பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி பார்முக்கு திரும்பி விட்டார்

லண்டனில் இருந்து திரும்பிய தலைவி தீவிர அரசியல் மற்றும் திரைபணிக்கு திரும்பிவிட்டார் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் வந்த பொழுது சின்னதிரை அமைப்பின் மிக முக்கிய பொறுப்பில் தலைவி இருப்பதால் ஒரு வார்த்தைதான் சொன்னார், சிக்கல் தீர்ந்தது. பிக்பாஸ் இப்பொழுது தொடர தலைவிதான் காரணம் அத்தோடு பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கின்றார். ஆனால் மிக தேர்ந்த அரசியல்வாதியாக பேசி இருக்கின்றார் தலைவியின் பக்குவமான பேச்சில் தெருநாவுக்கரசு கோஷ்டி அலறிகொண்டிருக்கின்றது. அழகான பதில்கள், தெளிவான பேச்சுக்கள். தலைவி பின்னுகின்றார். […]

மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு

https://youtu.be/gTR8B0s1g78   மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு காற்றில் உயர பறக்கும் துரும்பு கோபுரத்தை விட உயர பறக்கலாம் ஆனால் கோபுரத்திற்கு ஈடாகாது நொடியில் வீழும் துரும்பி, ஆனால் கோபுர கலசமோ எந்நாளும் நிலைத்து நிற்கும். பக்தர்கள் பணிந்து வணங்குவார்கள் இந்த இந்திய அழகி, உலக அழகி எல்லாம் அப்படி துரும்புகள், தலைவி ஒருவரே நிலைத்து நிற்கும் கோபுரம்    

டிராபிக் ராமசாமி திரைப்படத்தில் குஷ்பு

தலைவி நடித்திருப்பதால் இந்த டிராபிக் ராமசாமி படத்தினை ஒருமுறையாவது பார்த்து சங்க கடமையினை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அங்கிள் சைமனும் நடித்து தொலைத்திருப்பதால் கடும் ஆலோசனையில் சங்கம் இருக்கின்றது பாற்கடலில் வந்த விஷம் போல அந்த இம்சையும் அமிர்தம் அருகில் வந்து நிற்கின்றது எனினும் தலைவி வரும் காட்சியில் மட்டும் தியேட்டரில் உட்புகுந்து பார்த்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும் என தீர்மானம் போட்டாயிற்று தலைவி வரும் காட்சிகள் முடிந்ததும் தியேட்டர் காலியாகிவிடுவதாக நம்பதகுந்த செய்திகள் சொல்வதும் கவனிக்கதக்கது தலைவி […]

அண்ணாமலை திரைப்படம் வந்து 25 ஆண்டுகள் கடந்தது

“அண்ணாமலை” படம் வந்து நேற்றோடு 25 ஆண்டுகள் முடிந்தததாக ரஜினியின் ரசிகர்கள் சொல்லிகொண்டிருந்தனர் ரஜினிக்கு பெரும் புகழ் சேர்த்தபடம் அது சந்தேகமில்லை, ஆனால் உண்மையில் அது ஒரு பெண்ணிய படம். பெண் போராட்ட படம், பாழ்பட்ட தமிழகத்தில் அது ரஜினியின் வியாபார வெற்றிபடமானது அதன் குறியீடுகள் மிக நுட்பமாக கவனிக்கதக்கவை. அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ஒரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள். மாடும் […]

குஷ்புவிற்கு முன் குஷ்புவிற்கு பின்

கிறிஸ்துவிற்கு முன் கிறிஸ்துவிற்கு பின் என்பது இனி பொதுயுகத்திற்கு முன் பொதுயுகத்திற்கு என்றே அழைக்கபடும் என தமிழக அரசு உத்தரவிட்டு பாடபுத்தகங்களிலும் வந்தாயிற்றாம் பொதுயுகத்திற்கு என்ன அளவு என கேட்டால் இயேசு பிறப்பதற்கு முன் இருந்த காலம், பின் இருந்த காலம் தமிழக அமைச்சர் சொல்லியிருப்பார், ஆனால் யாரும் கேட்க வில்லை பொதுயுகத்தின் அளவே இயேசுபிறப்பை வைத்து என உலகம் பின்பற்றும்பொழுது இவர்களுக்கு தனி வழி நல்ல வேளையாக ராமருக்கு முன், ராமருக்கு பின் ரா.மு ரா.பி […]

தலைவி உள்ளம் உருகிவிட்டார்

உங்கள் உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் என சங்கம் கோரிக்கை வைத்ததில் தலைவி உள்ளம் உருகிவிட்டார் அவர் சிறிய அறுவை சிகிச்சை செய்தபொழுது சங்கத்தாரின் மண்சோறு, விரதம், தீ மிதித்தல் இன்னபிற விஷயங்களால் நிரூபிக்கபட்ட சங்கத்து பக்தி தலைவியினை உருக வைத்தது தனக்காக கோடான கோடி உறுப்பினர்கள் தவித்துகொண்டிருக்கின்றார்கள் என்ற பொறுப்பில் இப்பொழுது தன் உடல் நலத்தை காக்க பயிற்சிகளில் இறங்கிவிட்டார் இதோ அவரின் தற்போதைய படம், வருஷம் 16ல் பார்த்த அதே முகம். “என்றைக்கும் வயசு மூவாறு.. […]

உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது

உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது பாவம் புள்ள…… இதனால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு தலைவி அரசியல் களத்திற்கு வருவார் என சங்கம் தெரிவித்துகொள்கின்றது அந்த கண்கள் களைத்தாலும் ஒரு அழகு தெரிகின்றதல்லவா? அட அட அட‌ தெய்வீக அழகு என்பது இதுதான், இது மட்டுமே தான்   நேற்று அரண்மனை 2 படம் ஓடிகொண்டிருந்தது, படம் பற்றி யோசித்தால் படம் ஏன் பெரும் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைத்தது இயக்குநர் கடைசி காட்சியில் […]

ரஜினியின் முரட்டுகாளை படம்

ரஜினியின் முரட்டுகாளை படம் ஓடுகின்றது, தமண்ணாவின் பாட்டி ரதி எனும் அக்னிகோத்ரி எல்லாம் நடித்திருக்கின்றார்கள் படத்தில் ரஜினி காளையினை அடக்கி கொண்டிருக்கின்றார், இன்னும் கொஞ்சநேரத்தில் அண்ணனுக்கு ஜே என பாடுவார்கள், பாடட்டும் நல்ல வேளையாக இந்த படம் முன்பே வந்தது, இப்பொழுது ரஞ்சித் இயக்கத்தில் வந்திருந்தால் என்னாயிருக்கும்? ரஜினி காளையிடம் செல்வார், அங்கு திருவிழாவில் அய்யர் பூசை செய்து கொண்டிருப்பார். இரண்டையும் மாறி மாறி காட்டுவார்கள் ரஜினி காளையிடம் வசனம் பேசுவார் எப்படி? இப்படி “இங்க பார் […]

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலேயே சேர்க்க முடியாது …..

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலே சேர்க்க முடியாது விஜயகாந்தின் வளர்ச்சியில் எஸ்.ஏ சந்திரசேகரின் பங்கு முக்கியமானது, அணல் தெரிக்கும் வசனங்களை எப்படி பேசுவது என விஜயகாந்திற்கு சொல்லிகொடுத்த சந்திரசேகர் தன் மகனுக்கு சொல்லிகொடுக்காமல் போனது மகா சோகம் மனிதர் பேசினால் வாயினை திறக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாது, சில படங்களில் கிராபிக்ஸ் வைத்து வாயினை அசைக்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுண்டு முழங்கைகளிலும், முழங்காலிலும் அவருக்கு ஏதோ சிக்கல் என்பது அவரின் நடனத்தில் தெரிகின்றது, அந்த இடத்தில் […]

விஜயினை வைத்து கலாநிதி மாறன் படம் சர்கார்

கலாநிதி மாறன் மிக சிறந்த வியாபாரி, கலைஞர் குடும்பத்துடன் சில சர்ச்சைகளை தவிர அவரின் நகர்வுகள் முழுக்க முழுக்க வியாபார நகர்வு சில காலம் அமைதியாக இருந்தவருக்கு எங்கிருந்தோ சிக்னல்கள் கிடைக்க மறுபடியும் திரைபடம் தயாரிக்க வந்துவிட்டார், நிச்சயம் பின்னால் ஏதோ நடந்திருக்கின்றது திமுக அபிமானி என்றால் கலாநிதி மாறன் மூன்றாம் கலைஞரான உதயநிதியினை வைத்துத்தான் படம் தயாரித்திருக்க வேண்டும், நகுலை வைத்து நாக்க முக்க ஆடவைத்தவர்களுக்கு உதயநிதி என்பவர் தயக்கமே இல்லாதவர் ஆனால் நேரம் பார்த்து […]