மதுரை மீனாட்சியின் பிரிட்டிஷ் பக்தன்
எவ்வளவு இடர் வந்தாலும் பல ஆயிர வருட சரித்திரத்தில் ஒரு கையில் எண்ணுமளவு மிக சில நகரங்களே தன்னை மீட்டு காத்துகொண்டன, எந்த இடர் வந்தாலும், எவ்வளவு ஆட்சிகள் மதங்கள் வந்தாலும் எந்த கலாச்சாரம் வந்தாலும் அசையாமல் அதில் மூழ்காமல் தன்னை மீட்டெடுத்து நிற்கும் பூமிகள் சில. அதில் ஜெருசலேம் காசிக்கு பின் அதிசயமாக நிற்கும் நகரம் மதுரை. அது இந்து, சமணர், பவுத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவரென எல்லா மதத்தாராலும் அது ஆளபட்டது. ஆனால் அதன் இயல்பினை […]