பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மக்கள் ஒத்துழைத்தால் ஏன் சட்டம் ஒழுங்கு கலையபோகின்றது

திருச்சியில் காவலர் உதைத்து கர்ப்பிணி பெண் பலி என இந்த ஊடகங்கள் எல்லாம் பெரும் கலவரம் செய்கின்றன‌ ஏதோ அந்த காவலர் யார் இங்கே கர்ப்பிணி என வீடுதேடி வந்து மிதித்தது போல் செய்திவெளியிடுகின்றன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது திருச்சியில் சாலை சோதனையில் காவலர் பணியில் இருந்தபொழுது ஹெல்மெட் போடாத கணவனுடன் அப்பெண் பைக்கில் வந்திருக்கின்றாள், காவலர் நிறுத்த சொல்லியிருக்கின்றார், அவன் நிறுத்தாமல் சென்றிருக்கின்றான் தவறு இங்குதான் தொடங்குகின்றது பொதுவாக சாலையில் காவலர்கள் சும்மா நிற்பதில்லை மாறாக […]

பிரம்மோஸ் ரஷ்ய தயாரிப்பு என சொல்லிவிட்டோமாம்….

ஒரு சில அறிவாளிகள் நம்மை மடக்கிவிட்டார்களாம், எப்படி என்றால் இப்படித்தானாம் பிரம்மோஸ் இந்தியாவின் ஆகபெரிய பலம், அப்துல்கலாம் அதில் பணியாற்றினார் என சொல்லி இருந்தோமாம் இப்பொழுது பிரம்மோஸ் ரஷ்ய தயாரிப்பு என சொல்லிவிட்டோமாம் அதனால் ஆங்காங்க கலாய்கின்றார்களாம் இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி சீனாவிலும் ஓடும், இருவருக்கும் முதல் சர்ச்சை அந்த நதியில்தான் வந்தது மாஸ்கோ நதி ரஷ்யாவினுடையது, மாஸ்கோ நகரம் அதன் அருகேதான் அமைந்துள்ளது இந்த அதிவேக ஏவுகனையினை ரஷ்யாவின் சூப்பர்சானிக் ரக மாடலின் கூட்டாக இந்தியாவும் […]

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம்

தஞ்சை பெரிய கோவிலின் சிலைகளை காணவில்லையாம் தமிழகத்தில் நிகழும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான். தஞ்சை ஆலயம் தமிழரின் கட்டடகலையினை, கல்லிலே தமிழன் கண்ட கலையழகை உலகெல்லாம் சொல்லிகொண்டிருக்கும் மிக பெரும் அடையாளம் உலகமே ஒப்புகொண்டிருக்கும் விஷயம். அந்த புராதனமிக்க ஆலயத்தின் சிலைகள் கடத்தபட்டிருக்கின்றது என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் அது ராஜராஜன் அதனை மாபெரும் கலைபொக்கிஷமாக படைத்தான், அவன் வாழ்வும் அதில்தான் கழிந்தது அக்கால தமிழ் மன்னர்கள் கோவிலிலே வசித்தவர்கள், இதனால்தான் தனியாக அவர்களுக்கு […]

இனிய ஹோலி நல் வாழ்த்துக்கள் !

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது […]

1000 ரூபாய்க்கு டெல்லி, 2000 ரூபாய்க்கு காஷ்மீர்….

ஒரு வழியாக டாட்டாவும், அம்பானியும் கூட்டாக சேர்ந்து தயாநிதி மாறனையும் அவர் வழியாக நுழைந்த அனந்த கிருஷ்ணனையும் விரட்டி அடித்திருக்கும் நேரமிது ஆனால் வேறு துறைகளில் குறிப்பாக விமான போக்குவரத்து துறையில் அதே அனந்த கிருஷ்ணன் இங்கு வெல்ல வாய்ப்பு இருக்கின்றது. அப்படி மட்டும் ஒரு போட்டி வந்தால் , ஒருவேளை ஏர் இந்தியா திவாலாகும் நிலையில் அந்நிய விமான நிறுவணம் உள்ளே வந்தால் என்னாகும்? இதே போட்டியில் அம்பானி 1000 ரூபாய்க்கு டெல்லி, 2000 ரூபாய்க்கு […]

தேசியகொடிக்கு நம் தேசத்தில் மரியாதை

“மயிலுக்கு போர்வை போர்த்தினான் பேகன், ஸ்ரீதேவிக்கு தேசிய கொடி போர்த்தியது அரசு”, அந்த கோபத்தில் இந்த தேசியகொடிக்கு தேசத்தில் மரியாதை இன்றி போய்விடுமோ என்ற அச்சத்திலும் வருத்தத்திலும் அப்பதிவு எழுதபட்டது அந்த பதிவிற்கு குவியும் ஆதரவினை காணும்பொழுது இவ்வளவு தேசபற்றாளர்கள், தேசியகொடியினை மனமார நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கின்றது ஏராளமானோர் பகிர்ந்திருக்கின்றார்கள், சிலர் மொழி மாற்றி கூட பதிந்ததாக சொன்னார்கள் நாட்டுபற்று மிக்க சமூகம், தேசியகொடியினை மாபெரும் கவுரவமாக நினைப்பவர்களை முகநூலில் நண்பர்களாக பெற்றிருக்கின்றோம் என்பது […]

காஞ்சிபுர முதியோர் இல்லம் …

அந்த காஞ்சிபுர முதியோர் இல்லம் பற்றி எழுதினால் அது கிறிஸ்தவ இல்லம் அதனால் நீ மறைத்துவிட்டாய் என்கின்றார்கள், மறைக்க விரும்பினால் அந்த சம்பவத்தையே தொட்டிருக்க வேண்டாம் அக்கால மிஷினரிகள் நோக்கம் உன்னதமாக இருந்தது, பல கல்லூரிகளும் முல்லைபெரியாறு போன்ற அணைகளும், வேலூர் மருத்துவனை போன்றவைகளும் கிடைத்தன‌ இப்பொழுது 1 மிஷினரி உண்மை என்றால், 99 மிஷினரிகள் போலி என்பது ஒன்றும் ரகசியமல்ல. இந்த மோசடியில் பலரகம் உண்டு நெல்லுக்கு பாயும் நீர் தனக்கும் பாயட்டும் என்பது போல […]

சந்தண கட்டை சாமியார்

பதஞ்சலி பாபாராம்தேவ் என்பவரின் வியாபாரங்களில் சந்தணகட்டையும் வந்துவிட்டது . மனிதர் சிகப்பு சந்தன கட்டையினை ஆந்திர அரசிட்ம இருந்து முறைப்படி வாங்கியிருக்கின்றார். ஆனால் அதனை ஏற்றுமதி செய்ய முடியாது என சட்டமிருந்தும் அதனை மீறி சீனாவிற்கு விற்க முயற்சித்து சிக்கியிருக்கின்றார் சாமியார்கள் மீது நடவடிக்க்கை இருக்காது எனும் நவீன இந்திய தத்துவபடி அவர் சிக்கபோவதில்லை ஆனால் “சந்தண கட்டை சாமியார்” என்றாவது அழைக்கலாம்

முதியோர் இல்லங்கள் பணஆசையில் நடத்தபடும் வியாபாரங்கள்

பல முதியோர் இல்லங்கள் பணஆசையில் நடத்தபடும் வியாபாரங்கள், அதில் முதியோர்கள் பணம் கறக்கும் பொருள் என்றுதான் இதுவரை கேள்விபட்டிருக்கின்றோம் கவனிக்கவில்லை, உணவு கொடுக்கவில்லை என்றுதான் புகார்களும் பல சர்ச்சைகளும் வருமே தவிர இப்படி ஒரு கொடூர குற்றசாட்டு வரவில்லை தமிழகத்தில் முன்பு காஞ்சிபுரத்தை கோவில் நகரம் என்பார்கள் , பட்டு நகரம் என்பார்கள், அண்ணா காலம் வரை அந்த நற்பெயர் இருந்தது இப்பொழுதெல்லாம் பெரும் ரவுடிகள் அங்கிருந்துதான் வருகின்றார்கள், மானிட குலம் அஞ்சும் அளவு மகா கொடூர […]

வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்தவர் மாவீரன் சிவாஜி

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர் கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது. இங்கிருந்து ஆண்டவர்களும் நிம்மதியாக ஆளவில்லை, பெரும் எதிர்ப்புகள்ராஜ்புத்கள் முதல் பல இந்து மன்னர்களிடம் இருந்து வந்துகொண்டேதான் இருந்தது பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications