பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நவராத்திரி சிந்தனைகள் : 08

வீரம் என்பது பராக்கிரமத்தால் மற்றவர்களை வெல்லுதல் மட்டும் அல்ல, தன்னை வெல்லுதல் என அறுதியிட்டு சொன்ன மதம் இந்துமதம், எவன் தன்னை கட்டுபடுத்தி தர்மத்தையும் இறைவனையும் தேடுவானோ அவனையே உண்மையான வீரன் எனவும் அந்த ஞானமதம் குறிப்பிட்டு காட்டியது ஒவ்வொரு மனதிலும் அகங்காரம் உண்டு, பேராசை உண்டு, இன்னும் ஏகபட்ட மயக்கங்கள் உண்டு. அந்த மயக்க குரோதங்களையெல்லாம் யார் வெற்றி கொள்வானோ அவனே முக்தி அடைவான் என்றது இந்துக்கள் போதனை வீரத்தின் உச்சபட்சம் தன்னை வெல்வது தன் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 99

“கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் – முற்றத்துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே யின்பம்இறந்தவெலாந் துன்பமலா தில்” கற்றுத் துறைபோய காதலனுக்குக் கற்புடைய அவன் மனைவி பெற்றுக்கொடுத்த முதல் மகன் போன்றதே, துறந்தவர்களுக்கு மெய்யுணர்வில் தோன்றும் பேரின்பம். மற்றைய இன்பமெல்லாம் துறவிகளுக்குத் துன்பமே. நிரம்ப கற்ற ஒருவனுக்கு அவனின் பத்தினி மனைவி பெற்றுகொடுத்த தலைமகன் என்பவன் பெரும் விருப்பமானவன் இன்பமானவன், அந்த மகன் அவனின் கனவும் இன்பமுமாவான், பெருமிதமும் அவனே, அவனை காத்து வளர்த்து தன்னைபோல் உருவாக்கும் […]

அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது

அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய எல்லையும் வங்க எல்லையும் கோரமாக எரிந்தது, எரிந்தது என்பதை விட இந்துக்கள் எரிந்தனர் அவர்கள் சொத்துக்கள் எரிந்தது, இந்து பெண்களெல்லாம் கற்பிழந்து சாவை பெற்றுகொண்டும் ஓடிகொண்டுமிருந்தனர் தனக்கு அள்ள அள்ள செல்வத்தை வழங்கிய இந்தியா தன் கையினை விட்டு போகும் வெறுப்பில் வெள்ளையன் செய்த சதி அது நிச்சயம் […]

நவராத்திரி சிந்தனைகள் : 08

நவராத்திரி சிந்தனைகள் : 07 மானிட வாழ்வில் கல்வி கலைகள் முக்கியம் என்றும் அதனால் உருவாகும் செல்வம் முக்கியம் என கவனித்த இந்துமதம் அதை காக்க வீரம் மகா அவசியம் என்பதை உணர்ந்தது அணை இல்லா நதியும், வேலி இல்லா பயிறும், காவல் இல்லா செல்வமும் வீணாகும் என்பதை அது உணர்ந்திருந்தது இதனால் கல்வி, செல்வம் போலவே வீரமும் தைரியமும் மகா அவசியம் என சொன்ன மதம் அதற்கொரு தெய்வத்தினையும் சொன்னது மானிட உலகில் எல்லோரும் வீரர்களாவதில்லை, […]

காமராஜரின் இன்னொரு பக்கம்

(இது காமராஜரின் இன்னொரு பக்கம், பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும்) அந்த காமராஜரர் அற்புதமான நாட்டுபற்றாளர் இந்த நாடும் மக்களும் வளமாக இருக்க அவரின் கடைசி நொடிவரை பாடுபட்டவர், அவருக்கு தெரிந்ததும் அக்கால வழியுமான காந்தியத்தில் கடைசிவரை நின்றவர் மோடி போல முதல்வராக இருந்து பிரதமராக வாழ்ந்து இரும்பு மனிதராக மாபெரும் வரலாற்றை படைத்திருக்க வேண்டிய அவர் ஏன் சறுக்கினார், எப்படி சறுக்கினார், கடைசி வரை தமிழகத்துக்குள்ளே ஏன் முடக்கபட்டார், தமிழகம் தாண்டி போட்டியிட ஏன் அவருக்கு விருப்பமில்லை […]

லால் பகதூர் சாஸ்திரி

அந்த மனிதன் அப்பழுக்கற்ற தேசபக்தன், சர்ச்சைக்கு அப்பாற்பட்ட அர்பணிப்பும் , தூய்மையும் தேசபற்றும் அவனுடையது வடக்கே ஒரு காந்தி , தெற்கே ஒரு காலா காந்தி (காமராஜர்) என காலகாலமாக ஏமாற்றினார்கள், உண்மையில் வடக்கே ஒரு குள்ள லால்பகதூர் தெற்கே ஒரு வளர்ந்த லால் பகதூர் என்றுதான் இருந்திருக்க வேண்டும் அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது. லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 01 “தன்னை யறியு மறிவு தனைப்பெறில்பின்னைப் பிறப்பில்லை வீடு” தன்னை அறியும் அறிவுதனை பெறில் பின்னை பிறப்பில்லை வீடு என்பது இக்குறளின் பொருளாகும் அதாவது தன்னையே யார் என அறிந்து கொண்டால், நான் என்பது உடலா மனமா ஆத்மாவா என்பதை மிக தெளிவாக அறிந்து கொண்டால் அடுத்த பிறவி இல்லை, இந்த பிறவியே தான் யார் என்பதை அறிய கொடுக்கபட்டது என்பது […]

அபிராமி அந்தாதி : 53

“சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்தகன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே” தன் முந்தையபாடலில் அன்னையின் அடியார்கள் அடுத்தபிறவியில் அரசர்களாக பிறப்பார்கள் என சொன்னார் அல்லவா, அப்படி சொல்லிவிட்டு அன்னையின் பக்தியில் மறுபடியும் மூழ்குகின்றார், அன்னையின் திருமேனியினை கண்முன் தியானிக்கின்றார், அப்படி தியானித்தவர் அன்னையின் பொலிவான தோற்றம் பற்றி மேற்கண்டபாடலை பாடுகின்றார் பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம் அன்னையின் தோற்றத்தை அவளின் இடுப்பிலிருந்து காண்கின்றார் பட்டர் “சின்னஞ்சிறிய […]

நவராத்திரி சிந்தனைகள் : 05 & 06

லட்சுமி எனும் ஐஸ்வர்யம் அருளும் தெய்வத்தை அலைமகள் என்றார்கள் இந்துக்கள், அலையாடும் நீரில் அமர்ந்திருப்பவள் என அதற்கு பொருள் “ஆறில்லாத ஊர் பாழ்” என்பார்கள், ஆறு போல் நீர் இல்லா ஊர் சிறக்காது. நீர் வளமே மானுடம் வாழ செழிக்க முதல் வளம். நீர் இன்றி எந்த தொழிலும் சிறப்பதில்லை, உயிர்களும் பயிர்களும் வாழவும், எல்லா வகை தொழில்களும் நடக்கவும் நீர்வளம் அவசியம். இதனால் நீர் இருக்கும் இடம் லட்சுமி இருப்பாள் என நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 97

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 97 “எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின்றவரவர்க் காவன கூறி – எவரெவர்க்கும்உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்எப்பாலு நிற்ப தென்” நல்ல ஆசிரியர் என்பவர் தன் மாணக்கர்களில் எவர் எந்தத் திறம் உடையவர் ஆயினும், அவரவர் அவருடைய திறமைக்கு ஏற்ப நின்று கடமையாற்றி அவரவர்க்கு ஆவன கூறி அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தி வைப்பர் , பரம்பொருள் பக்தனுக்கு அருள்வழங்கி காப்பது போல் காத்து வருவார்கள் நல்ல ஆசிரியர்கள் தன் மாணவனுக்கு அவன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications