பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஐஸ்வர்யாய் தெரிந்த அளவு குஷ்புவினை தெரியவில்லை

திரிபுரா மக்களுக்கு கிடைத்திருக்கும் முதல்வர் ஒரு தமாஷ் பேர்வழி, அடிக்கடி சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துவிட்டார் அங்கும் எச்.ராசா உருவாகிவிட்டார். மஹாபாரத காலத்தில் வைபை இருந்தது என அவர் கொளுத்திபோட்ட சர்ச்சை அடங்குவதற்குள், இப்பொழுது இந்திய உலக அழகிகள் பக்கம் போய்விட்டார் அதாவது உலக அழகுசாதன சந்தையாளர்கள் இந்தியாவினை குறி வைத்திருப்பது ரகசியமல்ல, சோப்பு முதல் நகப்பூச்சு வரை இந்தியாவில் விற்க ஆரம்பித்தால் அவர்கள் நிறைய சம்பாதிக்கலாம் இதனால் சுஷ்மிதா சென் முதல் டயானா ஹைடன் வரை நிறைய […]

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கின்றது, மதுரையின் மிக உற்சாகமான விழா அது, அதனை கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அவர்கள் கொண்டாடட்டும், மீனாட்சி திருகல்யாணம் அவர்கள் கொண்டாட்டம் சங்கம் இது பற்றி ஒரு முடிவிற்கு வந்திருக்கின்றது, இனி ஒவ்வொரு வருடமும் தலைவியின் திருமண விழாவினை மானாட்சி கல்யாணம், மயிலாட்சி கல்யாணம் என விமரிசையாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியாயிற்று அகில உலகெல்லாம் தலைவியின் திருமண நாள் இனி மானாட்சி கல்யாண விழா என‌ மகா விமரிசையாக கொண்டாடபடும்  

சாமிகள் சூழ் உலகிது

சாமிகள் சூழ் உலகிது இப்பொழுதெல்லாம் எடப்பாடி சாமி என்றொரு சாமி எல்லாம் வந்திருக்கின்றதாம், அதையும் சிலர் வணங்குகின்றார்களாம் நமக்கு எக்காலமும், முக்காலமும் ஒரே சாமி இந்த சாமி, அதனை கும்பிட்டுவிட்டு நாளை தொடங்கலாம் சங்கத்தார் அனைவரும், சங்கத்தின் சட்டவிதிகளுக்கு கட்டுபட்டு வணங்கியாக வேண்டும்.    

பிரம்மன் கர்வத்தில் நிற்கும் நேரம்…

வானலோகத்து தேவதைகளை தன் ஒற்றை புன்னகையால் தலைவி தோற்கடிக்கும் தருணம் இதனை விட அழகாக யார் படைக்கமுடியும் என பிரம்மன் கர்வத்தில் நிற்கும் நேரம்… எக்காலமும் மானிட சாதியின் மிக சிறந்த புகைபடம் இதுவேதான்  

இதோ எங்கள் “புன்னகை போராளி”

ரவி வர்மனால் இப்படி ஒரு ஓவியம் வரைய முடியும்? கம்பனால் இந்த முகத்திற்கு பாடிவிட முடியும்? நிச்சயம் முடியாது மோனாலிசாவின் புன்னகை எல்லாம் தூசாக பறக்கும் நொடி இது. காலங்களில் அவள் வசந்தம், கவிதைகளின் ஆலயம் இதோ எங்கள் “புன்னகை போராளி”

திரையுலக போராட்டம் முடிந்தது, 20ம் தேதி புதுபடம் ரிலீஸ்

திரையுலக போராட்டம் முடிந்தது, 20ம் தேதி புதுபடம் ரிலீஸ் மிஸ்டர் பாரதிராஜா & கோ ஐபிஎல் எல்லாம் நடக்க கூடாது, சோறு முக்கியமா? கிரிக்கெட் முக்கியமா? என்றெல்லாம் கோஷமிட்டீர்கள், சோற்றை விட சினிமா முக்கியமா? என இப்போது கேளுங்கள் பார்க்கலாம் இந்த ஜேம்ஸ் வசந்தன் எனும் அம்மி குழவியினையும் இப்போது காணவில்லை, அவருக்கெல்லாம் பக்கத்து வீட்டு பெண்தான் சரி ஐபிஎல்லை மறித்தால் கவனம் பெறுவோம் என்றார்கள், மறித்தாயிற்று. கவனம் பெற்றார்களா அதனால் காவேரி வந்தால் என்றால் இல்லை […]

திரைப்படம் தயாரிக்க கருப்பு எவ்வளவு , வெள்ளை எவ்வளவு?

ஒஹோ இவர்கள் பல நூறு கோடியில் எடுத்தால் நாமும் பல ஆயிரம் கட்டி பார்க்கவேண்டுமாம், அவர்கள் சில கோடியில் எடுத்தால் நாம் சில்லறைகள் கொடுத்து பார்க்க வேண்டுமாம் முதலில் படம் தயாரிக்க கருப்பு எவ்வளவு , வெள்ளை எவ்வளவு என்ற அறிக்கை வருமா? 200 கோடி தயாரிப்பு செலவு என்றால் நம்ப முடியுமா? அதற்கு கணக்கு வழக்கு என்ன? நடிகன் சம்பளம் எவ்வளவு அதற்கு ஆதாரம் எல்லாம் வருமா? அதை முதலில் சொல்லட்டும், இந்த உதவாக்கரை யோசனை […]

ஆர்யா என்பவரின் சுயம்வர நிகழ்ச்சி

உலகில் ஒரே ஒரு மாப்பிள்ளை என்ற அளவில் ஆர்யா என்பவரின் சுயம்வர நிகழ்ச்சி இருந்தது, இறுதியில் யாரையும் கட்டமாட்டேன் என கிளம்பிவிட்டார் மனிதர் இவர் தீவிர ரஜினி ரசிகராக இருக்கலாம் ரஜினி அரசியலுக்கு வருவதாக ஆடும் நாடகங்களுக்கும், இவரின் சுயம்வர நிகழ்ச்சிக்கும் ஒரு வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை இனி இதை கண்டபின் சிம்புவிற்கு என்ன ஐடியா வருமோ தெரியாது, அவரும் சுயம்வர நிகழ்ச்சி நடத்தி தன் தந்தையோடு கலந்துகொண்டால் என்னாகும் சில பெண்கள் கொலைவழக்கில் சிறைக்கு செல்லவேண்டி […]

பொறுத்து பொறுத்து பார்த்த தலைவி பொங்கிவிட்டார்

பொறுத்து பொறுத்து பார்த்த தலைவி பொங்கிவிட்டார் ஆசிபா விவகாரம், தேவாங்கு பேராசிரியை விவகாரம் என பல பெண்களுக்கு எதிரான விஷயங்களை கண்டித்து பொதுமக்களுடன் மாபெரும் போராட்டத்தை தலைவி நடத்தி இருக்கின்றார் சங்கம் இதில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது இந்தியாவே திரும்பிபார்த்த இந்த போராட்டத்தை இங்குள்ள சுயநல திருட்டு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் உலகமே திரும்பி பார்க்கின்றது இம்மாதிரி கொடுமை செய்பவர்களை நாடற்றவர்கள் ஆக்கி சாகும்வரை தண்டிக்கவேண்டும் என முழங்கினார் தலைவி தமிழகத்தில் எந்த மாதர் சங்கமும் […]

நடிகையர் திலகம் திரைப்படம்

  எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கும் படங்களில் சாவித்திரி கதையினை தழுவி எடுக்கபட்டிருக்கும் நடிகையர் திலகமும் ஒன்று எந்த நடிகைக்கும் இல்லா வரலாறு அவருக்கு உண்டு. 16 வயதில் நடிக்க வந்து உச்சத்திற்கு சென்று ஜெமினிகணேசனை மணக்கும் வரை அவர் வாழ்வு சிக்கல் இல்லை எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க வரிசையில் நின்றனர், கண்களிலே பேசிய நடிகை சாவித்திரி திரைப்படம் தயாரிக்க புகுந்து அதில் வஞ்சகர் கூட்டமும் புகுந்து அவரை திசைமாற்றி ஏமாற்றி அவர் சொத்துக்கள் பறிபோக தொடங்கிய பின்புதான் அவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications