பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது நம் நாடு

ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய் ஏவுகனையில் வெற்றி பெற்றிருக்கின்றது ஏவுகனைகளில் பல வகைகள் உண்டு, பட்டனை தட்டியவுடன் பறந்து சென்று விழுவதெல்லாம் 1960ம் ஆண்டுகால ஸ்டைல் இப்பொழுது ஏவுகனை தடுப்பு சாதனம், எதிர்ப்பு கனை என பலதரபட்ட விஷயம் வந்தபின் நவீன ஏவுகனைகளுக்கு காலம் மாறிகொண்டிருக்கின்றது நிர்பாய் அந்த வகை, அதாவது எதிரி ரேடாரில் சிக்காமல் நிலமைக்கு தக்கவாறு வேகம், திசை எல்லாம் மாற்றி செல்லும் வகையறா. அதாவது மற்ற ஏவுகனைகள் காமராஜர், நல்லகண்ணு போல […]

காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது? 

காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது?  #MotivationStory This is a motivation story which was happened in Mahathma Gandhi’s life. VIKATAN.COM காந்தி ஏழைபெண் கொடுத்த செப்பு காசினை இறுதிவரை தன்னோடு வைத்திருந்தார் : விகடன் செய்தி அதாவது லட்சகணக்கில் எல்லோரும் கொட்டி கொடுத்தார்களாம், ஆனால் ஒரு மூதாட்டி கொடுத்த செப்பு காசு காந்தியினை கவர்ந்ததாம் அவள் இருப்பதை எல்லாம் எனக்கே கொடுத்தாள் என சாகும் வரை கையில் […]

ஐடி கம்பெனிகள் என்ன தமிழக அரசியலா?

ஐடி தொழிலில் பெரும்பாலும் பிராமணர்கள் உயர்பதவி வகிக்கின்றார்களாம், அவர்கள் எப்படி அப்படி உயர்பதவிக்கு செல்கின்றார்கள் என தெரியவில்லையாம் ஐடியில் ஒரு பெரியார் உருவாகாமல் இதில் முடிவு வராதாம், அந்த பிராமணர்களை அடித்து வீழ்த்தி எல்லோருக்கும் எல்லாமும் கம்பெனியில் கிடைக்க வேண்டுமாம் இன்னொரு கோஷ்டி வித்தியாசமானது அதாவது ஐடி தொழிலில் தெலுங்கர்கள் அதிகமாக இருக்கின்றார்களாம், எங்கு பார்த்தாலும் வந்தேறி தெலுங்கர்களாம் அதாவது அமெரிக்காவிற்கு வந்தேறியாக சென்றிருக்கும் தமிழனே அவனையும் வந்தேறி என சொல்லிகொண்டிருக்கின்றான், இரண்டு பயலும் அமெரிக்காவிற்கு வந்தேறி […]

“சவுதி பத்தி சொன்னா அது பாதிக்கும்ணே”

“அண்ணே சவுதி அவன் நாடு, அவர்கள் சட்டம் அதை பற்றி நாம் பேச கூடாது அப்படியா ஆமாண்ணே அவனுக நாட்டுல அவனுக என்னமும் பண்ணட்டும் சரி, இந்த ரொஹிங்கியா விவகாரத்துல ஏன் குதிச்சீங்க? அது .. ஹிஹிஹி அத எப்படி பொறுக்க முடியும்ணேன் இஸ்ரேல் ஒழிக, தனி பாலஸ்தீனம் எல்லாம் ஏன் கேக்குறீங்க? அவன் நாடு எப்படியும் போகட்டும்ணு விட்டுறவேண்டியதான? அது எப்படிண்ணே அது பாவம்ணே, அநியாயம்ணே இந்த டிரம்ப் சில நாட்டு மக்கள் வரகூடாதுன்னு சொல்றதுக்கு […]

ராஜராஜ சோழன்

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ ராஜன் இதில்தான் […]

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் தேர்தல் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே, பல வகையான காரணங்களை சொல்வார்கள், அதனில் முதலானது நரகாசுர வதம். இன்னொன்று ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை. மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள். இன்னும் ஒரு தீபாவளி […]

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்று…

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல, அதனை கொண்டாட கூடாது. இது ஒரு மாதிரியான வியாதி, தமிழனுக்கு மதமில்லை அவன் விஜயதசமி கொண்டாட கூடாது, அவன் அதனை செய்ய கூடாது , தீபாவளி கொண்டாட கூடாது என ஏராளம் தமிழனுக்கு மதமில்லை என யாராவது சொல்லான் ஆனால் அது சுத்த மோசடி அகத்தியர் என்பவர்தான் தமிழ் வளர்த்தார் அவர் சிவனை வழிபட்ட சித்தர் என்பதில் என்ன சந்தேகம்? தமிழக ஞான மரபில் அசைக்க முடியா இடம் […]

மாற்றம் பெறாதவை எல்லாம் அழிந்தன‌

இந்த உலகில் மாற்றம்பெறா கொள்கை என எதுவுமில்லை, ஒரு காலத்தில் இதுதான் தத்துவம், இதுதான் கொள்கை என ஆணிதரமாக சொன்னவை எல்லாம் மாற்றம் பெற்றன‌ மாற்றம் பெறாதவை எல்லாம் அழிந்தன‌ புத்தமும் சமணமும் ஒரு காலத்தில் கொண்டாடபட்டு பின் இந்தியாவில் இருந்து ஒழிந்தன, காரணம் அவை கால மாற்றம் பெறவில்லை, அனுசரிக்க மிக சிரமான அந்த மதம் இங்கு அகன்றது அதனை தன் போக்கிற்கு மாற்றம் செய்த சீனா, ஜப்பான் நாடுகளில் அது வாழ்கின்றது, பாம்புக்கறியோடு புத்தம் […]

பண்டிகை என்றால் பட்டாசுகள் தான்

பண்டிகை என்றால் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும், அது எப்படியோ இந்த கலாச்சாரத்தில் கலந்துவிட்டது இனி அது இல்லா பண்டிகைகளை நினைத்துபார்க்க முடியாது பட்டாசு புகை மாசு என்பதெல்லாம் போலி வாதங்கள். நிலக்கரி ரயில், நிலக்கரி எரிக்கபடும் அணல் மின் நிலையங்கள், புகைவிடும் வாகனம், தொழிற்சாலை புகை என அனுதினமும் 24 மணிநேரமும் புகை வாழும் நாடு இது இதில் வருடத்தில் ஒருநாள் மக்கள் குதூகலமாக கொண்டாடும் நாளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியினை […]

ரஷ்யாவினை சேர்ந்தவர் பெட்டிகோவ் பிச்சை எடுக்கிறார்…

ரஷ்யாவினை சேர்ந்தவர் பெட்டிகோவ், உலகெல்லாம் சுற்றிவருகின்றாராம், இப்பொழுது இந்தியாவின் தமிழகத்திற்கு வந்திருக்கின்றார் இங்கு எது பிடித்ததோ இல்லையோ, பிச்சை எடுப்பது அவரை கவர்ந்திருக்கின்றது, அவ்வளவுதான் தொப்பியினை திருவோடாக மாற்றி கோவில் வாசலில் அமர்ந்துவிட்டார் இது பின் செய்தியாக மாறி, ரஷ்ய வாலிபருக்கு நமது நாட்டில் சிக்கல் என்றால் அவமானம் அல்லவா? என எண்ணியோர் காவல்துறைக்கு தகவல் சொல்லி, காவல்துறை பணம் கொடுத்து ரஷ்ய தூதரகம் போக சொல்லியிருக்கின்றது மனிதர் அங்கு செல்லாமல் ஹாயாக இன்னொரு கோவில் வாசலில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications