சாஹேப் பதே சிங்
இந்தியாவின் சுதந்திர போராட்டம் 1650களில் வீரசிவாஜியால் தொடங்கிவைக்கபட்டது, சிவாஜி இந்துக்களுக்கான அரசனாக எழ அவனுக்கு ஆதரவு பெருக ஒரு கட்டத்தில் பூரண இஸ்லாமிய தேசமாக இந்துஸ்தானை அறிவித்து காசி மதுரா ஆலயங்களையும் இன்னும் நூற்றுகணக்கான இந்து ஆலயங்களையும் இடிக்க தொடங்கினான் அவுரங்கசீப் அப்படியே சீக்கிய மதத்தையும் தடை செய்தான் சீக்கிய குருவான தேஜ் பகதூரை அவன் மதம்மாற கோரியபொழுது அவர் மறுத்தார், அவரையும் அவர் குடும்பத்தாரையும் மிக கோரமாக கொன்ற அவுரங்கசீப் அவரை உயிரோடு தோல் உரித்து […]