வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது
இந்த மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் தனியார் பராமரிக்க வழி செய்துவிட்டது செங்கோட்டைக்கு டால்மியா இன்னும் பல கோட்டைகள், அரண்மனைகளுக்கு எல்லாம் ஆளாளுக்கு ஒரு பராமரிப்பாளர்களை நியமிக்கின்றார்கள் பராமரிப்பு செலவினை ஏற்கும் நிறுவணங்கள், அங்கு தங்கள் வியாபாரத்தையும் விளம்பரத்தையும் கவனிக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் அதே நேரம் வரலாற்று இடங்களை தனியார் பராமரிக்க கடும் சட்டங்கள் அவசியம், ஏற்கனவே சிலை திருட்டு அதிகம் நடக்கும் நாடு இது இங்கு வரலாற்று இடங்கள் ஏராளம், […]