சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 17
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 17 ராஷசன் மனைவியிடம் இருந்து தன் உளவாளி அடித்து வந்த மோதிரத்தை வைத்தபடி என்னென்ன செய்யலாம் என ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான் சாணக்கியன். பொதுவாக அவன் சந்திரகுப்தனின் அரசவைக்கு அடிக்கடி செல்வதில்லை. முக்கிய கூட்டம் என்றால் செல்வான், அங்கும் அதிகம் பேசமாட்டான், நடப்பதை கவனித்துக் கொண்டே ஒரு புன்னகையினைச் சிந்திவிட்டு நகர்ந்துவிடுவான். எல்லோரும் ஒருசேர ஆலோசனை கேட்டால் சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்வான், மற்றபடி அவனை அவையில் அடிக்கடி காணமுடியாது. அவனுக்கென […]