பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஐ.என்.எஸ் துருவ்…

இந்திய பத்திரிகைகளும் சில வெளிநாட்டு ஊடகங்களும் சீன கப்பலின் இலங்கை வருகையினை தொடர்ந்து சில விஷயங்களை கசியவிடுகின்றன, இது ஊடகங்களின் செய்தி என்றாலும் இந்திய அரசின் ரகசிய அனுமதி இல்லாமல் அது வெளிவர வாய்ப்பே இல்லை அந்த செய்தி இந்திய கப்பல் ஐ.என்.எஸ் துருவ் பற்றியது இந்த கப்பலை பார்க்கும் முன்னால் இந்திய தமிழக ஊடகங்கள் செய்யும் அழிச்சாட்டியம் பற்றி பார்க்கலாம், இந்திய ஊடகங்கள் அந்த சீன கப்பல் யுவான் வாங் ராக்கெட் ஏவும் கப்பல், அணுகுண்டை […]

சத்திரபதி சிவாஜி : 44

சத்திரபதி சிவாஜி : 44 // அக்கா, அவனுக்கு மலை எலி என்ற பெயர் பொருத்தமானது, அவன் சாதாரண எலி அல்ல, எப்படியெல்லாம் குடைகின்றான் தெரியுமா? // // இங்கு ஈரானியர்கள், போர்ச்சுகீசியர்கள் என யார்யாரோ வந்து அரசு அமைத்து, எங்கிருந்தோ வந்த‌ உங்களுக்கு கட்டுபட்டு நிற்கும்பொழுது இந்த மண்ணின் மகனாகிய நான் ஒரு இந்து அரசனாக சிறிய ராஜ்ஜிய மன்னனாக இருந்துவிட்டால் என்ன பிரச்சினை // // அங்கு மதம் பிரச்சினையே இல்லை பெரியவரே, அங்கு […]

மதன்லால் திங்காரா

அவன் பெயர் மதன்லால் திங்காரா, பஞ்சாபின் இந்து குடும்ப பிறப்பு 1883ல் அமிர்தசரஸில் பிறந்த அவன் கல்வியில் நன்கு தேறினான் 1904ம் ஆண்டு லாகூர் கல்லூரியில் பிரிட்டிஷ் துணியில் சீருடை கொடுக்கபட்டதை தைரியமாக எதிர்த்தான், உள்நாட்டு கதர் ஆடையில்தான் சீருடை அணிவேன் என அவன் சீறி நின்றதில் கல்லூரி நிர்வாகம் அவன் படிப்பை தடை செய்தது அவன் தேசபற்று இயக்கங்களுடன் சேர்ந்து போராட சித்தமாயிருந்தான், அவன் பெற்றோரோ அவனை லண்டனுக்கு அனுப்பினார்கள் 1906ம் ஆண்டு எந்திர பொறியியல் […]

ஜெகோவா விட்னஸ்

இந்திய தேசிய கொடியினை ஏற்றமாட்டேன் என சொன்ன அந்த இந்திய தமிழக ஆசிரியை “ஜெகோவா விட்னஸ்” எனும் சபையினை சார்ந்தவர் என்கின்றன சில செய்திகள், இந்த சபை கொஞ்சம் சுவாரஸ்யமானது ஜெகோவா என்பவர் அல்லது யாவே என்பவர் யூத மூல கடவுள். ஆதாம் ஏவாளை படைத்தவர் அவர்தான் ஒரு ஆப்பிளை தின்றதற்காக அவர்களை ஓட அடித்தவரும் அவர்தான் ஆதாமின் மகன் காயின் தன் தம்பியினை அடித்துகொல்லும்பொழுது தடுக்காமல் அவன் செத்தபின் வந்து “ஏன் கொன்றாய்” என கொதித்தவரும் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 61′

“குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மைநலம்விற்றுக் கொள்ளுந் திருவுந் தவம்விற்றாங்கூனோம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉம்தானோம்பிக் காத்த றலை” தன் குலப் பெருமையை விற்றுவிட்டுப் பணம் சேர்த்தல், வாய்மையை விற்றுவிட்டுப் பொய் பேசி அவரிடம் நல்ல பொயர் வாங்குதல், தவ ஒழுக்கத்தை விற்றுவிட்டு உடல் பசிக்கு இன்பம் தேடல், உரிமையை விற்றுவிட்டு அடிமைத்தொழில் செய்து வயிறு வளர்த்தல் ஆகிய இழி குணங்கள் நம்மிடம் சேராமல் காத்து கொள்வது தலையானது என்பது பொருள் குலபெருமை, வாய்மை, தவ ஒழுக்கம், உரிமை ஆகியவற்றை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 03

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 03 “அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்துஞ்சாதவர் துறக்கு மாறு” இக்குறள் “அஞ்சாலும் மாயாத அறம் பொருள் இன்பமும் துஞ்சாதவர் துறகுமாறு” என பிரிந்து பொருள் தரும் அஞ்சாலும் என்பது ஐந்தாலும் என பொருள்படும், அதாவது ஐம்புலன்கள் இந்த ஐம்புலன்களும் அறம் பொருள் இன்பம் எனும் மூன்று விஷயங்களில் சிக்கி கிடக்கின்றது. ஒரு ஆன்மா அறவாழ்வு, பொருள்வாழ்வு, இன்பவாழ்வு என மூன்றிலும் […]

யுவான் வாங்க் 5 Vs டேர்னியர்

அந்த சீன கப்பல் இன்று இலங்கை துறைமுகத்தில் “டொக்” செய்யபடும் அதாவது துறைமுகத்தில் நிலை கொள்ளும் என அறிவிப்புக்கள் வருகின்றன‌ அந்த “யுவான் வாங்க் 5” ஆகஸ்டு 11ம் தேதி இலங்கைக்கு வந்துவிட்டு ஆகஸ்டு 17 வரை நிற்க முதலில் சீனா ஏற்பாடு செய்திருந்தது ஆனால் இந்திய எதிர்ப்பு இலங்கையின் தயக்கம் இன்னும் பல விஷயம் காரணமாக அது பிற்போடபட்டது எனினும் இன்று அந்த கப்பல் இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் தரித்து நிற்கும் என அறியபட்டிருக்கின்றது இக்கப்பல் […]

தமிழகத்தில் என்.ஐ.ஏ

கோயம்பேடு சந்தைக்குள் வந்து கத்தரிக்காய் அள்ளி செல்வது போல அனுதினமும் தமிழகத்தில் என்.ஐ.ஏ அமைப்பு பலபேரை அள்ளி அள்ளி செல்கின்றது இது மிகபெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது, தமிழகம் பல நாகங்கள் பதுங்கும் இடமாக இருக்கின்றது என்பதும், பெரும் கடத்தல் மற்றும் சமூகவிரோத கோஷ்டிகளின் அடைக்கல இடமாக இருக்கின்றது என்பதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் ஆனால் ஊடகங்களும் இதுபற்றி விவாதிப்பதில்லை, மாகாண அரசும் இதுபற்றி கவலை கொள்வதில்லை, அரசியல் கட்சிகளும் இதனில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் […]

வாஜ்பாய்

அவர் காலம் கொடுத்த வரம், உறுதியான ஆனால் ஒள்வீசும் வைரம் போன்ற சாயல் அவர். வங்காளிகளுக்கே உரிய அமைதியும் சாந்தமும் அந்த முகத்தில் ஓடினாலும் அவர் மனம் நாட்டுபற்றில் மிக வைராக்கியமானவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த தேசத்தின் விடிவெள்ளி, நம்பிக்கை கொடுத்த ஒரு நட்சத்திரம் அந்த வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகி, ஈரோட்டு ராம்சாமியும் அண்ணாதுரையும் கருணாநிதியும் வெள்ளையன் போக கூடாது என கதறிய காலங்களிலே அவர் நாட்டுக்காய் சிறை சென்ற தியாகி. இயல்பில் அவர் […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 60

“நல்லா றொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும்அல்லன செய்தற் கொருப்படார் – பல்பொறியசெங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம்பைங்கட் புனத்தபைங் கூழ்” நல்லொழுத்தின் உச்சியில் நிலைத்து நிற்பவர்கள், அதனை தலையாயனதாக கருதுபவர்கள் ஒரு காலமும் தீமை செய்ய இணங்கவே மாட்டார்கள், பலம் வாய்ந்த புலியானது பசித்தாலும் புல்லை தின்னாது என பொருள் அதாவது புலி கடும் பசி எடுத்தாலும் புல்லை உண்ணாது என்பது போல நல்லொழுக்கத்தில் நிலைத்திருப்போர் எந்நிலையிலும் கீழான காரியங்களை செய்யமாட்டார்கள்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications