வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து….
7ம் முறையாக தேசிய விருது வாங்கி தன்னை நிரூபித்திருக்கின்றார் வைரமுத்து கிராமத்து ஏக்கமும், சோகமும், மகிழ்வும் மிக எளிமையான வார்த்தைகளில் அவரிடமிருந்து பாடலாக வரும், அவரின் பலம் அது, வரமும் அது முதல் மரியாதை முதல் இந்த தர்மதுரை பாடல் வரை பார்த்தால் அது அழக்காக தெரியும், அவரின் கிராமம் அவருக்கு அந்த அளவு கற்றுகொடுத்திருக்கின்றது, அந்த நினைவு அவரை அந்த அளவு உயர்த்தியிருக்கின்றது அவர் இளம்வயதில் மிகவும் நேசித்து பின் அணையில் மூழ்கிய அந்த கிராமமும், […]