பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்சல்கான் Vs சிவாஜி

அப்சல்கான் சுமார் 300 கிலோ எடை கொண்டவன், 7அடி நெருங்கும் உயரம் கொண்டவன், பீரங்கியினை இழுக்கும் காளைகளே முடியாத இடங்களில் தனி ஒருவனாக பீரங்கியினை தூக்கும் வலிமை கொண்டவன், தன் தோளில் இருவரை சுமந்துதான் உடல்பயிற்சி செய்வான், சிறந்த மல்யுத்த வீரன், அவன் ஒருவனை வளைத்து பிடித்தால் அவனிடமிருந்து தப்ப முடியாது வஞ்சம் பேசி ஏமாற்றி கொல்வதில் வல்லவன், தெற்கே பல நாயக்க சிற்றரசர்களை சமாதானம் பேச வரவைத்து கொன்றவன், எதிரி பலமானவனாய் இருந்தால் அவனின் கூட்டாளிகளை […]

பழமொழி நானூறு : 33

“அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்திருவுடையராயின் திரிந்தும் வருமால்பெரு வரை நாட பிரிவின் றதனால்திருவினும் திட்பமே நன்று” அரிய விலை மதிப்புடைய சிறந்த அணிகலன்களும், நிறைந்த செல்வமும் ஒருவனின் ஊழ்வினையினை பொறுத்து தகுதி இல்லாமல் வந்து சேரும், அதாவது பொல்லாதவனுக்கும் அறிவில்லாதவனுக்கும் கூட ஊழ்வினை காரணமாக பரம்பரை சொத்தோ இல்லை குறுக்குவழியிலோ பணமும் பொருளும் வந்து சேரும் அப்படிபட்டவனை உலகம் ஒரு பொருட்டாக கருதாது அவனை சிறந்தவன் என ஒப்பாது, எவன் எக்காலமும் அறிவான வழியில் நிலையாக நிற்பானோ […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 04

“தலைப்பட்ட சற்குருவின் சந்நிதியி லல்லால்வலைப்பட்ட மானதுவே யாம்.” இக்குறள் “தலைபட்ட சத்குருவின் சந்நிதி இல்லாமல் வலைபட்டமானது அதுவேயாம்” என இக்குறள் பிரிந்து பொருள் தரும் அதாவது அறிவில் சிறந்த , முதிர்ச்சி அடைந்த சற்குருவின் சன்னதிக்கு செல்லாமல் அறியாமை வலையில் (கண்ணியில்) சிக்கிய மனதை விடுவிக்க முடியாது என்பது பொருள் நல்ல குருவே ஒருவனுக்கு முதல் அவசியம், நல்ல குரு அமைந்துவிடுவதை போல வரம் வேறொன்றுமில்லை குரு ஒருவனுக்கு ஞான வெளிச்சம் கொடுப்பார், குரு ஒருவனை அடுத்த […]

மதுரை மீனாட்சியின் பிரிட்டிஷ் பக்தன்

எவ்வளவு இடர் வந்தாலும் பல ஆயிர வருட சரித்திரத்தில் ஒரு கையில் எண்ணுமளவு மிக சில நகரங்களே தன்னை மீட்டு காத்துகொண்டன, எந்த இடர் வந்தாலும், எவ்வளவு ஆட்சிகள் மதங்கள் வந்தாலும் எந்த கலாச்சாரம் வந்தாலும் அசையாமல் அதில் மூழ்காமல் தன்னை மீட்டெடுத்து நிற்கும் பூமிகள் சில‌. அதில் ஜெருசலேம் காசிக்கு பின் அதிசயமாக நிற்கும் நகரம் மதுரை. அது இந்து, சமணர், பவுத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவரென எல்லா மதத்தாராலும் அது ஆளபட்டது. ஆனால் அதன் இயல்பினை […]

வீரமாமுனிவன்

இந்த வீரமாமுனிவன் என்பவன் யார், அவன் என்ன செய்தான் என பலர் கேட்பதால் சில விஷயங்களை சொல்லலாம் அது வீரசிவாஜியின் இந்து ராஜ்ஜியத்தை அவுரங்கசீப் கடும் பிரயர்த்தனமாக முறியடித்து மொகலாயத்தை மீள கட்டமைக்கபட பெரும் போர் நடத்திய காலங்கள், அப்பொழுது மராட்டிய பகுதிகள் அணல் அடித்து கொண்டிருந்தது, தமிழகத்தின் செஞ்சி பக்கமெல்லாம் பெரும் குழப்பம் நிலவிற்று அவுரங்கசீப்பின் கனவினை சிவாஜியின் மருமகள் தாராபாய் பெண் சிங்கமாய் நின்று நொறுக்கி போட்டு கொண்டிருந்தாள், அவளின் தாக்குதல் முன் மொகலாயம் […]

கிருஷ்ணகரியம்

தங்களுக்கு யாதவாரியம் அல்லது யாதவத்துயம் ஏன் அவசியம் என விளக்குகின்றார், அவரின் பேட்டி இதோ அய்யா நீர் ஏன் இப்படி யாதவத்தியம் பேச தொடங்கிவிட்டீர்? இரண்டாயிரம் வருடமாக மட்டுமல்ல பல லட்சம் வருடமாக நாங்கள் தடுக்கபட்டவர்கள், விரட்டபட்டவர்கள் ஒடுக்கபட்டவர் தெரியும் அதென்ன தடுக்கபட்டவர்? ஆடு மாடு மேய்க்க விடாமல் எங்களை தடுத்தார்கள், தடுத்து தடுத்து விரட்டினார்கள், அப்படி தடுத்து விரட்டபட்டதால் நாங்கள் தடுக்கபட்டவர்கள் இது உங்கள் அனுபவமா? பல லட்சம் ஆண்டுகளாக யாதவ நிலை இதுதான், இதனால்தான் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 200 – குருவழி / குறள் : 03

“குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்கருவமாய் நிற்குஞ் சிவம்” இக்குறள் “குருவின் அடி பணிந்து கூடுவது அல்லார்கு அருவமாய் நிற்கும் சிவம்” என பிரிந்து பொருள் தரும் சிவனையே குருவாக கொண்ட அகத்தியர், ரிஷிகள் போன்றவர்களை போல சிவனையே குருவாக கொண்டிராதவர்கள் அல்லது இந்த ரிஷிகள் ஞானிகளை போன்றோன்றோர்களை குருவாக கொண்டிராவர்களுக்கு சிவன் மறைவாய் நிற்பார், அவர்களால் சிவனை அடைய முடியாது என்பது குறளின் பொருள் ஒரு நல்ல குரு , சிவனாக அல்லது சிவனில் நிறைந்த குரு […]

இவ்வளவு மோசமாகவா ஏமாற்றபட்டோம் நாதா..

நாதா மேனகையே வா, உனக்காக 4500 கோடி பேக்கேஜ் செலவில் வரவேற்பு கொடுக்க ஆசைதான் ஆனால் நான் மேயரும் அல்ல நீ சென்னையில் பெய்யும் மழையும் அல்ல, என்ன செய்வது? பொய் சொல்லாதீர்கள் நாதா, என்னை நீங்கள் தேடவே இல்லை என் அழகான மேனகையே, இந்திய சட்டங்கள் போல 10%, 33%, 69% என்றா உனக்கு மனதில் இடம் ஒதுக்கியுள்ளேன்? இந்த சூரியன் சந்திரன் ராகு கேது குரு சனி என எல்லா கிரகங்களும் அஸ்தமிக்காத என் […]

குரு நாணக்

இன்று அந்த மகான் குருநாணக்கின் 553ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடபடுகின்றது, சீக்கிய சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் இந்திய வரலாற்றில் குறிப்பிடதக்க அவதாரம் குருநாணக்நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், இந்தியாவின் சிக்கல் தீர அந்த பஞ்சாப் கைபர் போலனை அடுத்த லாகூர் பக்கம் ஒரு அரண் எழும்ப வேண்டும் எனும் அந்த சிந்தனைதான் பாரத விடுதலைக்கு சாத்தியமானது அதுவரை வேலியற்றதாக இருந்த பாரதம் உஸ்பெக் ஆப்கன் என யார் யாரெல்லாமோ வந்து சுரண்டபட்டபொழுது அங்கு […]

பழமொழி நானூறு : 31

பொற்பவும் பொல்லாதனவும் புணர்ந்திருந்தார்சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? விற் கீழ்அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய் அறியும்,பெரிது ஆள்பவனே பெரிது. வில்லை போன்ற புருவமும் கீழே வில்லின் நாண் போல செவ்வரி இழையும் கொண்ட பெண்ணே, அறிவுடையார் எதனை செய்ய வேண்டும் என தெளிவான சிந்தனையுடன் செய்யவேண்டியதை சரியாக செய்வர், அவர்களுக்கு எது சரி? எது தவறு என எடுத்து சொல்ல அவசியமில்லை என்பது பாடலின் பொருள் விளக்கினை விளக்கு கொண்டு தேடுவார் இலர், அப்படி அறிவாளிக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications