மக்கள் ஒத்துழைத்தால் ஏன் சட்டம் ஒழுங்கு கலையபோகின்றது
திருச்சியில் காவலர் உதைத்து கர்ப்பிணி பெண் பலி என இந்த ஊடகங்கள் எல்லாம் பெரும் கலவரம் செய்கின்றன ஏதோ அந்த காவலர் யார் இங்கே கர்ப்பிணி என வீடுதேடி வந்து மிதித்தது போல் செய்திவெளியிடுகின்றன, உண்மையில் என்ன நடந்திருக்கின்றது திருச்சியில் சாலை சோதனையில் காவலர் பணியில் இருந்தபொழுது ஹெல்மெட் போடாத கணவனுடன் அப்பெண் பைக்கில் வந்திருக்கின்றாள், காவலர் நிறுத்த சொல்லியிருக்கின்றார், அவன் நிறுத்தாமல் சென்றிருக்கின்றான் தவறு இங்குதான் தொடங்குகின்றது பொதுவாக சாலையில் காவலர்கள் சும்மா நிற்பதில்லை மாறாக […]