மாவீரன் புலித்தேவனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் தேசம் பெருமை அடைகின்றது
முன்பே பல இடங்களில் பார்த்திருக்கின்றோம், அலாவுதின் கில்ஜியின் படைகள் மதுரையினை தாக்கும் வரை சிக்கல் இல்லை இங்கே பாண்டிய மன்னரின் வாரிசு சண்டை அவனுக்கு வாய்ப்பாகவும் இருந்தது இஸ்லாமிய படையெடுப்பினை தடுக்க நாயக்கர்கள் மதுரை வந்தனர், இத்தோடு பாண்டிய வம்சம் மதுரையில் இருந்து அகற்றபட்டது ஆனால் பாண்டியர்கள் முழுவதும் ஒழியவில்லை, தென்காசி , செவல், வள்ளியூர் போன்ற பகுதிகளில் சிற்றரசர்களாக நீடித்தனர் அவர்கள் நாயக்க மன்னர்களோடு உறவு கொண்டாலும் தனி அரசர்களாகவே நீடித்தனர் மதுரையினை ஆண்ட வெள்ளையர்கள் […]