பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜிசாட் 6 செயற்கைகோள் தனது கட்டுபாட்டை இழந்ததாக செய்திகள்

இந்தியா நேற்று ஏவிய ஜிசாட் 6 செயற்கைகோள் தனது கட்டுபாட்டை இழந்ததாக செய்திகள் வருகின்றன , இது சாதாரண செய்தி அல்ல‌ காரணம் ஜிசாட் செயற்கைகோள் ராணுவ தொடர்பினை வலுப்படுத்தும் வசதிக்காக ஏவபட்டது இதுவரை இந்தியா செலுத்தியதில் செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட் பழுதாகுமே தவிர செயற்கைகோள் எல்லாம் பழுதானதாக தகவல் இல்லை வானவெளி என்பது பிரமாண்டமானது , இந்த செயற்கை கோள் எல்லாம் பூமி மீது அதன் சுற்றுபாதையில் நிறுத்தபடும், அதாவது அதில் நிறுத்திவிட்டால் […]

கருணை இல்லம் கருணை மிக்க தன் பணிகளை தொடங்குகின்றது

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட முதியோர்கள் அனைவரையும் மீண்டும் அங்கே விட, காஞ்சிபுர வருவாய் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு ஆக அங்கு 1500 கொலை, எலும்பு கடத்தல் எல்லாம் நடக்கவில்லை என்பது உறுதியாயிற்று மறுபடியும் அந்த கருணை இல்லம் கருணை மிக்க தன் பணிகளை தொடங்குகின்றது. இந்த ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார்கள் உண்மையிலே தேசபக்தர்கள், இதோ ஒரு கருணை இல்லம் உண்மையான நோக்குடன் செயல்படுகின்றது என உலகிற்கு காட்டிவிட்டார்கள் இப்படி இன்னும் ஏராளமான கருணை இல்லங்களுக்கு நீதிமன்றத்தில் […]

தமிழகத்தை உலுக்கிய விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் படுகொலை

கடந்த மாதம் தமிழகத்தை உலுக்கியது விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் படுகொலை ஆராயி எனும் பெண்ணும் அவர் கொல்லபட்டதும், அவரின் மகள் கொடூர பாலியல் சித்திரவதை செய்யபட்டதும் உலகை உலுக்கிய செய்திகள் அந்த கொடூர குற்றவாளியினை கைது செய்ததில் காவல் துறைக்கு பெரும் கவுவரமும் நிம்மதியும் வந்ததாக நினைத்தால் அதன் பின்புதான் காவல்துறைக்கு கத்தி வந்திருக்கின்றது இந்த கொடூரன் செய்திருக்கும் கொலைகளையும் அவற்றின் தன்மையினையும் பார்த்தால் நிச்சயம் என்கவுண்டரில்தான் போடவேண்டும் அதுவே குறைந்தபட்ச தண்டனை. அந்த கொடூர கொலையாளி […]

கிறிஸ்தவ பாதிரியாருக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்திருகின்றது பாஜக அரசு

கேரளாவில் நீண்டகாலம் பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியாருக்கு பத்ம விபூஷன் விருது   கொடுத்திருகின்றது பாஜக அரசு வாழ்த்துகுரிய விஷயம், மதங்களை கடந்து சேவைக்காக கொடுத்திருக்கின்றார்கள் பாருங்கள் அவர் பிஷப்பாகவே இருந்திருக்கின்றார், திருச்சபையின் கார்டினல் அந்தஸ்து கூட கிடைக்கவில்லை ஆனால் இந்திய அரசு பத்ம விபூஷன் என சொல்லியிருக்கின்றது இதெல்லாம் மீடியாவிலும் வராது. தமிழிசையோ ராசாவோ பேசமாட்டார்கள் தமிழக பிஜேபி சாபம் இப்படி  

கொடூரங்களில் மாபெரும் கொடுமை ஒன்று நெல்லை மாவட்டத்தில்

சமீபத்தில் நடந்த கொடூரங்களில் மாபெரும் கொடுமை ஒன்று நெல்லை மாவட்டத்தில் நடந்திருக்கின்றது ஆனால் பாலேஸ்வரம், குரங்கணி தீ என பிசியாக இருந்த தமிழகமும் அதன் ஊடகங்களும் இக்கொடுமையினை மறந்தன அல்லது சக்திவாய்ந்த திருச்சபையின் நகர்வில் சில அரசியலில் அதை மறைத்தன. ஆம், நெல்லை மாவட்டம் பணகுடியில் ஒரு கிறிஸ்தவ பள்ளி இருக்கின்றது, அங்கே ஒரு அயோக்கிய ஆசிரியன் இருந்திருக்கின்றான். சம்பளம் வாங்குவது, பாடம் நடத்துவது இது போல அங்கு சிறுமிகளையும் சீரழித்திருக்கின்றான் இது அவன் அன்றாட பணியாயிருந்திருக்கின்றது […]

திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு

திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு என சொன்னால் ஆளாளுக்கு பொங்கினார்கள் அப்பெண் கர்பிணி இல்லை என்ற தகவல் வந்திருக்கின்றது. கர்ப்பமாக என மனைவி தன்னிடம் சொன்னதாக அந்த நபர் சொல்லியிருக்கின்றார், இனி அப்பெண் வந்து சொல்லமுடியாது 3 மாத கர்பத்தை எங்கு உறுதிபடுத்தினார்கள்? எந்த மருத்துவமனை என கேட்டால் பதில் இல்லை. இந்த மருத்துவ அறிக்கையிலும் பதில் இல்லை காவலர் மிதித்து தள்ளியது ஏற்க முடியாத செயல் எனினும் ஹெல்மெட் […]

குரங்கணி காட்டுத்தீ விபத்து

இந்தியா ஒருவிஷயத்தில் சபிக்கபட்ட நாடு, தமிழ்நாடு அதில் இன்னும் மோசம் ஆம், ஒவ்வொரு ஆபத்தின் விளைவுகளையும் சில உயிர்களை பலிகொடுத்தபின்பே அதன் தீவிரத்தை உணருமே தவிர ஒரு நாளும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்காது அது முன்பு ஓலை திரைகொட்டகை எரிந்து ஏராளமானோர் எரிந்தது, கும்பபோண வடுவான அந்த சம்பவம் வரிசையில் இந்த தேனி மலைக்காடும் சேர்ந்துகொண்டது மலைக்காடு என்பது எப்பொழுதும் பச்சையாய் இருப்பது அல்ல, அங்கும் வறட்சி உண்டு அந்த வறட்சியில் யாரேனும் அல்லது மூங்கிலோ இடியோ […]

மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள்

மிக மிக சோகமான சம்பவம் என்றாலும், மாணவி அஸ்வினி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகின்றன‌ அஸ்விணிக்கும் அந்த அழகேசனுக்கும் பதிவு திருமணம் நடந்தது என்கின்றார்கள், பின் அஸ்வினி பிரிந்து சென்றுவிட்டார் அதனால் அழகேசன் கொன்றுவிட்டார் என்றும் சில தகவல்கள் வருகின்றன‌ மாணவியினை காதல் தகறாறில் குத்தி கொன்றான் அழகேசன் என்றும், மனைவியினை குத்தினான் கணவன் என்றும் குழப்பமான செய்திகள் வருகின்றன‌ இந்த ஊடகங்கள் ஆளுக்கொரு செய்தியாக சொல்லி குழப்புவது இப்படித்தான் ஆனால் அஸ்வினிக்கும் அந்த அழகேசனுக்கும் காதல் […]

பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றிய கனத்த சர்ச்சை

இந்த பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தை பற்றி கனத்த சர்ச்சை வந்தது, பாவாடை சாமிகள் எலும்பு கடத்துகின்றார்கள் என்றது கோவண கோஷ்டிகள், இதனால் அரசு விராசணைக்கும் உத்தரவிடபட்டது கசாப்பு கடை நடத்துகின்றார்கள் என பாலிமர் டிவி தொடங்கி வைத்த ஒப்பாரியினை அக்கும்பல் பிடித்தது, விசாரிக்கலாம் தவறு இருந்தால் தண்டிப்போம், தவறு இல்லா பட்சத்தில் தொடர்ந்து இயங்கலாம் என நாமும் சொல்லியிருந்தோம் இப்பொழுது விசாரணையில் அங்கு எந்த மர்மமும், சட்டவிரோத காரியமும் இல்லை என நீதிமன்றத்தில் சொல்லிவிட்டார்கள் அவர்கள் சொல்லியிருக்கும் […]

6 பெண்களுடன், 121 இந்தியர்களுக்கு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்

6 பெண்களுடன், 121 இந்தியர்களுக்கு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் : செய்தி அதாவது போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 121 இந்தியர் இடம்பிடித்துள்ளனர் ஜிண்டால், அம்பானி, விப்ரோ பிரேம்ஜி முதல் எச்.சி.எல் ஷிவ்நாடார் வரை பலர் இருக்கின்றனர், பதஞ்சலி குழுமமும் வந்திருக்கின்றது இதில் ஜிண்டால் குடும்ப பெண்கள் போன்றவர்களுடன் 6 பெண்களும் இருக்கின்றார்கள். நானும் பலமுறை வாசித்தேன், ஒவ்வொரு வார்த்தையாக வாசித்தேன். தலைகீழாக நின்று வாசித்தும் கனிமொழி பெயரும் இல்லை, கலைஞர் பெயரும் […]