பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நேதாஜியினை முழுக்க புரிந்த பெண்

நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான […]

ரோமாபுரி ராட்சசன் : 02

ரோமாபுரி ராட்சசன் 02 அடி என்றால் அப்படி ஒரு அடி, முதன் முதலில் ரோமார் எவ்வளவு கடுமையானவர் என்பதை உலகிற்கு சொன்ன முதல் அடி மாபெரும் ரோமபேரரசினை அமைக்க ஜூலியஸ் சீசராலும் பாம்பேயாலும் முடியும் என்பதை அந்த யுத்தமே சொல்லிற்று ஸ்பெயின் பிரான்ஸ் என்ற இரு தேசங்களை இணைத்து அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய டூனிசியாவின் நகரமான கார்தேஜியன்ஸ்ஸில் உட்புகுந்து வேட்டை ஆடின ரோமை சிங்கங்கள் ஆம் அன்றைய ஸ்பெயின் ஆப்ரிக்காவின் வடக்கு கரைகளை ஆக்கிரமித்திருந்தது, கப்பற்படை […]

ரோமாபுரி ராட்சசன் : 01

அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம் அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் பன்னீர்செல்வம் அல்லது மோடி அமித்ஷா போல இருவர் வந்தார்கள், சும்மா […]

யாசர் அராபத்

November 12, 2015 ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று. எவ்வளவு பெரும் சக்தியினை எதிர்த்து போராடினார், அதுவும் தொடக்கத்தில் ஈழ போராளிகளுக்கும் (உமா மகேஸ்வரன், பத்மநாபா) போன்றோருக்கு பயிற்சியும் வழங்கி, மானிட போதனைகளையும் வழங்கி போராட வைத்த மாமனிதன். இஸ்ரேல் எனும் மனிதநேயமில்லா அரசினை , இரும்பு அரசினை, […]

தமிழகம் 62

தமிழகம் 62.. கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது, உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே. மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், […]

சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல்

பல சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல் என்கின்றார்கள், ஆனால் எப்படி இணைத்தார்? வெள்ளையன் காலத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த எந்த மன்னனும் தன் அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை, அவர்களுக்கு கணிசமான தொகை தரப்படும் என சொல்லித்தான் பட்டேலால் வழிக்கு கொண்டுவர முடிந்தது அப்படி பல மன்னர்களுக்கு வழங்கபட்டும் வந்தது, மிக பெரும் தொகை அது, வெள்ளை யானைக்கு இடப்படும் தீனி என அதற்கு பெயர் இந்திரா வந்துதான் அதை நிறுத்தினார், இவர்களுக்கு எதற்கு பணம் என அவர் அடித்த […]

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான் அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன் அதனால் மிகபிரபலமான அவர் […]

இலங்கை பிரதமரானார் ராஜபக்சே : செய்தி

இந்தியா மேல் பாகிஸ்தான் பலமுறை போர் தொடுக்க காரணமானவன் ஜியா உல் ஹக், அவனை தொடர்ந்து கார்கில் போரினை நடத்தினான் முஷாரப் அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் அதிபர் ஆகும்பொழுது இங்கு சத்தமில்லை இந்தியா மீது அறிவிக்கபடாத யுத்தம் நடத்தியவர் ஜின் பெங், அவர் நிரந்தர சீனா அதிபராகும் பொழுது சத்தமில்லை இப்படி இந்நாட்டின் மேல் பெரும் வன்மம் கொண்டவர்கள் எல்லாம் அதிபராகும் பொழுது இந்நாட்டிற்கு ஒரு துரோகமும் செய்யாத ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராகும் பொழுது இங்கு கத்துவார்களாம் […]

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன் எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications