பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி : 24

அன்று தோழியரோடு சுனை எனும் மலையில் இருக்கும் தடாகத்துக்கு குளிக்க சென்றிருந்தாள் ஆண்டாள், அங்கும் அவளின் துணிகள் காணாமல் போயின, அதை கண்ணனே எடுத்திருக்க வேண்டும் எனும் ஆத்திரத்தில் பாடுகின்றாள் ஆண்டாள் “பரக்க விழித்தெங்கும் நோக்கிப்பலர்குடைந் தாடும் சுனையில்அரக்கநில் லாகண்ணநீர்கள்அலமரு கின்றவா பாராய்இரக்கமே லொன்று மிலாதாய்இலங்கை யழித்த பிரானேகுரக்கர சாவதறிந்தோம்குருந்திடைக் கூறை பணியாய்” ( அதாவது அரக்க பரக்க நான் கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் […]

இந்தி எதிர்ப்பு என அங்கிள் சைமன்

இந்தி எதிர்ப்பு என அங்கிள் சைமன் சொல்வதுதான் உலகின் மிகசிறந்த காமெடிகளில் ஒன்று அவரின் அண்ணனும் இன்று சைமனை வெளிநாட்டு காரில் தும்பிகள் புடைசூழ வரசெய்தவருமான அந்த அந்நிய தீவின் புலிதலைவரும் அவரின் மக்களும் இலங்கை தேசிய மொழியான சிங்களத்தை கற்றிருந்தனர் புலிகளின் ஆரம்பகால தாக்குதலெல்லாம் சிங்கள மொழியில்தான் நடந்தன , இலங்கை ராணுவத்தை அப்படித்தான் குழப்பினார்கள் அதற்கு மேல் அந்த புலியினர் இந்தியாவில் பயிற்சிபெற்ற காலங்களில் இந்தியும் கற்றிருந்தனர், பின்னாளில் இந்திய ராணுவத்துடனான மோதலில் அதுதான் […]

400 ஆண்டுகளாக அனாதை இந்துக்களாக

தமிழகத்தில் ஏன் இவ்வளவு இந்து துவேஷம் ஆளாளுக்கு இந்து துவேஷமும் இந்து பாரம்பரியம் மேல் இவ்வளவு தாக்குதலும் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை பிரிட்டிஷார் இந்த பாரத நாட்டை ஆளதொடங்கியபொழுது , மிக சிறிய எண்ணிக்கை கொண்ட அவர்களால் இந்த மாபெரும் நாட்டை ஆள்வதற்கு இங்கு சிக்கலும் மோதலும் அவசியம் என கண்டார்கள், வட இந்தியாவில் ஆப்கானிய வம்சாவழிக்கும் இந்துக்களுக்கும் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக இருந்தது அதனால் அங்கு அவர்கள் ஆட்சி நிலைக்க வழியாயிற்று தென்னிந்தியாவில் […]

அண்ணே ஒரு உதவிண்ணே

அண்ணே ஒரு உதவிண்ணே என்னடா உபி, சங்கிட்ட உனக்கு என்ன உதவி? அண்ணே எங்க தலைவர் நிம்மதியா தூங்கணும், நாங்கெல்லாம் கட்சிக்கு பெருமை தேடி தரணும் அதுக்கு என்னெண்ணே செய்யணும், ஒண்ணுமே புரியமாட்டேங்குது அப்ப பாஜக பக்கம் வந்திரு போதும் அண்ணே அவரு நெஞ்சே வெடிச்சிரும்ணே, வேற ஏதாவது சொல்லுங்கண்ணே மக்களுக்கு என்ன செஞ்சிருக்க? தேர்தல்னா அள்ளி கொடுப்போம்ணே, அப்புறம் தூக்கி போட்டு மிதிப்போம்ணே அவ்வளவதாம்ணே தெரியும் உனக்கு மக்கள்கிட்ட நல்ல பெயர் வேண்டும் அப்படித்தான? ஆமாண்ணே […]

பழமொழி நானூறு : 07

“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்புலம் மிக்கவர்க்கே புலனாம்-நலம் மிக்கபூம் புனல் ஊர் பொது மக்கட்கு ஆகாதேபாம்பு அறியும் பாம்பின கால்” புலவர் ஒருவனுக்கு போதனை சொல்வதாக அமைகின்றது இப்பாடல் புலவர் சொல்கின்றார் நல்ல நீர்மிக்க ஊரை கொண்டவனே, அறிவு மிக்கவரை அறிவு மிக்கவரேதான் கண்டு கொள்ளமுடியும் எல்லா மக்களாலும் கண்டுகொள்ள முடியாது ஒரு பாம்பு எப்படி நகர்கின்றது ஓடுகின்றது என்பது இன்னொரு பாம்புக்குத்தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது, அப்படி கற்ற அறிவாளிகளை, பெரும் ஞானஸ்தன்களை இன்னொரு அறிவாளிதான் […]

தாமரையின் உளரல்

தமிழ், தமிழர் என அந்நிய தீவில் இருந்து தமிழர்களை நாடு நாடாக ஓட செய்த அந்த அவலம் இங்கு வேண்டாம், அப்படி உங்களுக்கு இந்நாடு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் போல தானாக வெளியேறலாம் அங்கு இப்படித்தான் தமிழ் தமிழ்தேசியம் என சொல்லி வெறியேற்றி கடைசியில் தமிழீழம் நாடு கடந்ததும் பல்லாயிரகணக்கான மக்கள் செத்ததும்தான் மிச்சம், வேறு என்ன கிழித்தார்கள்? தமிழ் தமிழர் அங்கு நடந்த அழிவெல்லாம் இங்கும் நடக்கவேண்டும் என்பதெல்லாம் அபத்தம், தமிழன் […]

யார் சங்கி..

கிழகிந்திய கம்பெனி இந்தியாவில் போர்சுகீசியரையும் பிரெஞ்சுக்காரரையும் ஒடுக்கி இந்தியாவினை ஆள ஆரம்பித்தபின் முதலில் மதவிவகாரங்களை ஒடுக்கி வைத்திருந்தது, கத்தோலிக்கம் கட்டுபட்டது இதில்தான்ஆனால் ஆங்கிலேயர் உணர்ந்த விஷயம் இந்தியருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் நாம் ஆளமுடியாது என்பது, இதற்கு சில அனுமதிகளை செய்தது அதில்தான் கல்விபணி, ஆராய்ச்சி எனும் பெயரில் ஐரோப்பிய மதமாற்ற விஷங்கள் கலந்தன‌ அமெரிக்கா எனும் பெரும் வளமான நாடு கையினை விட்டு சென்றபின்பு இந்தியாவினை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவினை […]

ஜிபி முத்து தன் பாணியில் …….

” நாரபயல, நாரபயலே .. சவத்து மூதி எல நான் ஒரு இந்துல, பாரு திருநீறெல்லாம் வச்சிருக்கேன், எங்கிட்ட வந்து ஆதாம் ஏவாள்னு கதை சொல்றியல பண்ணிபயல, நீ எல்லாம்… உனக்கெல்லாம் .. எங்கயாது போயாம்ல நாரபயல‌ எல எங்க ஊர் பக்கம் அந்த லாசரஸ் பயதான் இப்டி ஆதாம் ஏவாள்னு உளறுதாம்னா உனக்கு என்னல வந்திச்சி, செத்த மூதி, ஆக்கங்கெட்ட கூவ‌ எல நா முத்தாரம்மன் கோவில் பக்தம்லா, எனக்கு அம்மன தெரியும் அப்பன தெரியும், […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 08

“தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்பின்னைப் பிறப்பில்லை வீடு” இக்குறள் “தன்னை அறிந்து செறிந்து அடங்கி தான் அற்றால் பின்னை பிறப்பில்லை வீடு” என பிரிந்து பொருள் தரும் தான் இந்த உடல் அல்ல, தான் ஒரு ஆத்மா என்பதை அறிந்து சிவனில் அடங்கி நான், எனது எனும் நிலையினை நினைப்பினை அகற்றினால் பிறப்பில்லா பெரும் நிலையினை அடையலாம் என்கின்றார் ஒளவையார் இதைத்தான் ஞானம் அடைய “நான்” இறக்க வேண்டும் என சொன்னார் பகவான் ரமணர், நான் எனும் […]

பழமொழி நானூறு : 04

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந் நாடுவேற்று நாடு ஆகா தமவே ஆம்; ஆயினால்,ஆற்று உணா வேண்டுவது இல். 4 கற்கவேண்டிய நூல்களை கற்றவரே அறிவுடையவர்கள் அவர்கள் புகழ் நான்கு பக்கமும் பரவாத நாடே இல்லை, அவர்கள் எங்கு சென்றாலும் அந்நாடு அவர்கள் நாடாகவே தெரியுமே தவிர வேற்று நாடாக தெரியாது, இதனால் எந்நாட்டுக்கு சென்றாலும் உணவு பற்றிய கவலை இதர கவலைகள் எதுவுமில்லை அதாவது இப்பாடல் “கற்றோர்க்கு சென்ற […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications