நாச்சியார் திருமொழி : 24
அன்று தோழியரோடு சுனை எனும் மலையில் இருக்கும் தடாகத்துக்கு குளிக்க சென்றிருந்தாள் ஆண்டாள், அங்கும் அவளின் துணிகள் காணாமல் போயின, அதை கண்ணனே எடுத்திருக்க வேண்டும் எனும் ஆத்திரத்தில் பாடுகின்றாள் ஆண்டாள் “பரக்க விழித்தெங்கும் நோக்கிப்பலர்குடைந் தாடும் சுனையில்அரக்கநில் லாகண்ணநீர்கள்அலமரு கின்றவா பாராய்இரக்கமே லொன்று மிலாதாய்இலங்கை யழித்த பிரானேகுரக்கர சாவதறிந்தோம்குருந்திடைக் கூறை பணியாய்” ( அதாவது அரக்க பரக்க நான் கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் […]