பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பவானிசாகரில் தமிழக‌ சிறுமிக்கு பாலியல் தொல்லை

பவானிசாகரில் தமிழக‌ சிறுமிக்கு பாலியல் தொல்லை, தட்டிகேட்ட நடத்துனர் மீது தாக்குதல், ஈழ அகதிகள் அட்டகாசம், இதனை கண்டித்து பவானி சாகர் மக்கள் நாளை கடையடைப்பு போராட்டம் இது கொஞ்சகாலமாகவே வந்துகொண்டிருக்கும் செய்தி, அந்த அகதிகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறி செல்வதாக சொல்லபட்டது ஈழ மக்களின் பிரச்சினைகளை குத்தகைக்கு எடுத்து பிழைப்பு நடத்தும் அங்கிள் சைமன், வைகோ, வேல்முருகன், திருமா கோஷ்டிகள் எல்லாம் இப்பொழுது கண்ணை மூடிகொள்வார்கள் சிங்களன் எங்கள் பெண்களை கற்பழிக்கின்றான் என சொல்லி […]

யோகா மானிடரின் ஆரோக்கியத்திற்கு அது மிக பெரும் விஷயம்

யோகா அற்புதமான விஷயம், மானிடரின் ஆரோக்கியத்திற்கு அது மிக பெரும் விஷயம் அன்று இந்தியா கடைபிடித்த அந்த விஷயம் தான் பின்பு தென்கிழக்கு ஆசியா எங்கும் பரவியது, கிழக்காசியாவின் பல இனங்களில் யோகாவின் தாக்கம் உண்டு, சீனாவில் அது அதிகம் புத்தம், சமணம் என எல்லா மதங்களிலும் தியானமும் , பயிற்சியும் உண்டு. அதாவது யோகா அங்கு வேறுபெயரில் அழைக்கபடும். யோகாவினை கற்பிப்பதும், இளம் தலைமுறைக்கு சொல்லிகொடுப்பதும் நல்ல விஷயமே திருகுறள் போல அது மானிடர்க்கு தேவையான […]

மோடி எல்லையில் எங்களோடு துப்பாக்கி தூக்க வருவாரா?

பாபா ராம்தேவும், சத்குருவும் அழைத்தவுடன் ஓடும் மோடி, யோகி அழைத்தவுடன் லக்னோ சென்று பல்டியடிக்கும் மோடி எல்லையில் எங்களோடு துப்பாக்கி தூக்க வருவாரா? இப்படி சொல்லும் இந்திய ராணுவ வீரனின் வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இல்லை

நெல்லையின் வரலாற்று அடையாளங்கள்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லா தனி சிறப்புகள் நெல்லைக்கு உண்டு, நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு. ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு. பின்னாளில் அறிவில் சிறந்த பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என அஞ்ஞாத பெரும் வரிசை உண்டு, இந்த காலத்தில் வாழ்ந்தவர் வாஞ்சிநாதன். […]

சபர்மதி ஆசிரமம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் தலமையகமாக இருந்த இடங்கள் சில, அவற்றில் ஒன்றுதான் சபர்மதி ஆசிரமம் மகாத்மா காந்தி சபர்மதி ஆற்றங்கரையில் அதனை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் தொடங்கினார், இந்திய ஞானமரபு படி வெள்ளையனை எதிர்க்க அதில்தான் சிந்தித்தார் ‘என்னை வருத்தி உன்னை திருத்துவேன்..” என்ற இந்திய ஞான தத்துவம் அது, புத்தன் எனும் பெரும் ஞானியும், இயேசுவும் சொன்ன தத்துவம் அது, வெள்ளையனை ஆயுதம் மூலம் ஒரு காலமும் விரட்டமுடியாது என்பதை உணர்ந்த காந்தி, […]

இப்பொழுது உண்மை புரிகின்றது…

தமிழகத்தில் கடும் வறட்சி, காவேரி டெல்டா பொய்த்துவிட்டது, கொஞ்சமும் விளைச்சல் இல்லை மற்ற பகுதியில் நிலத்தடிநீர் 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது, குடிக்கவே நீருக்கு பஞ்சம் இப்படியான நிலையில் பெரும் உணவு பஞ்சம் எற்பட்டிருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்திகள் இல்லை, பெரும் குழப்பம் ஏற்படுத்திய கேள்வி அது இப்பொழுது உண்மை புரிகின்றது, பிளாஸ்டிக் அரிசியும், சோப்பு நுரை பாலும் புரண்டோடும் தமிழகத்தில் எப்படி உணவுபஞ்சம் வரும்??? விவசாய வீழ்ச்சி உணவு தட்டுப்பாடு எனும் உண்மைதான் பிளாஸ்டி […]

ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை

ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை: தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து விமான நிலைய விஷயத்தில் முதலில் செய்யவேண்டியது சென்னை விமான நிலைய விரிவாக்கம், உள்நாட்டு முனையம் இடிந்து விழுகின்றது, பன்னாட்டு முனையத்திலும் ரன்வெயிலும் நெருக்கடி ஆக முதல் தேவை சர்வதேச தரத்தில் பெரும் விமான நிலையத்தை சென்னை புறநகரில் அமைப்பது அடுத்து மதுரையினை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றவேண்டும், தென்னக பெரும் பிரச்சினை தீரும் திருச்சி விமான நிலைய கொள்ளைக்கு முடிவு கட்டவேண்டும் […]

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா – ரஷியா ஒப்பந்தம் கையெழுத்து

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா – ரஷியா ஒப்பந்தம் கையெழுத்து அழைத்து வைத்து கையெழுத்து வாங்கியிருக்கின்றார் புட்டீன், நேரடியாக ரஷ்யா சென்றால் இமேஜ் ஏதும் பிரச்சினை வருமோ என கூட 3 நாடுகள் + பிரியங்கா சோப்ராவின் கால் என பார்த்துவிட்டு ரஷ்யாவிற்கு மோடி சென்றிருக்கின்றாரோ என்னமோ? அதுவும் புட்டீனின் ராஜதந்திரமான வார்த்தைகள் முக்கியமானவை, அன்னார் என்ன சொல்லியிருக்கின்றார், நன்றாக கவனியுங்கள் “பாகிஸ்தானுடன் எங்களுக்கு ராணுவ உறவு இருந்தாலும் இந்திய உறவும் ஒத்துழைப்பும் என்றும் […]

ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது

ஜிகா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகின்றது என்கின்றது வெளிநாட்டு செய்தி, அது மருந்து இல்லா கொடூர நோய்.. இப்பொழுது இந்தியாவில் ஜிகா விஸ்வரூபமெடுக்கின்றது, ஆனால் அரசு இன்னும் கவனத்தில் கொள்ளவில்லை குஜராத்திலும் வட இந்தியாவிலும் பிறந்த குழந்தைகள் ஜிகா நோயால் பாதிக்கபட்டிருப்பது உறுதி செய்யபட்டிருக்கின்றது தொடக்கத்திலே கண்டறியபட்டும் அரசின் அஜாக்கிரதையோ அல்லது மறைத்துவிட்ட கொடுமையோ நடந்திருக்கின்றது, உங்கள் நாட்டில் இந்த நோய் இருந்தும் ஏன் அறிவிக்கவில்லை என இந்தியாவோடு உறவாடும் நாடுகள் கேட்கின்றன‌ அதாவது இங்கு ஜிகா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications