ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 06″
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம்.” மருள் என்றால் மயக்கம் , ஆசை சூழ்ந்த மாய நிலை என பொருள் மனமெல்லாம் இருக்கும் அந்த ஆசை மேகம், மயக்க மேகங்களும் புகையும் அறிவையும் ஞானத்தையும் சரியாக உணரமுடியாதபடி மறைத்து நிற்கின்றன, அந்த மயக்கத்தை அகற்றினால் சுத்தமாக அகற்றினால் பெரும் வெளியாய் இருள் அகன்ற ஒளிமிக்க இடம் தெரியும் என்கின்றது குறள் மாதூ என்பது மாதவம் அல்லது ஞானபெருநிலையினை குறிப்பதுபெரும் ஞான நிலையில் மனதில் இருக்கும் […]