பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கில்லாடி கிளைவ் : 15

கில்லாடி கிளைவ் : 15 லண்டனில் பெரும்புள்ளியாக மாறினார் கிளைவ், சும்மாவே நாம் ஆளபிறந்தவர்கள் என்றால் மகிழும் பிரிட்டானியர், கிளைவ் நிஜமாகவே இந்தியாவினை ஆள தொடங்கிவ்ட்டார் என்பதால் மதித்து மதித்து வணங்கினார்கள் அவர் பார்லிமென்ட் எம்பி ஆகிவிட்டு இந்தியாவிற்கு என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருக்கும் பொழுது பெரும் விபரீதங்கள் உருவாகின‌ முதலாவது கிளைவே உருப்பட்டுவிட்டார், நமக்கென்ன என ஜென்டில்மேன்கள் எல்லாம் கிழக்கு நோக்கி கிளம்பினார்கள், அதில் சிலர் வசமாக சுருட்டி கொண்டு வந்து செட்டில் ஆனார்கள், அதாவது […]

கில்லாடி கிளைவ்

கில்லாடி கிளைவ் 14 டச்சுக்காரர்கள் ஜாவா தீவிலிருந்து வந்து ஹூக்ளி பகுதியினை முற்றுகை இட்டார்கள், கிளைவ் ஆழ்ந்த யோசனையில் இருந்தான் காரணம் ஐரோப்பாவில் நிலமை வித்தியாசமாயிருந்தது, பிரெஞ்ச்க்காரர்கள் எந்நாளும் அவர்களுக்கு எதிரி, போட்டு சாத்தினால் சிக்கல் இல்லை. ஆனால் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு நண்பர்கள் கப்பல் போக்குவரத்திலும் சரக்கை அனுப்பவதிலும் டச்சுகாரர்கள் கப்பலையும் அடிக்கடி பயன்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு இங்கு கிளைவ் அவர்களை அடித்துவிட்டால் லண்டனில் இருந்து ஆட்சேபனை வரும், சிக்கல் வரும். ஆனால் அதற்காக டச்சுகாரர்களை இங்கு […]

கில்லாடி கிளைவ் 13

கில்லாடி கிளைவ் 13 மீர்பாஜபர் நவாப் ஆனவுடன் அரசின் கஜானா கிளைவிற்காக திறந்துவிடபட்டது, கிட்டதட்ட 9 லட்சம் பவுண்ட் அளவிற்கு அங்கிருந்த செல்வம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்தது கிளைவ் நினைத்திருந்தால் இதில் பெரும் பகுதியினை சுருட்டி இருக்கலாம், ஆனால் அவன் எடுக்கவில்லை. அவ்வளவும் கம்பெனிக்கே சென்றது இதனிடையே ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது, கிளைவின் வெற்றியினை அறியாத கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை மாற்றி அமைத்து பல அதிகாரிகளை அனுப்பியது, மேல் மட்ட பெயரில் கிளைவின் பெயர் இல்லை […]

கில்லாடி கிளைவ் 12

கில்லாடி கிளைவ் 12 உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றியவன் யாரென்றால் அந்த மீர்ஜாபர், மிக பெரும் பேராசைக்காரனும் அதே நேரத்தில் மகா தந்திரகாரனுமாகவும் இருந்தான் நவாபின் படையில் இருந்து கொண்டே கிளைவுடன் தொடர்பில் இருந்து, பின் யுத்தத்தில் கிளைவுடன் வருவதாக உறுதியும் சொல்லிவிட்டு கடைசியில் படையினை கலைத்துவிட்டு இருவருக்கும் பொதுவாக இருந்து கொண்டான் நவாபினை தப்பி ஓடும்படி திட்டமிட்டு கொடுத்தவனும் அவனே, கிளைவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி நின்றதும் அவனே கிட்டதட்ட தமிழகத்து பன்னீர் செல்வத்தின் சாயல் […]

கில்லாடி கிளைவ் 11

கில்லாடி கிளைவ் 11 பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர் பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் […]

கில்லாடி கிளைவ் : 10

கில்லாடி கிளைவ் : 10 நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம் திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான் அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் […]

கில்லாடி கிளைவ் : 09

கில்லாடி கிளைவ் : 09 கடும் கோபத்தில் வந்த கிளைவ் தன் ஆட்டத்தை தொடங்கினார், ஹூக்ளி கரையோர நகரங்களை எல்லாம் பிடித்தார் இறுதியாக நவாப் பிடித்திருந்த வில்லியம் கோட்டையினை மீட்டார், நவாபின் படைகள் அலறி அடித்து தலைநகருக்கு திரும்பின‌ தரைப்போரில் கிளைவ் அடிக்க, கடற்பாதுகாப்பினை வாட்சன் செய்து கொண்டிருந்தார், நவாப் படைகள் இந்த வியூகத்தில் சிக்கின‌ நவாப் சிராஜ் உட் டவ்ளா அப்பொழுது முர்ஷிதாபாத் எனும் தன் தலைநகரத்தில் மல்லாக்க கிடந்தார், வில்லியம் கோட்டையினை வெள்ளையர் கைபற்றியசெய்தி […]

கிளைவ் சொல்கின்றான்

கிளைவின் வாழ்வினை படிக்கும் பொழுது சில விஷயங்கள் புரிகின்றது ஒரு இடத்தில் அவனை லண்டனில் கேள்வி கேட்கின்றார்கள், இந்திய மக்களை தரகுறைவாக நடத்துகின்றீர்களாமே, மக்கள் அபிமானம் இல்லையாமே அப்படியா? கிளைவ் சொல்கின்றான் “இங்கிலாது மக்கள் மனநிலைக்கும், இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது நாமோ அரசுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி பிரிட்டன் என்றாலும் அரசு மீதும் சமூகம் மீதும் பொறுப்பாய் இருக்கின்றொம் அவர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றி கவலை இல்லை. ஆள்பவர்கள் செய்யும் […]

கில்லாடி கிளைவ் : 07

கில்லாடி கிளைவ் : 07 எதையும் தாங்கும் இதயம் கூட தேக ஆரோக்கியம் கெட்டால் உடைந்துவிடும், கிளைவிற்கும் தேக நிலை கெட்டது இங்கிலாந்தில் இருந்து வந்த அலைச்சல், மன உளைச்சல் , வெப்பமான வாழ்விடம், உணவு , போர் என ஓயாத ஓட்டம் என்றிருந்த வாழ்வு அவனின் உடல்நிலையினை வெகுவாக பாதித்தது அப்பொழுது இந்த ஊட்டி, சிம்லா எல்லாம் இல்லை என்பதால் அவர்கள் குளிரான ஓய்வெடுக்க இங்கிலாந்துக்குத்தான் ஓடிகொண்டிருந்தார்கள், கிளைவும் இங்கிலாந்துக்கு செல்ல தீர்மானித்தார் காரணம் அவரிடம் […]

கில்லாடி கிளைவ் : 06

கில்லாடி கிளைவ் : 06 மூன்றாம் முறையாக பொங்கிய சாய்புவின் படைகள் மிகுந்த ஆக்ரோஷமாக போரிட்டன , காரணம் அந்தி நெருங்கிகொண்டிருந்தது கிளைவோ அசால்ட்டாக சமாளித்தார் எனினும் மிக மூர்க்கமாக போரிட்ட சாய்பு தரப்பு 20 வீரர்களை கொன்றிருந்தது, கிளைவோ ஒவ்வொரு வீரனும் முக்கியம் எனு இக்கட்டான நிலையில் இருந்தார் ஆயினும் 500 வீரர்களை சாய்பு படை இழந்திருந்தது, மொகரம் அன்று செத்தால் சொர்க்கமும் முக்கியமாக அந்த கன்னிகளும் என்ற கனவில் சாய்பு வீரர்களின் ஆக்ரோஷம் அதிகமாயிற்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications