பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஞாயிறு ஸ்வைப்ஸ்…..

பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள் : மோடி ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை என்பது கவுரவமா? அல்லது பிச்சைக்காரனுக்கு ஸ்வைப் மெஷின் கொடுத்துவிட்டோம் என்பது பெரிய விஷயமா? வெளிநாட்டில் சென்று தொழில்நுட்பம் முதல் முதலீடு வரை பிச்சையெடுக்கும் பிரதமர், சொல்ல வருவது என்ன? ஒன்றே ஒன்றுதான் சுற்றுபயணமாக வரும் வெளிநாட்டுக்காரர்களே, இனி நீங்கள் பிச்சைபோட கூட கார்டு உபயோகிலாம், அந்த அளவு பிச்சைக்காரர்களுக்கு சகல வசதியும் கொடுத்து வைத்திருக்கின்றோம் வாருங்கள் இங்கு அரசியல்வாதிகள் போலவே பிச்சைகாரார்களுகும் பிச்சைபோடலாம், […]

சொன்னார்கள் ….

வெளிநாட்டிலிருந்து நாய் வந்து நம் நாட்டு நாய்களை தெருவில் தள்ளியது, பிராய்லர் கோழி வந்து நாட்டு கோழியினை அழித்தது, வெளிநாட்டு பசு வந்து நம் நாட்டு மாடுகளை அழித்தது : சீமான் சீற்றம் முப்பாட்டன் சோழன் காலத்தில் அரேபிய குதிரைகள் இறக்கபட்டு தமிழக குதிரைகள் இல்லாமல் போனது, சீன பட்டினை இவர் முப்பாட்டன் சோழன் இறக்குமதி செய்தது போன்றவற்றை எல்லாம் அன்னாரிடம் கேட்க கூடாது என்னை குற்றம் சொல்பவர்களால் என்னை ஒன்றுமே செய்ய முடியாது: மோடி பேச்சு […]

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்..

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள், அப்படி நடந்திருப்பது மூவேந்தர் மூவிஸ் மதன் என்பவருக்கு மனிதரின் தொடர்புகளும், அவரின் நடவடிக்கைகள் விசாரணையும் பெரும் பரபரப்பானவை, சினிமா உலகின் பெரும் கைகள், கழுத்துகள் வரை அது செல்கின்றது இன்றைய பணம் மாற்றுதல், தங்க கட்டுப்பாடு என பெரும் சர்ச்சைகள் இருப்பதால் அன்னாரின் சாகசங்களும் பராக்கிரமங்களும் அதிகம் பேசபடுவதில்லை இதுவே மற்ற நாட்கள் என்றால் இந்நேரம் இன்னொரு கன்னட பிரசாத் எனும் அளவிற்கு போட்டு தாக்கி இருப்பார்கள், உச்சிமுடி நடிகை […]

நாடா புயல் வருது….

ஓடி வருது நாடா புயல்  தமிழகத்தை தாக்க வருகின்றது நாடா எனும் பெரும் புயல், எப்படி எதிர்கொள்வது என எல்லோரும் சிந்தித்துகொண்டிருக்க நண்பர் Babu Rao அவர்கள், புயலால் நயன் தாராவிற்கு ஏதும் ஆகிவிட கூடாது, என கடும் கவலையில் இருக்கின்றார். கடும் பிரார்த்தனை நண்பரே கடந்தமுறை வெள்ளம் வரும்பொழுது குஷ்பூவிற்கு ஏதும் ஆகிவிடகூடாது என்ற எமது கடும் பிரார்த்தனை பலித்தது போல உங்கள் பிரார்த்தனையும் பலிக்கட்டும். நாம் இப்பொழுதும் , எப்பொழுதும், என்றென்றும் பிரார்த்திப்பது போல, […]

மருத்துவமனையில் பிரபலங்கள்…

முதல்வர் அப்பல்லோவிலும், அவரின் குருநாதர் சோ ராமசாமியும் அப்பல்லோவில் அனுமதிக்கபட்டுள்ளார் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கலைஞர் கருணாநிதி நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌ நாட்டினை ஆட்டிவைக்க அவர்களுக்கொரு காலம் இருந்தது என்றாலும் மருத்துவர் கைகளில் விழவும் ஒரு காலம் இருக்கின்றது மருத்துவமனையில் இருக்கும் இந்த பிரபலங்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஆட்சியும் அதிகாரமும் திரும்ப வேண்டும், கண்டிப்பாய் வேண்டும் என்றா இருக்கும்? நலம் பெற்று திரும்பினால் போதும் என்றுதான் கெஞ்சிகொண்டிருக்கும். ஆண்ட […]

புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது

புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். எதிர் காலத்தில் ரூபாய் நோட்டுகளில் இது பொருத்தப்படலாம் என்று அவர் கூறினார். மிஸ்டர் எஸ்,வி சேகர் கேட்டுச்சா….புது 2000 ரூபாய் நோட்டில் அப்படி ஒரு சிப் இல்லையாம் இந்த சுப்பிரமணியன் சாமி என்பவர் தலையில்தான் அப்படி ஒரு சிப்பினை பொருத்தவேண்டும், அப்பொழுதுதான் மனிதர் எங்கு செல்கிறார்?, யாரை சந்திக்கின்றார்?, என்ன பேசுகின்றார்? என்ற தகவல் எல்லாம் உலகிற்கு கிடைக்கும். அவர் தலையில் […]

இன்றைய அரசல் புரசல் செய்திகள்…

நடிகர் தனுஷ் யார் மகன் என‌ மேலூர் தம்பதிக்கும், கஸ்தூரி ராஜாவிற்கும் இடையே கடும் சர்ச்சை, மரபணு சோதனைக்கு கோரிக்கை விடுக்கபோவதாக‌ மேலூர் தம்பதி அறிவிப்பு இவர்கள் இருவரும் தனுஷ் யாருக்கு மகன் என சண்டையிட்டு கொண்டிருக்க, அங்கு வரும் செய்திகளை பார்த்தால் தனுஷ் யாருக்கு மருமகன் என அடுத்த சண்டை வரும் போல‌ வரட்டும் அது ரஜினிகாந்த் பிரச்சினை தனுஷின் சகோதரர் செல்வராகவனை தேடி யாராவது வந்தால் இன்னும் நன்றாக இருக்கும், அவரின் படத்தினை பார்த்த […]

கோவையில் ஸ்மிருதி இரானி…

  கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அம்மா இராணி, அப்படியே அந்த தொழிலாளியினை இந்த தமிழிசை வாயினையும் தைக்க சொல்லுங்கள், புண்ணியமாய் போகும்.

ஆயிரம் பட்டங்களை அவள் வாங்கட்டும்..

Michelle Pauline மருத்துவமனையில் அவளை முதன் முதலில் கையில் ஏந்திய அந்த‌ நொடி கடந்து திடீரென 5 வருடம் கழிந்தது போல் இருக்கின்றது. கைக்குள் சிணுங்கி கொன்டிருந்த மகள், கண் இமைக்கும் பொழுதிற்குள் வளர்ந்து யு.கே.ஜி முடித்துவிட்டாள். விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உலகிலே வேகமான விஷயம் ஒளி என்றாராம் மானிட வாழ்வு அதனை விட மகா வேகமானது. அதிலும் பெண் குழந்தை எனும் தேவதையின் வளர்ச்சி மின்னலை போன்றது. வணங்கும் தெய்வங்கள் எல்லாம் அவளை வாழ்த்தட்டும், ஆயிரம் பட்டங்களை […]

புரிந்துகொண்டு வாருங்கள், ஒரு குழப்பமும் இருக்காது…

மனிதருக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை, கொஞ்சமேனும் ரசனை இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு மாதிரி திரிகின்றார் இது கீழ்பாக்கம் கேஸா அல்லது கோபாலபுரத்தில் வாசலில் கட்டபட்டிருந்த ஜந்து சங்கிலி அவிழ்ந்து முகநூலுக்கு வந்ததா என்றே புரியவில்லை அதாகபட்டது அக்காலத்திலிருந்தே பெரும் போராட்டம் நடத்துவது கலைஞர் ஸ்டைல். அரசாணையினை எரிப்பது, எதிலும் கருப்பு மை பூசுவது என தீவிரமாக போராடிய போராளி அவர், அவ்வகையில் ரூபாய் நோட்டுகளையும் எரிப்பாரோ, கரி பூசுவாரோ என சொன்னால் ஒரு சராசரி மனிதனுக்குள்ள […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications