சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 07
சாணக்கியன் அமைத்த சாம்ராஜ்ஜியம் : 07 சாணக்கியன் சந்திரகுப்தனுக்கு அபிஷேகம் செய்து நீதான் இனி இந்த நாட்டின் அரசன் என அறிவித்தபின் அந்த வேதபாடசாலையின் அறையில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். சாணக்கியன் அவிழ்த்தவிட்ட தலைமுடியுடன் தீர்க்கமான சிந்தனையுடன் அமர்ந்திருந்தான், அவன் முன்னால் சந்திரகுப்தன் தலையில் கொண்டை கட்டி அமர்ந்திருந்தான். சாணக்கியன் திடீரென தன் மடியில் இருந்த சோழியினை எடுத்து உருட்டினான், சோழி உருண்டு வீழ்ந்தது. அதைப் பார்த்தபடியே சந்திரகுப்தனை நோக்கினான். தயங்கிய பார்வையினைப் பார்த்தவனை நோக்கிக் கேட்டான். “என்ன […]