பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள் உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார் அவர் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று […]

இலங்கையில் கருணா கைது

இலங்கையில் கருணா கைது செய்யபட்டிருப்பது ஒருவிதமான பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது, விஷயம் பல கோணங்களுக்கு செல்கிறது பிரபாகரனின் மெய்காப்பளராகவும் டாப் வரிசை தளபதியாகவும் இருந்தவர் கருணா அம்மான். இயற்பெயர் விநாயக மூர்த்தி முரளிதரன் , இயக்க பெயர் கருணா அம்மான் (அம்மான் என்றால் தமிழில் மாமன் என்றொரு பொருளில் வரும் உறவு முறை, அங்கு கருணா அம்மான், பொட்டு அம்மான் என பல அம்மான்கள் உண்டு, அதனால்தான் நாம் சீமான் அம்மான் என்பவரை அங்கிள் சைமன் என அழைக்கின்றோம்) […]

பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது…

தமிழீழம் அமைவதை பிரபாகரன் போன்றதொரு பைத்தியக்காரன் வந்து அழித்துவிட்டான் : தலமை பித்த பிக்கு ஞானசார தேரர். அதாவது பிரபாகரனால் ஒரு காலமும் ஈழம் அமைந்திருக்காது, ஈழம் அமைவது அவனால்தான் தடுக்கபட்டது. இனி ஈழம் அமைய யாராவது தலையெடுத்தால் அது நடந்துவிடும், ஆகவே சிங்களர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் என்று பேசியிருக்கின்றார் இது உண்மையும் கூட, பிரபாகரனோடு சண்டையிட்ட காலங்களில் ஒருவகை தந்திரமாக இப்படித்தான் நாட்களை சிங்களன் கடத்தினான், உலக நிலை மாறுமட்டும் இப்படித்தான் யோசித்தான் சிங்களன் […]

ஈழ போராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் விஷயங்கள்

ஈழபோராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் பல விஷயங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, அதிலொன்று பிரபாகரன் சிங்கள அரசோடு செய்த பெரும் ராஜதந்திரம் எனும் துரோகம் முன்பு அமைதிபடையுடன் மோத சிங்களனோடு கை கோர்த்தது போல, பின்பும் கருணாவினை அழிக்க சந்திரிகாவோடு கை கோர்த்திருக்கின்றார் என்கின்றார்கள். எதற்காக செய்தார்? கருணாவிற்கா கருணா என்ன சொன்னான், சண்டை முடிவில்லாதாக போகிறது, இந்தியா இனி சமாதானத்திற்கு வராது, அதனை மீறி உலகநாடுகளும் வராது, இன்னொன்று சாவதற்கு கிழக்கு மக்கள், வாழ்வதற்கு வடக்கு மாகாணமக்களா என்றதுதான் பிரச்சினை […]

திலீபன் சாவுக்கு யார் காரணம்? என் உறவே…

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம் ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம் புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications