நவராத்திரி சிந்தனைகள் : 08
வீரம் என்பது பராக்கிரமத்தால் மற்றவர்களை வெல்லுதல் மட்டும் அல்ல, தன்னை வெல்லுதல் என அறுதியிட்டு சொன்ன மதம் இந்துமதம், எவன் தன்னை கட்டுபடுத்தி தர்மத்தையும் இறைவனையும் தேடுவானோ அவனையே உண்மையான வீரன் எனவும் அந்த ஞானமதம் குறிப்பிட்டு காட்டியது ஒவ்வொரு மனதிலும் அகங்காரம் உண்டு, பேராசை உண்டு, இன்னும் ஏகபட்ட மயக்கங்கள் உண்டு. அந்த மயக்க குரோதங்களையெல்லாம் யார் வெற்றி கொள்வானோ அவனே முக்தி அடைவான் என்றது இந்துக்கள் போதனை வீரத்தின் உச்சபட்சம் தன்னை வெல்வது தன் […]