நான் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்
சொந்த ஊர் என்பது யாராலும் மறக்க முடியாதது, திரும்ப திரும்ப நெஞ்சில் மோதும் நினைவு அலை அது. அப்படி எங்கள் கிராமத்திற்கும் ஒரு முகநூல் பக்கம் உருவாக்கினார்கள், நெஞ்சில் தேங்கி இருந்த நினைவுகளை எல்லாம், அந்த ஊரின் வரலாற்றையும் , பல சம்பவங்களையும் அதில்தான் பதிந்திருந்தேன் இது யாரோ குறுக்குமூளைக்காரன் மூளையில் விபரீத சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. இவன் ஊரின் அமைதியினை குலைக்கின்றான், பெரும் கலவரத்திற்கு திட்டமிடுகின்றான், உடனே காவல்துறையில் சிக்க வைக்கவேண்டும் என சிலர் கிளம்பினார்கள். (இருப்பது […]