வங்கி மோசடி நீரவ் மோடி
இந்தியாவில் அடிக்கடி வெளிவரும் ஊழலில் இப்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கி சர்ச்சை வந்துள்ளது என்னாயிற்று? நீரவ் எனும் நகை வியாபாரி பல்லாயிரம் கோடிகளை வாங்கிவிட்டு கம்பி நீட்டி விட்டாராம், அவர் 2018ல் மோடியினை சந்தித்தார் என காங்கிரசாரும் இல்லை 2011லே ஊழல் நடந்தாயிற்று என பாஜகவினரும் சொல்ல தொடங்கியாயிற்று ஆக காங்கிரஸ் காலத்தில் தொடங்கிய மோசடி , பாஜக காலம் வரை தொடர்ந்திருக்கின்றது என்பதுதான் விஷயம் ஒன்று சொல்லலாம் இது வளரும் நாடு என்ற முறையில் பல […]