ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல
என்மேல் எத்தனை வழக்கு என எனக்கே தெரியாது, உன் மேல் 10 வழக்காவது இருக்க வேண்டும், சட்டம் என்ன செய்யும்? இதை தவிர ஒன்றும் செய்யாது என அந்த திருமா தன் தொ(கு)ண்டர்களுக்கு பாடமெடுக்கும் அளவு இந்திய சட்டம் பலவீனமாக உள்ளது என்பதுதான் வேதனை எப்படிபட்ட ஆணவமான பேச்சு? ஒரு தீவிரவாத தலைவனை போல, ஆப்கானிய தாலிபன் போல, காஷ்மீர் தீவிரவாதிகளின் பயிற்றுனர் போல அவர் என்னவெல்லாமோ பொது வெளியில் பேசுவதெல்லாம் ஆபத்து பொதுசொத்தை சேதபடுத்துவது நாட்டிற்கு […]