி இந்த அக்கினி பரிட்சையினை எதிர்கொள்ள போகின்றீர்?? பிடல் காஸ்ட்ரோவின் பெயரை அரசு நிறுவன கட்டிடங்கள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சூட்டக் கூடாது , மார்பளவு சிலை, முழு அளவு சிலை மற்றும் மணி மண்டபங்கள் அமைக்கபட மாட்டாது, காஸ்ட்ரோ விருப்பமும் அதுவே : ரவுல் காஸ்ட்ரோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications