பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல

என்மேல் எத்தனை வழக்கு என எனக்கே தெரியாது, உன் மேல் 10 வழக்காவது இருக்க வேண்டும், சட்டம் என்ன செய்யும்? இதை தவிர ஒன்றும் செய்யாது என அந்த திருமா தன் தொ(கு)ண்டர்களுக்கு பாடமெடுக்கும் அளவு இந்திய சட்டம் பலவீனமாக உள்ளது என்பதுதான் வேதனை எப்படிபட்ட ஆணவமான பேச்சு? ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல அவர் என்னவெல்லாமோ பொது வெளியில் பேசுவதெல்லாம் ஆபத்து பொதுசொத்தை சேதபடுத்துவது நாட்டிற்கு […]

சங்கி கீதம் : 01

“அண்ணாமலை என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் தேசியமும் ஆன்மீகமும் நிறந்த‌ புல்லுள்ள இடங்களில் மேய்த்து, சுத்தமான கங்கை அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் தேசிய ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை தேசத்தின் பாதைகளில் நடத்துகிறார். நான் திராவிட இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் திராவிட இந்துவிரோத சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை […]

பழமொழி நானூறு : 09

“கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்றஅறை கல் அருவி அணி மலை நாடநிறை குடம் நீர் தளும்பல் இல்” பாடலில் அருவிகள் கொட்டும் மலைநாட்டவனுக்கு போதிக்கின்றார் புலவர், அருவியின் நீரை கொண்டே அழகான தத்துவத்தை சொல்கின்றார் என்பதில் அவரின் கவிபுலமை தெரிகின்றது பெரும் ஆர்ப்பரிப்புடன் பாறையில் பாயும் அருவிகளை கொண்ட நாட்டுக்காரனே, கற்று அறிந்த ஞானியர் கொண்டிருக்கும் அடக்கத்தை அறைகுறையாக கற்றோரும் கல்லாதாரும் கொண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் பெருமையினை தானே பேசுவார்கள் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 01

“தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்தோன்றியக் காற்றூய வொளி” இக்குறள் “தோன்றியது எல்லாம் தொடக்கம் அறுத்து உய்வெளியாய் தோன்றியகால் தூய ஒளி” என பிரிந்து பொருள் தரும் அதாவது இந்த உலகில் தோன்றிய எல்லாவற்றின் மூலம் எது என்பதை உணர்ந்தும், அப்படியே உள்ளத்தில் தோன்றும் எல்லா ஆசைகளின் மூலம் எது என்பதை உணர்ந்து அந்த ஆசைகளை களைந்தும் மனதால், மனவெளியில் அந்த ஆசை மயக்கங்களை எல்லாம் அகற்றி வெறும் வெளியாக வைத்து வெறுமையாக்கினால் அங்கு ஈசனின் ஒளி பெருகும் […]

ஒரு காலத்துல எங்கள கோவில் கருவறைக்குள்ள விடல

ஒரு காலத்துல எங்கள கோவில் கருவறைக்குள்ள விடல, ஏன் கோவிலுக்குள்ளே விடல அதுனால நாங்க மதம் மாறிட்டோம் அப்புறம் அவங்க சபையில எங்கள விடல, இன்னொரு சபையிலையும் எங்கள சேத்துக்கல‌ அட அப்புறம்? அப்புறம் நாங்களே எங்களுக்கு ஒரு சபை கட்டிட்டு எங்க சாதிய காப்பாத்திட்டு இருக்கோம், இங்க எங்க சாதிக்கு மட்டும்தான் அனுமதி ஓஹோ ஆனா நீங்கபாருங்க, இன்னும் பார்ப்பானுக்கு அடிமையா அங்கே இருக்கீங்க, உங்கள பாக்க எனக்கே பாவமா இருக்கு உடனே வெளியவாங்க, டமிலனுக்கு […]

மணி அய்யர் இன்று சிவலிங்கமும் இன்னும் பல இந்து அடையாளமில்லாமல் படமெடுக்கலாம்

மணி அய்யர் இன்று சிவலிங்கமும் இன்னும் பல இந்து அடையாளமில்லாமல் படமெடுக்கலாம், சோழ மன்னர்கள் வாயில் அடிக்கடி வரும் வார்த்தையான “சிவ சிவ” போன்றவற்றை மறைத்திருக்கலாம் ஆனால் இதெல்லாம் இன்றல்ல 1940களிலே இங்கு விதைக்கபட்ட விதைகள் அதுவும் எம்ஜி ராம்சந்திரனும், சிவாஜிகணேசனின் தொடக்க காலமான அரசர் காலத்து படங்களிலே வந்த காட்சிகள் ஆம், அப்பொழுது அவர்கள் நடித்ததெல்லாம் தமிழக அரச கதைகள் , ஆனால் உடையெல்லாம் ரோமானிய , கிரேக்க அரசருக்குள்ளான ஆடைகள். எந்த பாண்டியனும் சோழனும் […]

ஆரியர் Vs பூரியர்

ஆரியர் என்றால் பிராமணர்கள், ஆரியம் என்றால் இனதுவேஷம் என சொல்லும் திராவிட கோஷ்டி எக்காலமும் உண்டு ஆரியர் என்றால் உயந்தோர் என பொருள், அது ஞானத்திலும் அறிவிலும் சிறந்தோரையும் வீரத்திலும் சிறந்தோரையும் சொல்ல பயன்பட்ட சொல் சங்க இலக்கியம் இருவகை ஆரியர்களை சொல்கின்றது, முதலாவது இயமலையில் ஆரியர்கள் இருந்தார்கள் என ரிஷிகளை சொல்கின்றது இரண்டாவது வகை ஆரிய படை என்பது, அக்கால மன்னர்களிடம் இருந்த மிக சிறந்த தளபதிகள் வீரர்கள் அடங்கிய படை மிக உயந்த படை […]

தமிழக ஊடகங்களிலும் டிவிக்களிலும் ஒரு விஷயத்தை நீங்கள் அவதானிக்கலாம் அது கேரளாவில் ….

தமிழக ஊடகங்களிலும் டிவிக்களிலும் ஒரு விஷயத்தை நீங்கள் அவதானிக்கலாம் அது கேரளாவில் நடந்த அந்த இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே பெரும் அதிர்ச்சியினை அது ஏற்படுத்தியுள்ளது அந்த சம்பவம், இப்படியும் காட்டுமிராண்டிதனம் உண்டா அதுவும் கல்வி அறிவு மிகுந்ததாக நம்பபட்ம் கேரளாவில் உண்டா என்பதுதான் அதிர்ச்சியிலும் பெரும் அதிர்ச்சி இந்த சம்பவத்தின் தொடக்கம் லாட்டரி விற்பானியில் தொடங்குகின்றது, லாட்டரி விற்கும் தொழிலை எர்ணாகுளம் பக்கம் செய்தவர் ரஷீத் எனும் முகமது ஷபி […]

பழமொழி நானூறு : 08

“நல்லார் நலத்தை உணரின் அவரினும்நல்லார் உணர்ப பிறர் உணரார் -நல்லமயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும்அயிலாலே போழ்ப அயில்” ( அயில் என்றால் இரும்பு என பொருள், மேலைநாட்டுக்கு இந்த வார்த்தை அயஸ் என்றாக மாறி சென்று பின் அயர்ண் என்றானது ) மயில்கள் ஆடும் மலைநாட்டை சேர்ந்த ஒருவனுக்கு புலவர் இப்பாடலில் போதிக்கின்றார் அழகான மயில்கள் ஆடும் நாட்டை சேர்ந்தவனே, இரும்பை இன்னிரு வலுவான‌ இரும்பால்தான் பிளக்க முடியும் அல்லது கூராக்க முடியும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 10

“சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்முந்தியே யாகுமாம் வீடு” அதாவது “சிந்தை ஆங்காரம் செறிபுலம் அற்றக்கால் முந்தியே ஆகுமாம் வீடு” அகங்காரமான எண்ணங்களை ஐம்புலன்களிலும் இருந்து விடுவித்தால், ஐம்புலன்கள் வழி உலக மயக்கங்ளில் வீழாமல் அந்த புலன்களின் உணர்ச்சியினை அடக்கினால் வீடுபேறு அடையலாம் என்பது பொருள் ஐம்புலன்களையும் அடக்கி, புலன்களின் உணர்ச்சியில் இருந்து மனதை வீடு பேறு எனும் முக்தி கிடைக்கும் என்பது குறளின் பொருள்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications