சீனிவாச ராமானுஜம்
“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என சொன்னவர்கள் தமிழக இந்துக்கள் எண்ணும் எழுத்தும் இறைவனின் வரம், அந்த வரத்தை பெற்றோர் தன்னை உணர்ந்தால் ஒரு தெய்வசக்தி துணை நின்று வழிநடத்தி அவர்களுக்கு அழியா புகழை கொடுக்கும் என சொன்னவர்களும் இந்துக்கள் அந்த நம்பிக்கையின் சாட்சியாக வந்து அகிலமெல்லாம் தமிழக இந்துக்களின் கணிதவியலை சொன்னவன் அந்த கணித மாமேதை ஆரியபட்டரும் பாஸ்கரரும் வாழ்ந்த மண் இது என்பதை நிரூபித்தவன் அவன் தமிழ்நாட்டில் கடந்த எழுபது வருடமாக இருக்கும் பொய்களில் […]