பாரத பாரம்பரியங்களை வேறு எப்படி காப்பது?
சில வரலாறுகளை புரட்டினால் பல சிந்தனைகள் வருகின்றன பௌத்தம், சமண மதங்கள் எழுந்து இந்தியா முழுக்க ஆக்கிரமித்த பின் இந்து மதம் ஒடுங்கிற்று, அதன் பின் ஆதிசங்கரர் அதற்கு புத்துயிர் கொடுக்கின்றார், இந்தியா முழுக்க தனி இடம் பெறுகின்றார் அதன் பின் ராமானுஜர் பெரும் இடம் இந்தியாவில் பெறுகின்றார், இந்த இருவரின் இடமும் எக்காலமும் அழிக்கமுடியாத இடம், இருவருமே தமிழர்கள், நிச்சயம் தமிழரின் பெருமை எப்படி சாத்தியமாயிற்று? சமஸ்கிருதம் எனும் இணைப்புமொழியினை கற்றிருக்கின்றார்கள் அது சாத்தியமாயிற்று, இன்று […]