பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திரு AVT ஜனார்தனன் அவர்கள் பதில்

 திரு.Stanley Rajan … முகநூல் நட்பில் அனைவரும் அறிய வேண்டிய நல்ல அறிவாளி, இந்தியாவிலிருந்து மலேஷியா செல்லும் நட்புகள் அவரை காண்பதற்காகவே நேரம் ஓதுக்கி சந்தித்து வருகிறார்கள், பொலிவியா பற்றி எழுதுவார், ட்ரம்ப்பை விமர்சிப்பார், மோடியின் டிமான்டேஷன் ராஜபக்சேவின் கையலாகாத்தனம் சைனாவின் அத்துமீறல் பாக் .கின் சித்துவிளையாட்டு மலேஷியாவின் அரசியலமைப்பு மதங்களின் அத்துமீறல்கள், நம் சாதீய சண்டைகள் அரபு நாடுகளின் வளம், சிரியா இஸ்ரேல் தென்கொரிய அரசியல் அத்தனையும் அத்துப்படி. சீமானையும், வைகோவையும் கலாய்ப்பார்,திமுக வின் அதிலும் […]

இனிய தந்தையர் நாள் வாழ்த்துக்கள் !

பிள்ளைகளுக்காய் உழைத்து ஒய்ந்துவிட்ட தந்தையர்க்கும், அந்த தந்தைகளுக்கு இன்று தந்தையாய் தாங்கி நிற்கும் இளம் தந்தையருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துக்கள் தாயிடம் பாசம் மட்டுமிருக்கும், தந்தையிடம் தான் பொறுப்பான பாசமிருக்கும், அந்த பொறுப்பான பாசமே நல்வழியில் பிள்ளைகளை நடத்தி செல்லும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது அவ்வளவு அழகான‌ பொன்மொழி, அனுபவக்கிமால் அதன் முழு அர்த்தம் உணர முடியாது ஒரு தோளில் தாய்தந்தையரையும் மறு தோளில் தன் குடும்பத்தையும் சுமக்கும் எல்லா இளம் தந்தையரும் […]

ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை…

ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை, திடீரென வந்து நான் உன்னோடு படித்தவன் என்கின்றது பார்த்த நினைவுமில்லை, என்னோடு படித்ததாக சொல்லி கொண்டிருக்கின்றது, உனக்கு பைத்தியம் என‌ சொல்லி என் பதிவுகளில் எல்லாம் பின்னூட்டம் இடுகின்றது அவனோடு படித்ததாகவோ, சைட் அடித்ததாகவோ, துண்டு பீடி குடித்ததாகவோ நினைவே இல்லை. அவனை எனக்கு தெரியாது நாம் பெரும் எழுத்துக்களை எல்லாம் எழுதவில்லை, ஆனால் நாட்டு நடப்புக்களை, நம் ரசனைகளை எழுதுகின்றோம், அதற்கு அங்கீகாரமளிக்க இந்த பைத்தியம் யார்? வடிவேலுவிடம் விலாசம் […]

அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடுகின்றார்களாம், அதனை கண்டுவிட்டு தமிழர்களும் முகநூலில் மிக தீவிரமாக எம்ஜிஆர் ஸ்டைலில் அம்மா அம்மா என உருகிகொண்டிருந்தார்கள். தாய்க்கு பாரதமும், தமிழனும் கொடுத்த உயர்வான இடத்தை விட யார் கொடுத்துவிட முடியும்? நிலம், ஆறு என சகலத்திற்கும் பெண் பெயர் இட்டு மகிழ்ந்த சமூகம் இது, தாயினை அது பெரும் இடத்தில் வைத்திருந்தது. இந்திய சமூக அமைப்பும், தாய்க்கு கொடுத்த இடம் அலாதியானது, ராமாயணமும், மகாபாரதமும் அதனைத்தான் சொல்கின்றன. ராமனும், பாண்டவர்களும் அப்படி […]

ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் …

மகள் பரதநாட்டிய வகுப்பிற்கு செல்ல தொடங்கிவிட்டாள், அந்த வகுப்புக்கு செல்வதற்கு முன் ஒரு ஸ்லோகம் சொல்லி சொல்லி பார்த்துகொண்டிருந்தாள், “டீச்சர் இத படிச்சிட்டு வர் சொல்லிருக்காங்கப்பா” என சொல்லிகொண்டே இருந்தாள், இப்படியாக‌ ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் ஸர்வ வான்மயம் ஆஹார்யம் சந்திர தாராதி தம் நுமஹ் சாத்விகம் சிவம் “இதற்கு என்னம்மா அர்த்தம்?” என கேட்டால் அவளுக்கு சொல்ல தெரியவில்லை, “சொல்லணுமாம்பா ஆடுற‌துக்கு முன்னாடி சொல்லணுமாம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் அதன் அர்த்தம் என என […]

மரணம் மனிதனுக்கு பல விஷயங்களை போதிக்கின்றது…

மரணம் மனிதனுக்கு பல விஷயங்களை போதிக்கின்றது, அதுவும் மனதிற்கு நெருக்கமானவர்கள் மரணம் மிகவும் பாதித்துவிடுகின்றது அதிலிருந்து வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை பெற்றெடுத்த‌ தாய் உண்டு, ஆனால் வளர்த்தெடுத்த தாய்மார்கள் பலர் உண்டு, அவர்களில் ஒருவரை இழந்துவிட்டேன். அந்த பெண்மணியிடம் கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு, ஒரு பெரும் குடும்பத்தின் மூத்த மருமகள், மிக பொறுப்பான பதவியில் இருப்பவரின் மனைவி, பிள்ளைகளுக்கு நல்ல தாய் எபப்டி இருக்கவேண்டும் என்பதன் எடுத்டுகாட்டு அவர். அப்படி ஒரு சுறுசுறுப்பான உழைப்பு […]

அப்பாவியான மனைவி எவ்வளவு பெரும் வரம் …

திருமணத்திற்கு என்னவெல்லாம் கேட்கின்றார்கள் இக்கால பெண்கள்? கோபிநாத் முன் வைக்கும் கோரிக்கைகளை கண்டால் அம்பானி குடும்பங்களை போன்றோரை தவிர யாருக்கும் திருமணம் ஆக வாய்ப்பில்லை எனக்கென்னமோ அந்த ஜட்டிசாமியார் தன் மகளுக்கு செய்த அந்த ஹெலிகாப்டர் சகித திருமணம் இந்த பெண்களை பாதித்திருக்கலாம், அவருக்கென்ன “அத்தனைக்கும் ஆசைபடு” என மகளுக்கும் சொல்லியிருக்கின்றார் அந்த பெண்கள் சொல்லவரும் விஷயம் “அம்மா அப்பாவினை கொன்றாவது சொத்துக்களை கொண்டு செல்வேன், புருஷனிடம் சொத்து இல்லை என்றால் அவனையும் கொல்வேன்” உடன்பிறந்தவர்களை கொஞ்சமும் […]

கற்று கொள்ளவும் : கலைஞர் , ஜெயாவிடமிருந்து ….

முன்பெல்லாம் உடல்நலம் பற்றி அவ்வளவு கவலை இருக்காது, ஆனால் சமீபத்திய சில விஷயங்கள் உடல்நலம் எவ்வளவு முக்கியமென்று எல்லோருக்கும் சொல்லிகொண்டிருக்கின்றன‌ ஜெயலலிதா 106 கிலோ இருந்தாராம், அவர் நடக்க தடுமாறியது கடந்த வருட‌ வீடியோக்களில் இருந்தது. அவர் மரணமடைந்த விவகாரத்தில் மர்மங்கள் இருக்கலாமா? என்பது தெரியாது ஆனால் அவர் உடலை கவனிக்காமல் விட்டு அது பெரும் சிக்கலை அவருக்கு கொடுத்திருந்தது என்பது உண்மை. 3 வருடம் முன்பே பலவித செய்திகள் வந்தன, BMI அளவு பெரும் ஆபத்து […]

அரசியல் பாடம் இல்லாளுக்கு வேண்டவே வேண்டாம்…

சோனியா காந்தி மகாத்மா காந்திக்கு என்ன உறவு என கேட்டுகொண்டிருந்த பாகம்பிரியாளுக்கு அரசியல் செய்திகள் கற்றுகொடுத்தது பெரும் தவறாகிவிட்டது நிச்சயமாக வாழ்நாள் தவறு, இனி வருந்தி என்னாகபோகின்றது அதாகபட்டது அதிமுக வரலாற்றையும், சசிகலா அரசியலில் உச்சம்பெற நடராஜன் பெரும் சாணக்கிய அரசியலை பாடமாக நடத்தியதில் அவள் கேட்டுகொண்டே இருந்தாள். கேள்வியோ பதிலோ அல்லது முகத்தில் எக்ஸ்பிரஷ்ணொ ஒன்றும் இருக்காது. எல்லா சூழலுக்கும் அப்படியே முகத்தை வைத்திருக்கும் ஆர்யா போல அப்படியே இருப்பாள் அவளுக்கு அரசியல் உலக அறிவெல்லாம் […]

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

  தன் இனம் பிரிந்த‌ மான்குட்டியொன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றது என் கையில் ஆண்டவன் இந்த குட்டி தேவதையினை ஒப்படைத்து இன்றோடு 6 ஆண்டுகள் ஆகின்றன. எந்த துயரமென்றாலும் அம்முகத்தை பார்த்த ஒருநொடியில் பறந்துவிடுமாறு இறைவன் எனக்கு கொடுத்த ஆறுதல் அவள். நாளை உலகில் அவள் வாழ எல்லா வழிகளையும் செய்ய போகும் இறைவன் இன்று எல்லா தெய்வங்களும் சூழ நின்று… என் கண்முன் வளைய வரும் குட்டி தேவதையினை வாழ்த்தட்டும்   அற்புதமான மர சிற்பங்களில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications