பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து  

உலகமே வியக்கும் தங்க தலைவிக்கு உறுதுணையாக இருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் விதமாக  தலைவியின் நல்லாசியுடன் வாட்சப் குரூப் தொடங்கபட்டுள்ளது இதன் மூலம் சங்கத்தின் நடவடிக்கைகள், தலைவி ஆதரவு கொள்கைகளை வேகமாக விவாதிக்க முடியும், செயல்பட முடியும் உலகெல்லாம் இருக்கும் தலைவியின் இரும்பு தொண்டர்கள் உடனடியாக செயலாளர் Periya Samy அவர்களை , பொருளாளர் Senthil Kumar Chennaiஅவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணையுமாறு சங்கம் கேட்டுகொள்கின்றது “தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து ….”  

தலைவி ஏன் லண்டன் சென்றார் ?

தலைவி ஏன் லண்டன் சென்றார் என தீவிர விசாரணையில் இறங்கினால், லண்டனில் இருந்து சங்க புலனாய்வு பிரிவினர் தரும் தகவல் இதுதான் அதை கேட்டதில் இருந்து சங்கம் ஆனந்த களிநடனம் புரிகின்றது, கோட்டான கோடி நன்றி இயேசப்பா என சொல்லிகொண்டே இருக்கின்றது அப்படி காதில் தேன்பாய்ந்த செய்தி என்ன தெரியுமா? இளவரசர் ஹாரி என்பவருக்கு இன்று திருமணமாம், அவர் அமெரிக்க நடிகையினை மணக்கின்றாராம் ஒரு நடிகை அரச குடும்பத்தில் காலடி எடுத்துவைக்கும் நேரம் , தன் ஆற்றலால் […]

தலைவியினை எதிர்த்தால் இதுதான் கதி

தெருநாவுக்கரசர் மேல் கடும் கோபத்தில் இருக்கும் சங்கம் கொடும்பாவி எரிக்க கிளம்பியது, இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை ஒரு தெருநாயினை பிடித்து அதன் கழுத்தில் தெருநாய்க்கரசர் என எழுதி தொங்கவிடலாம் என்றால் தெருநாயுமில்லை அதனால் என்ன? காலையிலே பெரிய மீன் மீது திருநாவுக்கரசர் என பிழை இல்லாமல் எழுதி கோபத்தில் “சாவுடா டேய்..உன்னை விட மாட்டோம்டா” கண்டமேனிக்கு வெட்டி குதறி பெரும் எதிர்ப்பினை தெரிவித்தாகிவிட்டது நாளை ஆடு மேல் திருநாவுக்கரசர் என எழுதி அதன் தலையில் அவர் படத்தை […]

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை…… (தலைவியின் கண்கள் அழுது அழுது வீங்கி இருக்கின்றன, அந்த பாவி பய திருநாவுக்கரசு அப்படி அழவைத்திருக்கின்றான், கெரகம் புடிச்ச பய..அவன் உருப்படவே மாட்டான்) அண்ணே உங்க தலைவி மகள் இரண்டும் அவர் போல அழகா இல்லண்ணே ஆமாடா, கலைஞர் மகனுக்கும் அவர் அறிவா இருக்குது.. இதெல்லாம் தமிழ்நாட்டு சோகம்டா  

லண்டனில் தங்க தலைவி

தங்க தலைவி இப்பொழுது லண்டனில் சுற்றுபயணத்தில் இருக்கின்றார், அவர் அங்கிருப்பதால்தான் இந்த தெருநாவின் சத்தம் பெரும் குரைப்பாக இருக்கின்றது இனி தலைவி திரும்பி முறைத்தாலே தெருநாவு அடங்கிவிடும் லண்டனில் இளவரசி டயானாவிற்கு பின் ஒரு பேரழகு பெண் வந்திருப்பதை கண்டு லண்டன் அசந்து நிற்கின்றது, ஐரோப்பா அதிர்ந்து நிற்கின்றது இரண்டாம் டயானா என லண்டனில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் லண்டன் மியூசியத்தில் தலைவிக்கும் மெழுகு சிலை வைக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கைக்கும் ஆதரவு பெருகுகின்றது எனக்கு […]

திருநாவுக்கரசு சும்மா இருக்கமாட்டார் போல‌

இந்த தெருநாவுக்கு அரசு சும்மா இருக்கமாட்டார் போல‌ இவர் தங்க தலைவியினை எச்சரிக்கின்றாராம், எப்படி சினிமா நடிப்பு இங்கு எடுபடாதாம் ஏம்பா தெருநாய்க்கு அரசா? உமக்கு தேவை என்றால் நடிகனும் நடிகையும் புரட்சி தலைவர்கள், தேவை இல்லை என்றால் நடிகையா? எவ்வளவு அயோக்கியதனம் இது? ராமசந்திரன் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார் , அங்கும் நடித்தார், கூட இருந்து நடித்தது நீர் ஜெயாவும் அப்படியே நடித்தார், அங்கும் நடித்தவர் நீர், பின் உமது ஓவர் நடிப்பால் ஜெயாவிற்கே எரிச்சல் […]

குஷ்பூ பற்றி திருநாவுக்கரசர்

இந்த திருநாவுக்கரசர் என்பவரின் பேட்டி கள் குடித்து, பெத்தடின் ஊசி போட்ட குரங்கிற்கு தேள்கடித்த நிலையில் என்ன செய்யுமோ அப்படியே இருக்கின்றது அவர் திருநாவுக்கரசரா? இல்லை தெருநாய்க்கு அரசரா? தமிழக காங்கிரஸ் தலமையில் மாற்றம் ஏற்படும் என்றார் குஷ்பு, அதற்கு சில லூசுகள் அப்படி பேசலாம் என ஒருமாதிரி மந்தி போல் உளறியிருக்கின்றார் இந்த தெருநாவுக்கரசர் இந்த தெருநாக்கிற்கு கொஞ்சமேனும் காங்கிரஸ் தலைவர் பதவி பற்றி தெரியுமா? இல்லை அதன் தன்மைதான் புரியுமா? காங்கிரஸ் மாநில தலமை […]

இது நம்ம பூமி என்றொரு தலைவி படம்

இது நம்ம பூமி என்றொரு தலைவி படம் ஓடி கொண்டிருக்கின்றது ஒரு பெண் எப்படி தன் தியாக காதலால் பகை குடும்பங்களை இணைத்து ஊரை காக்கின்றாள் எனும் அற்புதமான கதை தலைவிதான் கதாநாயகி , கார்த்திக் துணை நடிகர். இது போக ஏராளமான நடிகர்கள் ஆனால் நட்சத்திரங்களிடையே நிலா போல தனித்து நிற்கின்றார் தலைவி, என்ன நடிப்பு? என்ன அழகு? இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் தேசியவிருது கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை, எல்லாம் அரசியல் தங்கசிலையினை சந்தணத்தில் தோய்த்தது […]

அல்லிராஜா சுபாஷ்கரன் ஈழதமிழர்

அந்த அல்லிராஜா சுபாஷ்கரன் ஈழதமிழர், லண்டனில் கொடிகட்டி பறக்கும் தமிழர் லைக்கா எனும் பெரும் மொபைல் சாம்ராஜ்யமும் இன்னும் ஏராள தொழிலும் அவருடையது, அப்படிபட்டவர் இங்கு படம் தயாரிக்க வந்தார் ஒரு ஈழதமிழன் , ஈழ காவல் தெய்வங்கள் நிறைந்த தமிழகத்தில் வரும்பொழுது என்ன செய்யவேண்டும்? ஒவ்வொரு சாமியாக கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டுவிட்டு வரவேண்டும் ஆனால் சுபாஷ்கரன் வந்து கத்தி படம் தயாரித்தார், வேல்முருகன் எனும் ஈழச்சாமி பொங்கியது, ஏய் இவர் ராஜபக்சே கூட்டாளி […]

சங்கத்தில் குழப்பம் ஏதுமில்லை

என்னாயிற்று உங்கள் சங்கம் உடைந்துவிட்டதா? ஏன் தனிதனியாக குஷ்புவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள்? சங்க கட்டு கோப்பு என்னாயிற்று என பலர் கேட்கின்றார்கள் சங்கத்தில் குழப்பம் ஏதுமில்லை, இந்த Sadhu Sadhath என்பவர் நீண்டகால தலைமறைவாகிவிட்டு வந்ததுதான் சர்ச்சைக்கு காரணம் அதாவது Sadhu Sadhath கடந்தவருடம் நீட் தேர்வு சர்ச்சை பதிவுகளால் பக்தாஸ்களால் கடுமையாக கருத்துக்களால் காயபடுத்தபட்டார் , அதில் மனம் பாதிக்கபட்டு இனி ராகுல் பிரதமரானால்தான் முகநூலில் கைவைப்பேன் என ஓடினார் நாமும் சொல்லிபார்த்தோம் கேட்டாரில்லை, அவருக்கு சங்கத்தை விட பக்தாசும் ராகுலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications