பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாட்சாத் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன்(சுஜாதா) எழுதவே அவதரித்த நாள் இன்று

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது, அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது, உயிர் இருந்தது அதனால்தான் நிலைத்தன, வரவேற்பு பெற்றன‌ அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை நான் ஒரு எழுத்து சுரங்கம், யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது சங்க இலக்கியம், ஆங்கில […]

ஓவிய ராஜா ரவிவர்மன்

ஓவிய கலையில் பண்டைய இந்தியா சிறந்திருந்தாலும் , தென்னிந்தியாவில் அது சிற்ப கலையாகவே வளர்ந்து நின்றது. கல்லில் வடிக்கும் ஓவியங்கள் காலத்திற்கும் நிலைக்கும் என தமிழரின் கலை அதை நோக்கியே இருந்தது சோழ சாம்ராஜ்யம் கொடிகட்ட பறந்த காலங்களில் பசி ஒழிந்து செல்வம் நிறைந்து, பாதுகாப்பும் நிறைந்த காலங்களில் தஞ்சை கலைகளின் தலைநகரமாயிற்று. அப்பொழுது கரை நாடக இசை, சிற்பம், பாடல், ஓவியம் , கட்டட கலை என அது மிக உச்சத்தில் இருந்தது அப்பொழுதுதான் தஞ்சாவூர் […]

மாவீரன் சதாமினை பற்றிய பதிவுகள் இங்கே இருக்கின்றன

மாவீரன் சதாமினை பற்றிய பதிவுகள் இங்கே இருக்கின்றன, விரும்பியவர்கள் படிக்கலாம் ஆச்சரியமாக விருமாண்டி சினிமாவிற்கும் அவனுக்கு நெருங்கிய கதை தொடர்பு உண்டு. அங்கே தண்ணீர் என்றால் இங்கே எண்ணெய் கொத்தாள தேவன் இடத்தில் அமெரிக்காவும், நல்லம்ம நாயக்கர் இடத்தில் ஈரானையும் கமலஹாசன் இடத்தில் சதாமினையும் வைத்தால் அரேபிய விருமாண்டி ரெடி https://stanelyrajan.wordpress.com/…/%E0%AE%88%E0%AE%B0%E0…/      

உ.வே சுவாமிநாத ஐயர்

  பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 80 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம். எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும். நிச்சயம் பிராமணர் தமிழ் வளர்த்த வகையிலேதான் வருவார்கள், அவர்கள் தமிழ் வளர்த்த அளவு யாரும் வளர்க்கவில்லை. பிராமண கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் […]

பி.டி தியாகராஜர் பிறந்த நாள் இன்று

பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்.. அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார் எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர் திராவிட கொள்கைக்கும், […]

கணித மேதை ராமனுஜம் நினைவு நாள்

சீனிவாச ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று அவன் வரலாற்றை படியுங்கள், அப்படி ஒரு ஏழை குடும்பத்துக்காரர் அவர். சாப்பாட்டுக்கே வழி இல்லை அச்செய்தி சொல்வதென்ன? நிச்சயமாக பிராமண சூது, பிராமணன் ஆண்டான், சுரண்டினான் என்பதெல்லாம் முழுக்க ஏற்கும் விஷயம் அல்ல, அன்றே ஏழை பிராமணரும் ஏராளம் இருந்திருக்கின்றார்கள் ராமானுஜத்தின் அறிவு அவருக்கு ஏற்றம் கொடுத்தது, அந்த திறமை அவரை வாழவைத்தது. அதே நேரம் பிராமண சமூகத்து கட்டுபெட்டிதனமும் அவரை இறுதிகாலத்தில் பாடாய் படுத்தியிருகின்றது இந்த நாளில் வரும் […]

மார்கோனியின் ரேடியோ உலகை புரட்டி போட்டது

அது வரை உலகம் கம்பி வழியாகத்தான் தகவல் தொடர்பு கொண்டிருந்தது, கம்பி இல்லா தகவல் தொடர்பு சாத்தியமில்லை என சொல்லிகொண்டிருந்தது முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ், இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார் தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி […]

ஜி.யு போப் பிறந்தநாள்

  அவர் பெயர் ஜார்ஜ் உக்ளோ போப், கனடாநாட்டுக்காரர். பெயர்தான் போப் தவிர போப்பாண்டவர் அல்ல‌ பிரிவினை கிறிஸ்தவ வழி 1839ல் தன் 20ம் வயதிலே கிறிஸ்துவினை போதிக்க இந்தியா வந்தார். அதை சொல்வதில் தயக்கமே இல்லை. அவர் கிறிஸ்துவத்தை போதிக்கவே வந்தார் அந்நாட்களில் ஐரோப்பியர் மனநிலை அப்படி இருந்தது, இந்திய சூழலும் இங்கிருந்த பல வர்க்க வேறுபாடும் சாதியும் அவர்களை “இந்து தேச மாது சிரோ மணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்” என உற்சாகமாக பாட […]

இன்று அந்த தனிப்பெரும் எழுத்தாளனுக்கு பிறந்த நாள்

இந்த தமிழகத்தில் மொழிவெறி, இனவெறி , மதவெறி இன்றி மானுடத்தை நேசித்த ஒரு மாபெரும் எழுத்தாளன் ஒருவன் இருந்தானென்றால் அது ஜெயகாந்தன் ஒருவனே மானிடம் மானிடமாக வாழ அவன் எழுதினான், சமூக சீர்கேடுகளை சாடி எழுதினான் அந்த எழுத்தில் மானிட நேயம் மட்டுமே மிகுந்திருந்தது பாரதிக்கு பின் தமிழகம் கண்ட தனிப்பெரும் சிந்தனையாளன் அவன் இந்த பாழ்பட்ட தமிழகத்தில் பிறக்காமல் மேல்நாட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் டாஸ்டாய் அளவு அவன் பேசபட்டிருப்பான் தமிழ்சினிமா தமிழகத்தை எந்த அளவு கெடுத்தது […]

எஸ்.ஜானகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்  

பாடகிகளில் அவர் நிச்சயம் சாதனையாளர், 9 வயதில் பாட வந்தவர். நாடக மேடைகளில் பாட வந்தவர் பின் சினிமாவிலும் பாட வந்தார் அப்பொழுது அவர் பெயர் சிட்சுலா ஜாணகி, சிட்சுலா என்பது ஆந்திர குலப்பெயர். அங்கு அப்படி பல பெயர்கள் உண்டு நாகபட்லா, மரசகட்லா போல சிட்சுலா. பின்னாளில் அவர் எஸ.ஜாணகி ஒரு சில பாடல்கள் பாடியபின் அவர் நிராகரிக்காபட்டார், அந்த கொஞ்சும் குரல் அக்கால சுந்தராம்பாள், சுப்புலட்சுமி, வசந்தகுமாரி, சுசீலா போன்ற ஜாம்பவான்களோடு நிற்க முடியாது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications