பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாழ்க சங்கம், வளர்க தலைவி, செழிக்க தலைவி குடும்பம்

இந்த பிரபஞ்சத்தில் வாழும் எல்லா அன்னையருக்கும் சங்கத்தின் சார்பாக அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்னையை போல் ஒரு தெய்வமில்லை, குஷ்புவினை போல் ஒரு அன்னையுமில்லை வாழ்க சங்கம், வளர்க தலைவி, செழிக்க தலைவி குடும்பம்  

நடிகை சாவித்திரி கதையினை படமாக எடுத்தாயிற்றாம்

நடிகை சாவித்திரி கதையினை படமாக எடுத்தாயிற்றாம் ஆளாளுக்கு விமர்சனம் சந்திப்பு என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் யாராவது இந்தி நடிகை ரேகாவிடம் உங்கள் சித்தி கதை எப்படி என்றோ, இன்னும் சிலரிடம் உங்கள் பெரியம்மா கதை எப்படி என்றோ கேட்டதாக தெரியவில்லை அந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பின்னிவிட்டார், விருது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலர் கிளம்பியிருகின்றார்கள் நடிகையர் திலகத்தின் கதைக்கு மங்கையர் திலகம் குஷ்பு நடிக்கவைக்கபடவில்லை என்ற கோபத்தில் சங்கம் அப்படத்தை புறக்கணித்துவிட்டது மீறி கீர்த்தி சுரேஷுக்கு விருது […]

காலா கதை களம் மும்பையாம்

காலா கதை களம் மும்பையாம் ஆனால் பாடல் முழுக்க என் நிலம், என் உரிமை, போராடு, கிளம்பு என வருகின்றது அங்கு என்ன நில மீட்பு, என்ன உரிமை போராட்டம்? அங்குள்ள எல்லா தமிழரும் இங்கிருந்து பிழைக்க சென்ற கூட்டமே, ஓரளவு நல்ல நிலையிலும் பலர் இருக்கின்றார்கள் அவர்கள் உழைப்பிற்கேற்ற பலன் அவர்களுக்கு கிடைத்தது, கிடைத்துகொண்டிருக்கின்றது முன்பு வரதராஜபெருமாள் ஹாஜி மஸ்தானுடன் ரவுடியிசம் செய்தபொழுது தாக்கரே தமிழரே வெளியேறுங்கள் என மிரட்டினார் வரதராஜன் சென்னை திரும்பிய பின் […]

குஷ்பு வந்தாச்சு

  முன்பெல்லாம் இந்த புராணங்களை படிக்கும்பொழுது உண்ணாமல் தியானம், உறங்காமல் தியானம், தன்னை சுற்றி எறும்பு புற்றுவளர்க்க்கும் வரை தவம் என்றேல்லாம் படிக்கும் பொழுது பகுத்தறிவு உதித்து இதெல்லாம் கட்டுகதை என சொல்ல தோன்றிற்று ஆனால் விடுமுறையில் குஷ்பு படம் பார்த்தால் அதெல்லாம் சாத்தியம் என்றே தோன்றுகின்றது தலைவி படம் தொடங்கிவிட்டால் உணவு வேண்டாம், நீர் வேண்டாம், சுவாசம் வேண்டாம் என ஆழ்நிலை தியானத்தில் இறங்க முடிகின்றது வாட் எ கேர்ள்..ன்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் தலைவி படத்தில் […]

பாகபிரிவினை தகறாரோ இருக்குமோ?

என்ன இவர்? ரஜினியால் வாழ்ந்தது லதா, அவரின் தம்பி ராகவேந்தர் அப்படியே அனிருத் அதன் பின் இவர், அந்த சவுந்தர்யா கணவர் இப்படி ரஜினியால் வாழ்வுபெற்றவர்கள் இவர்கள்தான், மற்றவர்களுக்கு வாடகை கூட கிடைக்காது ஆக இவர்களுக்குள் ஏதோ சண்டை என்பதை இப்படியா பொதுவெளியில் சொல்வார் பாகபிரிவினை தகறாரோ இருக்குமோ? ஒரு மாதிரி மனிதர் போலிருக்கின்றது. அம்மா ஐஸ்வர்யா குடும்ப மானத்தை வாங்கும் இந்த நபர் வாயினை மூட சொல்ல கூடாதா?  

காலா படத்து பாடல் சில வந்திருக்கின்றன‌

இந்த காலா படத்து பாடல் சில வந்திருக்கின்றன‌ மும்பை தமிழர்கள் கதை என சொலலிவிட்டு போராடு, கறுப்பு சட்டை போடு, எதிர், உடை, புடை, கோட்டை, படை என பாட்டெழுதினால் எப்படி இருக்கும்? முன்பு பால்தாக்கரே ஏன் தமிழரை ஓட அடிக்க துடித்தார் என்பதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது அது என்னவோ தெரியவில்லை பராசக்தி காலத்திலிருந்து இம்மாதிரி புரட்சி பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன‌ அதை கிழிப்போம், கடலை குடிப்போம், மலையினை தகர்ப்போம், எல்லோருக்கும் எல்லாம் கொடுப்போம் […]

தலைவிக்காக ஓர் திருவெண்பா…..

“நீலமா மலரை கண்டு  நிலையில்லா தலையும் வண்டு நிற்பதும் பறப்பதும் போய் நின்விழி மயக்கம் கொண்டு கோலமார் நெடுமால் வண்ண‌ குளிர்முகம் தன்னை கண்டு கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று ஏலமார் குழலி அந்த‌ இருவிழி சிறிது நேரம் சங்கம் வசம் திரும்புமாயின் ஏங்கிய காலம் சென்று தமிழக அமைச்சர்காள் போல் அழிவில்லா ஆனந்தம் கொண்டு அடியோர் மகிழ்வு காண்போம் அருள்செய்வாய் கமல தாயே”  

இருட்டு அறையில் முரட்டு குத்து

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் சர்ச்சையாகின்றது, சினிமாக்காரர்களே காரி துப்புகின்றார்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிகின்றது இதற்காகவெல்லாம் அந்த படத்தை பார்க்கும் எண்ணமில்லை, கலாச்சாரத்தை காக்கும் பொறுப்பு அவர்களுக்கு மட்டும்தான் இருக்கின்றதா? நமக்கும் உண்டு வழக்கமாக இந்தமாதிரி சர்ச்சைகளில் சிம்புதான் சிக்குவார் அருமையான படம் போய்விட்டது என வருந்துகின்றாரா இல்லை தப்பிவிட்டோம் என மகிழ்கின்றாரோ என தெரியவில்லை அன்னார் வருத்ததில் இருக்கவே வாய்ப்பு அதிகம் இருட்டு அறையில் முரட்டு குத்து […]

தலைவிக்கு கோவில் கட்டியது யார்?

அந்த ராஜபாட்டை நிகழ்ச்சியில் குஷ்பு தனக்கு கோவில் கட்டிய செய்தி தாமதமாக தெரிந்தது என சொன்னார் ஆனால் கோவில் கட்டியது யார் என அவருக்கு இன்னும் தெரியவில்லை திருச்சியில் கட்டியது Periya Samy என்பதும், வேலூரில் நிலத்தடி கோவில் கட்டியது Dhurai Sathish என்பதும் அவருக்கு என்று தெரியபோகின்றது? வேலூரில் தலைவிக்கு பொற்கோவில் கட்டும் திட்டம் இருந்தது, அதைத்தான் அந்த இந்து ஆலயம் காப்பி அடித்து முந்தி கொண்டது என்பதை எல்லாம் சொல்ல போவது யார்? இந்த பாழாய் போன டிரம்ப் மட்டும் […]

உருக வைக்கும் தலைவி குஷ்புவின் பேட்டி

தலைவி குஷ்புவின் பேட்டி சில இடங்களில் உருக வைக்கின்றது, தன் இளமை காலத்தை குடும்ப பின்னணியினை கொஞ்சமும் மறைக்காமல் சொல்ல பெரும் பக்குவம் வேண்டும், அதுவும் சினிமா வாழ்வின் சர்ச்சை பக்கங்களையும் அவர் மறைக்கவில்லை பெரும் ஞானிகளுக்கு உள்ள பக்குவம் அது, தலைவிக்கும் இந்த இளம் வயதில் வந்திருப்பது ஆச்சரியம் தான் சினிமாவிற்கு வந்த கதையினை கொஞ்சமும் மாற்றாமல் மறைக்காமல் சொல்கின்றார், ரசிகர்கள் பற்றி கேட்கும்பொழுது அவர் முகத்தில் பெரும் புன்னகை வருகின்றது பல விஷயங்களை பகிர்ந்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications