பழமொழி நானூறு : 17
“கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண்வேட்கை அறிந்து உரைப்பார், வித்தகர் -வேட்கையால்வண்டு வழிபடரும் வாள் கண்ணாய் தோற்பனகொண்டு புகாஅர் அவை” தன் சொல்லினை கவனமாக கேட்போர் இருக்கும் சபைக்குத்தான் அறிவுடையோர் தங்கள் கருத்துக்களை கொண்டு செல்வார்கள், வண்டு தொடரும் கண்களை உடைய பெண்ணே, தன் கருத்துகள் தோற்கும் என தெரிந்தால் அதனை சபைக்கு கொண்டு செல்லமாட்டார்கள் என்பது பாடலின் பொருள் இங்கு ஒரு அழகான உவமையினை சொல்கின்றார் புலவர் “வேட்கையால் வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்” என்கின்றார், அதாவது […]