பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து….

7ம் முறையாக தேசிய விருது வாங்கி தன்னை நிரூபித்திருக்கின்றார் வைரமுத்து கிராமத்து ஏக்கமும், சோகமும், மகிழ்வும் மிக எளிமையான வார்த்தைகளில் அவரிடமிருந்து பாடலாக வரும், அவரின் பலம் அது, வரமும் அது முதல் மரியாதை முதல் இந்த தர்மதுரை பாடல் வரை பார்த்தால் அது அழக்காக தெரியும், அவரின் கிராமம் அவருக்கு அந்த அளவு கற்றுகொடுத்திருக்கின்றது, அந்த நினைவு அவரை அந்த அளவு உயர்த்தியிருக்கின்றது அவர் இளம்வயதில் மிகவும் நேசித்து பின் அணையில் மூழ்கிய‌ அந்த கிராமமும், […]

அக்‌ஷரா ஹாசன் படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் போராட்டம்

திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் இளம்பெண்ணை பற்றிய படத்தில் அக்‌ஷரா ஹாசன் : படத்திற்கு எதிராக விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் கஸ்தூரி ராஜா, செல்வராகவன் போன்றோரின் “கருத்தாழமிக்க” படங்கள், சிந்துசமவெளி, உயிர் போன்ற “சமூக அக்கறை” படங்கள் வரும்பொழுதெல்லாம் இவர்கள் கோவில் கருவறை பூஜையிலும், உழவாரபணியிலும் இருக்கின்றார்கள் கமலஹாசன் அல்லது அவர் மகள் படமென்றால் மட்டும் அந்த திருப்பணிகளை அப்படியே போட்டு விட்டு வெகுண்டெழுந்து போராட‌ வருகின்றார்கள் விஸ்வ ஹிந்து அல்ல, விசித்திரமான ஹிந்து பரிஷத் […]

விஜய் சேதுபதி….

கவண் படத்தின் புரமோஷன் டிவி காட்சியில் “விஜய்சேதுபதி” பேசிகொண்டிருந்தார் மனிதர் இன்றுள்ள நடிகர்களில் யதார்த்தமான நடிகர், இன்று “நடிக்கும்” மிகசில நடிகர்களில் முக்கியமானவர், நொடியில் முகபாவம் மாற்றும் வித்தை அவருக்கு லாவகமாக வருகின்றது, முக்கியமாக அவர் படங்களை எரிச்சல் இல்லாமல் பார்க்க முடிகின்றது.. நல்ல நடிகர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கின்றார், இனி குஷ்பூவுடன் ஏதாவது ஒரு காட்சியில் நடித்தால் மட்டுமே அவர் திறமைக்கு சவால் வரும், அதனால் அக்காட்சியினை அவர் தவிர்த்துகொண்டே வருகின்றார் அந்த காட்சியில் நன்றாக […]

ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர்

ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர் ‘அந்த ரஞ்சித் பய பேச்ச கேட்டு இனி மலேசிய கதைகளில் நடிக்காதீங்க, அவனுக்கு ஒண்ணுமே சரியா தெரியல‌ எங்க நாட்டினை பற்றி உண்மையினை நல்லவிதமாக சொல்லும் கதைகளில் நடியுங்கள்” என மலேசிய பிரதமர் சொல்லியிருப்பாரோ? ஆனாலும் ரஜினிக்கு மச்சம், பல‌ நாட்டு அதிபர்களும் தேடி வருகின்றார்கள் இலங்கை அதிபரை சந்திக்க முடியாமல் திருமா தடுத்தாலும், மலேசிய பிரதமரை தன் வீட்டிலே சந்தித்து “ஹா ஹா ஹா” என சிரித்துகொள்கின்றார் ரஜினி அவர் […]

குஷ்பூ நடித்த ‘வெற்றி விழா’ , மறுவெளியீடு காண்கிறது…

https://youtu.be/2uO_GcHMIfY   குஷ்பூ நடித்த வெற்றி விழா படம், விரைவில் மறுவெளியீடு காண்கின்றது : செய்தி சமீபகாலமாக வந்த செய்திகளில் மகிழ்ச்சியான செய்தி இதுதான், அதுவும் இன்று செய்யும் அலப்பரை ரணங்களுக்கு இந்த செய்திதான் இதமாகின்றது விரைவில் வரட்டும் பட்டையினை கிளப்பிவிடலாம் மிஸ்டர் Babu Rao , டேரா படம் வரும்பொழுது குஷ்பூ ரசிகர்களுக்கு இட்லி கொடுப்பீர்களா? அதுவும் மூத்தவர்களுக்குத்தான் கொடுப்பீர்களோ? முடிந்தால் ரஜினி படம் வெளியிடும் நாளில் பல்செட்டும், விக்கும் கொடுத்து பாருங்கள் பார்க்கலாம்… வெற்றிவிழா […]

நயனின் “டோரா” படம் இன்று வெளிவருகிறது

நண்பர்கள் Babu Rao, Chandran Kannan மனதில் “டேரா” போட்டு தங்கியிருக்கும் நயனின் “டோரா” படம் இன்று வெளிவருகின்றதாம் Babu Rao நேற்றே விரதம் எல்லாம் இருந்து, காலையிலே சாமி கும்பிட்டு தியேட்டருக்கு கிளம்பியிருப்பார், இனி தியேட்டர் வாசலில் அரைமணி நேரம் தியானம் இருப்பார் முதல்காட்சி அவர் முன்னால்தான் திரையிடபடும் இதுவரை நயனின் தற்கொலை படை, , முதல்காட்சி படை, முகநூல் படை என எல்லா படைகளையும் நடத்திகொண்டிருந்த அவருக்கு ஆதரவாக சிலர் அகில இந்திய நயன் […]

ஜெயா தொலைக்காட்சியில், குஷ்புவின் “இது நம்ம பூமி” படம்

  ஜெயா டிவியின் கொடுமையான செய்திகளுக்கு பின் ஆறுதலாக நல்ல படம் ஒளிபரப்புகின்றார்கள் இன்று குஷ்பூவின் “இது நம்ம பூமி” படம் ஓடிகொண்டிருக்கின்றது ஆலயமணியில் சிவாஜி நடந்த நடைக்குபின் மிக கம்பீரமான ஸ்டைலான நடையில் குஷ்பூ வருகின்றார் முன்பு என்றோ நிலாவில் சிறிய துண்டு ஒன்றை உடைக்க அமெரிக்கா திட்டமிட்டதாம், அப்படி உடைத்திருந்தால் அது இந்த பட குஷ்பூ போலத்தான் கியூட்டாக இருந்திருக்கும்… இந்த படத்திற்கு அல்லவா “இது நம்ம ஆளு” என தலைப்பு வைத்திருக்க வேண்டும்? […]

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்?

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்? அவர்களிடம் அவ்வளவு பணம் எப்படி என பலர் சாடுகின்றார்கள் அதாவது அது ஊழல்பணமாம், கண்டுபிடித்துவிட்டார்களாம் ஏவிஎம் செட்டியார் கொடிகட்டிபறந்த காலத்திலே மேகலா பிக்சர்ஸ், பூம்புகார் புரடக்சன் என சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தியவர் அவர்கள் தாத்தா கலைஞர் அன்றே கார் வைத்திருந்த ஒரே எழுத்தாளர், வசனகர்த்த்தா அவர்தான் சிவாஜியும், எம்ஜிஆரும் வாய்ப்புக்கு அலைந்த காலங்களிலேயே கலைஞர் நிலையான இடம்பிடித்து எங்கோ போயிருந்தார்.. அவர் சம்பாதித்தது ஏராளம் அவரின் பேரன்கள் வந்து சினிமா […]

நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம்

திரையுலக நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம் கூத்து கட்டுபவனை பின் எப்படி அழைப்பார்கள் அம்மணி? விஞ்ஞானி, மேதை, அறிஞன், சிந்தனையாளன் என்றா அழைக்க முடியும்? கூத்தாடி என்றுதான் அழைக்கமுடியும் கூத்து கட்டுபவன் தான் நடிகன், அதனால் அவன் கூத்தாடி என சொல்லியது எம்.ஆர் ராதா, அவர்தான் அப்படி அழைக்கவே சொன்னார் அதாவது அம்மணி, நடிப்பவர்களை, வேஷ‌க்காரன் என சொல்லலாம், முகசாயம் பூசுபவன் என சொல்லலாம், நாங்கள் சொல்வது போல கூத்தாடி எனவும் சொல்லலாம்.. […]

இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி

நேரம் வரும்பொழுது உங்களை சந்திக்கின்றேன் : இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி சந்திக்கவே மாட்டேன் என்னை விட்டு விடுங்கள் என இதற்கு பொருள், அதாவது முன்பு இப்படித்தான் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என சொல்லிகொண்டே இருந்தார் அவரை பொருத்தவரை வரமாட்டேன் என்பதை “நேரம் வரும்பொழுது..” என சொல்லிகொள்வார். ஆனால் சிலருக்கு “நேரம் கூடி” வந்துவிட்டது வேல்முருகன் மீது 10 கோடி ரூபாய் அபராதம் கேட்டு லைக்கா நிறுவணம் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது அவரோ உடனே முத்தரசன், திருமாவுடன் […]