பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்?

சிறையில் பிரியங்காவுடன் நடந்த சந்திப்பு பற்றி நளினி புத்தகம் எழுதியிருக்கின்றார் நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்? அவர்களேதான் வரும் 24-ஆம் தேதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியாகவிருக்கிறது. இருகட்டும் அதில் நளினி பிரியங்காவிடம் தன் நிலையினை விளக்கி சொன்னாராம், தானும் தன் கணவனும் குற்றமற்றவர் என நிரூபித்து வாதாடினாராம் கேட்டுகொண்டிருந்திராம் பிரியங்கா நாங்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் நிரபராதி (வைகோவாக இருக்குமோ) என […]

செய்தி சிதறல்கள்…

ஒரு சிலர் கருப்பு பணம் பதுக்கியதற்காக நாங்கள் எல்லாம் சிரமபடவேண்டுமா என பல குரல்கள் மானிட யதார்த்தம் அப்படியானது, ஆதிகாலத்திலிருந்தே இது தொடர்கின்றது சகுனி எனும் ஒரே ஒரு அயோக்கியனால் உருவானது பாரதபோர், அழிந்தவர்கள் கோடான கோடி நல்லவர்கள் ஹிட்லர் எனும் ஒருவனால் போர் தொடங்கபட்டு அழிந்தது 5 கோடி பேர் அப்பாவிகள் பிரபாகரன் எனும் தனிமனிதனால் அழிந்த அப்பாவி ஈழமக்கள் ஏராளம் இப்படி ஒரு சிலரின் நடவடிக்கையால் பெரும் மக்கள் சமூகமே பாதிக்கபட்டது வரலாறெங்கும் நிரம்ப […]

என்னதான் நடக்குது…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு # அமெரிக்க டாலருக்கு இந்திய சில்லறை கிடைக்கவில்லை என்பதனை சொல்ல வந்திருப்பாரோ? # டிரம்ப் தேர்வானவுடன் அடித்து ஓடி இந்தியாவிற்கு வந்திருக்கின்றார் பில்கேட்ஸ் என்றால், ஏதோ புகைகின்றது தோல்வியால் துவண்டுவிட்டேன்: ஹிலாரி உருக்கமான பேச்சு. தோல்வியில் துவண்டு விட்டீரா அம்மா? இதற்குதான் தமிழகம் வரும்பொழுது கோபாலபுரம் வந்துவிட்டு செல்லவேண்டும் என்பது, அவரை கண்டு அரைமணிநேரம் பேசியிருந்தால் ஆயிரம் தோல்விகளை தாங்கும் பலம் வரும் சந்தேகமிருந்தால் சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசாரித்து […]

பின்பற்றத்தக்க கலைஞர் வழி….

கலைஞர் எவ்வளவோ சொல்லியிருக்கின்றார், சில விஷயங்கள் பின்பற்றதக்கது, அவர் குறிப்பிட்டு சொல்லும் வாழ்க்கை முறை ஒன்று உண்டு “உலகம் கண் விழிக்கும் முன் நம் வேலைகளில் பாதி முடிந்திருக்கவேண்டும்” அதிகாலை எழுந்து, தயாராகி அன்றைய தினத்தை மற்றவர்களை விட‌ முன்னமே சந்திக்கதயாராக வேண்டும் என்பார், சொல்லியது மட்டுமல்ல வாழ்ந்தே காட்டுகின்றார், 92 வயதிலும் அப்படியே. அவரின் வெற்றிக்கும், பெரும் வரலாற்றிற்கும் அதுவும் ஒரு காரணம். அன்று அதிகாலையிலே மக்களை புரட்டிபோட்டன என்றால் இப்படித்தான், இவ்வளவிற்கும் இன்றிருக்கும் வசதிகள் […]

5000 நண்பர்களை தாண்டி …

நட்பு பட்டியல் 5000 நண்பர்களை தாண்டி செல்கின்றது, ஒரு சாமான்யனுக்கு விரைவில் இத்தனை நண்பர்கள் சேர்வது எம்மை பொறுத்தவரை பெரும் விஷயம் பின்னால் வரும் நண்பர்கள் இணைய என்ன செய்யலாம்? கொஞ்ச பேர் “தளபதி”யினை பழிக்கின்றயா என கிளம்பியிருக்கினர். கலைஞரின் சித்துவிளையாட்டுக்களை ரசிக்கலாம், எழுதலாம் அதற்காக அவர் பெற்றுவைத்த மைதா மாவு மூட்டைகளை எல்லாம் கொண்டாடும் அவசியம் இல்லை. கொஞ்சமும் திறமையோ ஆற்றலோ இல்லாதவர் பற்றி, பின்னால் ஏதும் எதிர்பார்த்து அலையும் “மங்குணிகள்” பேசலாம், நாமும் பேச […]

கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் இணையத்துல‌…

20% சதவீத மக்களுக்காக எடுக்கும் நடவடிக்கைக்கு 80% சதவீத மக்களை பற்றி அரசு கவலைபட்டிருக்க வேண்டும் : நடிகர் விஜய் எத்தனை ஐ.ஏ.எஸ் எத்தனை நிபுணர்களை கொண்டு வகுக்கபட்ட திட்டத்திற்கு, 4 டைரக்டர்களையும் சில நடன இயக்குனர்களையும் தவிர் ஏதும் தெரியாத இவர் ஆலோசனை சொல்கின்றாராம் சரி, கொஞ்சநாளாக அமைதியாக இருந்த அண்ணன் ஏன் இப்பொழுது முணுக ஆரம்பிக்கின்றார்?, தலைவா படம் வரும்பொழுது புரட்சி தலைவி அம்மா என அழுதது மறந்துவிட்டதா? அல்லது அந்த சிங்கம் நோயில் […]

நிச்சயமாக நான் பெரும் குழப்பவாதி

கடுமையாக கேள்வி கேட்கின்றார்கள், நீ ஒருமுறை ஒன்றை எழுதுகின்றாய், இன்னொரு முறை இன்னொன்றை எழுதுகின்றாய், சரியல்ல, நீ சரியே அல்ல.. நீ குழப்புகின்றாய், உனக்கு எது சரி, எது நியாயம் என தெரியவில்லை (நான் என்ன சுப்ரிம் கோர்ட்டு நீதிபதியா??) கடும் தொணிகள். செல்லாது செல்லாது என நாட்டாமையாக தீர்ப்பிட்டு, பலர் வந்து கருத்து சொல்கின்றார்களாம், சிலர் அறிவுரையும் சொல்கின்றார்களாம், சொல்லட்டும் அதாகபட்டது நானே இத்தேசத்தின் நடப்புகளை பார்த்து குழம்பியோய் இருக்கின்றேன், உன்னிப்பாக உலக விவகாரங்களையும், இந்திய […]

சிதறல் செய்திகள்

எதற்கும் வாய்திறக்கா ரஜினி மோடிக்கு பாராட்டு தெரிவித்தது ஏன்? : இயக்குநர் அமீர் சீற்றம் எதற்கும் சீறாத இவர், மோடியினை கண்டு சீறுவது ஏன்? நேற்று மன்சூர் அலிகான், இன்று அமீர். நாளை யார் சீறுவார்களோ தெரியாது, அது ஏன் சினிமாக்காரர்களுக்கு கடுமையான கோபம்? கருப்புபணமின்றி சினிமா இயங்காது என்பதை தவிர என்ன இருக்க முடியும்? ஒரு தேசத்து பிரதமர் சினிமாகாரர்களை கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டுமா? அப்படி சினிமாகாரராக இருந்தும் மோடியினை பாராட்டிய ரஜினியும், குஷ்பூவும் பரவாயில்லைதான். […]

வார இறுதி …..

Ready for jungle tracking 🙂 கடவுள் மகா நல்லவர் வருமானம் போதவில்லை என‌ கேட்டபொழுதெல்லாம் செவிசாய்த்தார் ஆனால் வருமானம் கூட கூட‌ விலைவாசியும் கூடிற்று மறுபடி மறுபடி கேட்க‌ கடவுளும் சளைக்காமல் கொடுத்தார் விலைவாசியும் சளைக்காமல் முன்னேறியது கேட்டு கேட்டு நான் களைத்தேன் கொடுத்து கொடுத்து கடவுள் களைத்தார் இப்போது இருவருக்கும் களைத்துவிட்டது. இனி ஒரே கோரிக்கை, ஒன்றே ஒன்றுதான், ஏ மகா நல்ல கடவுளே அந்த‌ நோட்டு அடிக்கும் உரிமையினை மட்டும் கொடுத்துவிடு இருவருக்கும் […]

செய்திச் சிதறல்கள்

எல்லையில் தினமும் நூற்றுகணக்கான ஊடுருவல் நடக்கின்றது, மிக சரியான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினால் எதிரிகளை ஓடவிட்டு இருந்த இடத்திலிருந்தே அடிக்கலாம் இத்தனை சாவுகள் இந்திய தரப்பில் நடப்பதை தடுக்கலாம் இதில் எல்லாம் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தாத இந்தியா, புதிதாக 2000 ரூபாய் நோட்டில் நேனொ தொழில்நநுட்பத்தை வைத்திருக்கின்றதாம், அந்த ரூபாயினை நிலாவில் வைத்தாலும் சென்று எடுத்துகொள்ளலாமாம் நிலா எல்லாம் வேண்டாம், பக்கத்து நாட்டிலிருக்கும் தாவுத் இப்ராஹிமை தூக்குங்கள் பார்க்கலாம் வேண்டாம் எதிரிநாடு, சரி லண்டனில் இருக்கும் விஜய்மல்லையாவினை கொண்டுவந்துவிடுங்கள் பார்க்கலாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications