பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று பன்மொழி ஆற்றல், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம் தமிழகத்திற்கு அவர் […]

இலங்கையில் சில அதிசய இடங்கள் உண்டு

வால்மிகி ராமயணத்தில் ராவணன் ஆண்ட இடம்பற்றி மிக சரியாக சொல்லவில்லை, ஆனால் கம்பன் அதனை தென்னிலங்கை என வாதிட்டு பாடலும் இயற்றினார் இலங்கையில் சில அதிசய இடங்கள் உண்டு, மலை மீது இருக்கும் மிக அதிசய கோட்டை இன்னும் சில இடங்கள் புராதனமாவனை அது ராவணனின் அடையாளம் என்றே சொல்கின்றார்கள், சிங்களரோ ராவணன் சிங்கள அரசன் என சிரிக்காமல் சொல்வார்கள் இலங்கை இந்துக்களுக்கும் சிங்களவருக்கும் ராவணன் பெரும் அடையாள சின்னம், ஒரு மன்னன் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றான் அது […]

கோலி இனியாவது திருந்தட்டும்..

சீனியர்களை ஒதுக்குகின்றார், ஒரு மாதிரி தலைக்கணமாக நடந்துகொள்கின்றார் என்பது கோலி மீது கொஞ்ச காலமாக உள்ள சர்ச்சை கோலியும் அதனை உறுதிபடுத்துவது போலவே நடந்துகொண்டார் அது இன்று கும்ப்ளே ராஜினாமா வரை வந்து நிற்கின்றது, கோலி காரணம் என்கின்றார்கள், விஷயம் உறுதிபடுத்தபட்டு விட்டது கிரிக்கெட்டில் அல்ல, எல்லா விஷயத்திலும் சாதித்தவர்கள் எல்லாம் ஆணவத்தை விட்டொழித்தவர்கள். ஆணவமிக்கவர்கள் அழிந்த சரித்திரம் உண்டே தவிர சாதித்த சரித்திரமில்லை கடந்த சில வருடங்களாகவே உலகைவிட்டு மறைமுகமாக விலக்கி வைக்கபட்ட அணி பாகிஸ்தான், […]

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் கட்டுப்பாடு […]

பிரபாகரன் வாழ்ந்தது ஒரு டான் வாழ்க்கையே

யாழ்பாணத்தில் பல்வேறு குற்ற சம்பவத்தி சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர்கள் மூன்று பேர் திருச்சியில் கைது செய்யபட்டு இலங்கை போலிசாரிடம் ஒப்படைக்கபட்டனர். படித்தவர் நிரம்பிய யாழ்பாணத்தில் 1960களில் சமூக விரோதிகள் பெருகினர், இந்தியாவும் இலங்கையும் தனிநாடான பின்பு கடத்தலும் பெருகிற்று, அப்படிபட்ட கடத்தல் கும்பலின் கைகளில் போராட்டம் சிக்கியதும் பெரும் தவறு. பெரும் கொள்ளையர் எல்லாம் நாங்களும் போராளிகள் எங்களுக்கும் பணம் வேண்டும் என கொள்ளைகளில் சாதரணமாக இறங்கினார்கள், அந்த போராளிகளுக்குள் சண்டைவர பெரும் காரணமே இம்மாதிரி கொள்ளைகளே. […]

புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

36 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது, தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது. வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக அது திகழ்ந்தது ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் […]

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு

இலங்கையில் கடும் மழை, பெரும் நிலச்சரிவு : மீட்புபணிகளில் பல நாடுகள் களமிறங்கியிருக்கின்றன‌ இலங்கை நல்ல மழைபொழியும் நாடுதான், ஆனால் சிக்கல் மழையில் மட்டும் அல்ல என்கின்றார்கள் ஏகபட்ட ஆக்கிரமிப்புகளும், முறையில்லாமல் கட்டபட்ட கட்டிடங்களும், ஆபத்தான இடங்களில் அனுமதியின்றி கட்டபட்ட கட்டங்களே பெரும் ஆபத்தினை கொண்டு வந்திருகின்றது என்கின்றன செய்திகள் பொதுவாக வெள்ளையன் ஆண்ட நாடுகளில் எல்லாம் நல்ல சட்டதிட்டங்களும் வழிகாட்டலும் உண்டு, மலேயா சிங்கப்பூர் போன்றவை இன்றும் அதனை பின்பற்றி வளர்ந்துகொண்டே இருக்கின்றன‌ நமக்கும் அருமையான […]

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி

திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி 1980ல் அமெரிக்கா இதற்குத்தான் முயன்றது, தந்திரமாக ஆடிய இந்திரா அதனை முறியடித்தார், அதன் பின் புலிகள் இந்திய எதிரிகள் என்றாலும் இந்தியா விட்டுகொண்டே இருந்த காரணம் அதுதான், சிங்ளனை மிரட்ட ஒரு சக்தி தேவை இது பிரபாகரனுக்கு மிக நன்றாக தெரியும், அந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தார் பிரபாகரன் 2009ல் விஷயம் எல்லை மீறியது, புலிகளை ஒழித்து தீருவோம் என […]

என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???

மகாத்மா காந்தியின் ஆட்சியினை 10 வருடமாக ஈழத்தில் நடத்தினார் பிரபாகரன், அதனால் உலக நாடுகள் அழித்தன : ராஜ்கிரண் நல்ல மனிதர் என நினைத்தால் உளறி கொட்டுகின்றார் மிஸ்டர் ராஜ்கிரண், உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, அந்த பொன்னான ஆட்சிக்கு ஏன் உலகெல்லாம் இருந்த ஈழதமிழர் திரும்பவில்லை தமிழகத்தின் படுபயங்கரமான அகதிகள் முகாமில், ஆஸ்திரேலிய முகாமில் இருந்தெல்லாம் அகதிகள் ஏன் அந்த பொன்னான பூமிக்கு செல்லவில்லை? எல்லா அகதிகளும் நாடு திரும்புங்கள் பொற்கால ஆட்சி நாங்கள் தருகின்றோம் […]

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர். அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றாம் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications