பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது?

சில வரலாறுகளை புரட்டினால் பல சிந்தனைகள் வருகின்றன‌ பௌத்தம், சமண மதங்கள் எழுந்து இந்தியா முழுக்க ஆக்கிரமித்த பின் இந்து மதம் ஒடுங்கிற்று, அதன் பின் ஆதிசங்கரர் அதற்கு புத்துயிர் கொடுக்கின்றார், இந்தியா முழுக்க தனி இடம் பெறுகின்றார் அதன் பின் ராமானுஜர் பெரும் இடம் இந்தியாவில் பெறுகின்றார், இந்த இருவரின் இடமும் எக்காலமும் அழிக்கமுடியாத இடம், இருவருமே தமிழர்கள், நிச்சயம் தமிழரின் பெருமை எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எனும் இணைப்புமொழியினை கற்றிருக்கின்றார்கள் அது சாத்தியமாயிற்று, இன்று […]

குல்பூஷன் ஜாதவ் என்பரின் சர்ச்சை

கொஞச நாளாக குல்பூஷன் ஜாதவ் என்பரின் சர்ச்சை உலக அளவில் பரபரப்பாக விவாதிக்கபடுகின்றது, அவர் நமது இந்தியர் இப்பொழுது பாகிஸ்தானில் மரணத்தின் நிழலில் நிற்கின்றார் அவர் மகராஷ்ட்ராக்காரர் கப்பல்படையில் பணி, அப்படித்தான் ஈரானில் இந்தியா செய்யும் சில துறைமுக பணிகளுக்காக அனுப்பட்டார் என்கின்றார்கள. அப்படி அவரை ஈரான் பாகிஸ்தான் எல்லையில் கடத்தபட்டார் என ஈரானிய செய்திகள் சில சொல்கின்றன‌ ராணுவத்திலிருந்து அவர் விலகினார், சொந்த தொழில் செய்தார் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பலமுறை தொழில் விஷயமாக சென்றவர்தான் இம்முறை […]

இன்றைய நாள் இந்திர ராஜதந்திரத்தில் முக்கியமான நாள்

இன்றைய நாள் இந்திர ராஜதந்திரத்தில் முக்கியமான நாள் சிக்கிம் எனும் பகுதி இந்தியாவோடு இன்றுதான் இணைக்கபட்டது, அது மிகசிறிய பகுதி ஆனால் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி 1975 வரை சிக்கிம் தனிநாடு, அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை, அதனை விழுங்கும் எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை, இந்தியாவின் சில பிடிகள் அங்கு இருந்தாலும், இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை ஆனால் சிக்கல் சீனா திபெத்தினை ஏப்பமிட்டபின் வந்தது சிக்கிம் சிறிய மாநிலமாயினும் நாதுலா எனும் கணவாய் அங்குதான் உள்ளது, இந்திய திபெத்தின் […]

வெளிநாட்டு படிப்புகளில் தமிழனுக்கு அவசியமானது நல்ல தமிழ்..

இந்தியாவில் நீட் அது இது என ஏகபட்ட விஷயங்களில் இந்த அரசு இறங்க, வெளிநாட்டு மருத்துவபடிப்பிற்கு ஓடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்கின்றார்கள் இந்தியாவில் நீட் இம்சையால் அழுபவர்களை பிடிக்க பல வெளிநாட்டு மருத்துவ படிப்பு கல்லூரிகள் கையில் வலை, தூண்டில் சாக்கோடு சுற்றுகின்றார்களாம், தமிழகத்தில் நிறைய கும்பல் சுற்றுகின்றது என்கின்றார்கள். சிக்கியவர்களை அப்படியே அமுக்கி தூக்கி செல்கின்றார்களாம்.. ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் இன்னபிற நாடுகளுக்கு மருத்துவகல்விக்கு அழைத்து செல்லும் கும்பல்கள் இப்பொழுது கடும் மகிழ்வாக இருப்பதாக […]

அணுவுலைக்கு பாயும் நீர் , நெல்லுக்கும் பாயட்டும்..

தென் தொங்கல் மாவட்டத்தில் சில சலசலபுகள் ஏற்பட்டிருக்கின்றன‌ அதாகபட்டது கூடங்குள அணுவுலைக்கு தாமிரபரணி நீரினையோ அல்லது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீரினை கொண்டு செல்லபோகின்றார்கள் என பல சர்ச்சைகள் அணுவுலை என்பது பெரும் நல்லநீரினை விழுங்கும் சமாச்சாரம், அந்த நீரை ஆவியாக்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும், அணு என்பது அடுப்பு, நீரே பிராதனம் இந்த பிரச்சினை முன்பே எழுந்தது, அப்பொழுது அணுவுலை போராட்டமும் நடந்தது, இரு பிரச்சினைகளை ஒன்றாக சமாளிக்க விரும்பாத மேலிடம், தந்திர திட்டமிட்டது முதலில் நதிநீரை […]

திருச்சி விமான நிலையத்து அனுபவம்…

அடிக்கடி வந்த சர்ச்சைதான், இப்பொழுது நெருக்கமானவர்கள் சொல்லும்பொழுது அந்த சர்ச்சை மிக உண்மையாகவும் இருக்கலாம் அதாகபட்டது திருச்சியில் ஒரு விமான நிலையம் உண்டு, அதில் ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, இப்பொழுது ஏர் ஏசியா, மலின்டோ எனும் பட்ஜெட் விமானங்கள் திருச்சிக்கு பறந்தபின் அந்த சர்ச்சை வலுக்கின்றது தமிழ்நாட்டின மைய நகர் அது, சென்னை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நகரம், அதனால் தெற்கே இருக்கும் மக்களுக்கு திருவனந்தபுரம் ஒரு வாய்ப்பு என்றால் பெருவாரியான மக்களுக்கு திருச்சி நல்ல […]

இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும்

இன்னும் கொஞ்ச நேரத்தில் +2 ரிசல்ட் வரும், அதன் பின் இரு நாட்களுக்கு ஊடகபக்கம் செல்ல முடியாது, எந்த ஊழலும் , எந்த அறிவிப்புக்களையும் அரசியல் கட்சிகள் செய்யலாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எல்லோர் கண்களும் அந்த மாணவர்களின் செய்திகளின் மேல் இருக்கும். அவர்களும் பெரும் சாதனை படைக்கபோவதாக சொல்வார்கள், அதனை கூட பொறுத்துகொள்ளலாம் அவர்களின் பெற்றோர் இச்சாதனைக்காக செய்த தியாகங்களை பட்டியலிடுவார்கள், மாணவ மாணவியரின் இண்டர்வியூ பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள் என தொடர்ந்து செல்லும் சென்றுகொண்டே […]

காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

காஷ்மீரில் ராணுவ அதிகாரி கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல் காஷ்மீரில் மட்டுமல்ல, பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதன் அண்டை நாடுகளில் எல்லாம் ஒருவித ஆட்டத்தை தொடங்கியிருக்கின்றார்கள், அதன் நோக்கம் பாகிஸ்தானை ஏதாவது ஒரு நாட்டுடன் சண்டைக்கு இழுத்துவிடுவது இப்பொழுது பன்னீர் , பழனிச்சாமி மோதலில் நிச்சயம் அதிமுகவில் சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும், ஏதாவது திட்டமிடுவார்கள், முன்பு அழகிரி ஸ்டாலின் மோதலில் திமுகவில் சிலர் மகிழ்ந்திருக்கலாம் பலமிக்க இருவர் மோதினால், அல்லது மோதவிட்டால் நமக்கு லாபம் என்பது சற்று பலஹீனமானவர்கள் […]

மகாபாரத காலத்தில் அணுஆயுதம் இருந்ததா?

மகாபாரத காலத்தில் அணுஆயுதம் இருந்ததா? ஜெர்மானியர் இந்தியாவில் இருந்து அக்கால நுட்பத்தை திருடினார்களா? என சிலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர் ஜெர்மானியர்கள் 1800க்கு பின் இந்தியாவில் சுற்றியது ஒன்றும் ரகசியமல்ல, பிரிட்டனும் பிரான்சும் ஆளும் வர்க்கம் என இந்தியாவின் தங்கத்தை சுரண்டியபொழுது ஜெர்மானியர் இந்திய அறிவு திருட்டில் ஈடுபட்டனர் அதுவும் தென்னகத்தில் பெரும் ஆராய்ச்சி செய்தனர் தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஓலை சுவடிகளில் பெரும்பாலானவற்றை மொழிபெயர்த்தனர், அவ்வளவு ஏன் பாழடைந்து கிடந்த தஞ்சை கோவிலையே அவர்கள்தான் படித்து, கல்வெட்டினை படித்து […]

கொடூர தலைமுறையா உருவாகிக் கொண்டிருக்கிறது?

அது முதலிலே வில்லங்கமான செய்தியாகத்தான் தெரிந்தது, அதாவது ஒரு மூதாட்டி மானபங்கபடுத்தி கொல்லபட்டிருந்தார், இடம் ஆரல்வாய்மொழி , அஞ்சுகிராமம் மலைப்பகுதி கைதானவர்கள் எல்லாம் 20 வயதிற்கு கீழ்பட்டவர்கள், இந்த மூதாட்டி கொலையில் அவர்களை விசாரிக்கும்பொழுது போலீஸ் அரண்டு நிற்கின்றது என்கின்றார்கள் பேரன் வயதிக்கும் அந்த கொடூரர்களிடம் நடக்க முடியாமல் பைக்கில் கொண்டு சென்றுவிட சொல்லியிருக்கின்றார் அந்த பெண், இவர்கள் மனதில் வரகூடாத எண்ணம் வந்து அந்த பாதகத்தை செய்திருக்கின்றார்கள் காட்டுமிராண்டிகள் கூட , ஏன் விலங்குகள் கூட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications