சுற்றுப்யணத்தின் கதை….
கன்னியாகுமரி குழு ஒன்று சுற்றுபயணமாக வந்திருந்தது, சில விஷயங்களுக்காக தெளிவு கேட்டார்கள், விளக்கி சொல்ல சென்றதின் விளைவு இரு நாட்களை விழுங்கிவிட்டது சிங்கப்பூர் செல்லும் பயண ஆலோசனை, பஸ் நிலையம் என கேட்டார்கள். டிராவல் ஏஜென்ட் எனப்படுவோர் துணையின்றி வந்தவர்கள் என்பதால் சில விஷயங்களை சொல்லி உதவ வேண்டியதாயிற்று, பக்கா ஏற்பாடோடுதான் வந்திருக்கின்றார்கள், ஆனால் எங்கோ எதுவோ குழம்பிற்று. பார்த்து சிலவிவரங்களை சொல்லிவிட்டு வந்துவிடலாம் என சென்றால், நமது மக்கள் அல்லவா? அதுவும் நெடுநாளைக்கு மேற்கு கன்னியாகுமரி […]