இந்தியாவின் முதல் பெண் உரிமை போராளி மோகன்ராய்
வெள்ளையர்தான் காட்டுமிராண்டிகளான இந்தியரை மனிதராக்கினர், வெள்ளையர்தான் இங்கு உடன்கட்டை ஏறும் கொடுமையினை, விதவை மறுமணம், குழந்தை திருமணம் தடுத்தது என்றெல்லாம் பேசி கொண்டிருக்கின்றார்கள் அப்படி ஒரு கருத்து இங்கு நிறுத்தபட்டிருக்கின்றது, அது முழுக்க சரியானதல்ல , பிராமணரிலும் பல நல்ல வழிகாட்டிகள் இருந்தார்கள் பிராமண கட்டுப்பாடு என அதை சொல்வதும் சரியல்ல, அக்கால இந்திய பழக்கவழக்கம் அப்படி இருந்தது. பின்னாளில் அதை ஒழிக்க வந்ததும் பிராமணரே. அப்படி ஒருவர் சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க […]