பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்

பிரதமர் வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள் : செய்தி தேசிய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பதை மோடி அரசு தெளிவாக செய்கின்றது முன்பெல்லாம் திமுக தரப்பு திருகுறள் தமிழர் தமிழ் என தூக்கிபிடித்து ஒருவகை பிரிவினைவாதம் பேசிற்று. இதனை காங்கிரசும் சரியான முறையில் அணுகாமல் இருக்க ஒரு குழப்பமான தமிழர் வெறுப்பு சித்தாந்தம் பல இடங்களில் பரவ ஆரம்பித்தது அதன் தொடர்ச்சித்தான் முன்பு நாடெங்கும் திமுக திறக்க விரும்பி சர்ச்சையான திருவள்ளுவன் சிலை நிச்சயம் […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 03

“ஓங்கார மான கலசத்து அமிர்துண்ணில்போங்காலம் இல்லை புரிந்து” இக்குறள் “ஓங்கார மான கலசத்து அமிர்தம் உண்ணில் போங்காலம் இல்லை புரிந்து என பொருள்படும்” ஓங்காரம் என்றால் ஓம் எனும் பிரணவ மந்திரம், யோகத்தில் “ஓம்” எனும் ஓங்காரம் ஒலிக்கும்படி தியானித்தால் அந்த மந்திரத்தின் பலனாய் மூலாதாரத்தின் அக்னி மேல் எழும் ஓம் எனும் பிரணவ மந்திரம் அ உ ம் என முறையாக உச்சரிக்கபடும்பொழுது அதற்குரிய மாத்திரை அளவுடன் உச்சரிக்கபடும்பொழுது மூலாதாரத்தில் இருந்து அக்னி மேலேழும் அந்த […]

தருமபுரம் ஆதீனம்

ஆன்மிக அரசு தான் தமிழக அரசு: சொல்கிறார் தருமபுரம் ஆதீனம் “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்போவான்,போவான்,ஐயோவென்று போவான்” என்றான் பாரதி படிச்சவன் என அவன் சொன்னது வேதம் படித்தவனை என்பதுதான் விஷயம்.

தீ விபத்து

தஞ்சாவூர் அருகே நடந்த தீ விபத்தினை தொடர்ந்து சென்னை அரசு மருத்துவமனையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மிகபெரிய ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம் இந்து தர்மம் இதை பஞச பூதங்களின் கோபம் என சொல்லும் தர்மம் நிலை குலையும் பொழுது பஞ்சமா சக்திகளில் ஏதோ ஒன்று இப்படி எழுந்து எச்சரிக்கும் என்பார்கள், அப்படி கோபாக்னி எழுந்தது போல்தெரிகின்றது இதெல்லாம் எச்சரிக்கை, மிகபெரிய எச்சரிக்கை. யாருக்கோ இந்த பிரபஞ்சம் அடித்து சொல்லும் எச்சரிக்கை என்பார்கள் ஆன்மீகவாதிகள் தமிழகம் முழுக்க […]

நாச்சியார் திருமொழி 2.2

அந்த அழகான மாலையில் மெல்லிய இளம் வெயில் எழுந்திருந்தது, நீரும் பசுமையும் நிறைந்த வயல்கள் ஊடாக‌ இதமான காற்று வீசிகொண்டிருந்தது, ஆவினங்கள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன தாய்பசுக்களை கன்றுகள் அழைத்து கொண்டிருந்தன‌ ஆண்டாள் அந்த பெரிய ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தாள், மரத்தில் பறவைகள் பேசிகொண்டிருந்தன, ஆண்டாள் அச்சிறுமிகள் கட்டும் மணல் வீட்டை பார்த்து கொண்டிருந்தாள் ஒரு ஆலிலை மெல்ல அவள் மடியில் விழுந்தது, காண்பவை காணாதவை எல்லாவற்றிலும் கண்ணனையே தேடும் அவள் அந்த இலையிலும் அவனையே கண்டாள், […]

டிவிட்டர்

வாகனதுறை, வான்வெளி ராக்கெட் துறை என பலவற்றை கையகபடுத்திகொண்டிருக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் மற்றும் டாலரீஸ்வரர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவணத்தை திடீரென வாங்கி உலகுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் டிவிட்டர் இன்று சீனா ரஷ்யா வடகொரியா ஈரான் தவிர உலகின் எல்லா நாடுகளிலும் ஆட்சி செய்யும் தளம், உலக பணக்காரர், பிரபலங்கள் ஏன் ஆட்சி தலைவர்களே அதைத்தான் தங்கள் அதிகார பூர்வ ஏடாக கொண்டிருக்கின்றார்கள், அது எட்டியிருக்கும் வீச்சு கொஞ்சமல்ல‌ அந்த டிவிட்டரை ஏதோ திட்டத்துடன் வாங்கியிருக்கின்றார் மஸ்க், […]

திமுகவின் அல்ட்ராசிட்டி

ஏற்கனவே அங்கு நீட் எதிர்ப்பு மசோதா போன்றவை தூங்கிகொண்டிருக்கின்றது, இதுவும் அதோடு சென்று தூங்கட்டும் திமுகவின் அல்ட்ராசிட்டி மசோதாக்களை ஆவணபடுத்துகின்றது ஆளுநர் மாளிகை

மாரிதாஸ்

மாரிதாஸ் ஏன் கட்சியில் சேரவில்லை அல்லது சேர்க்கபடவில்லை என்பது பற்றி நமக்கு தெரியாது ஆனால் ஒரு விஷயத்தை நம்புகின்றோம் மாரிதாஸ் கட்சியில் பதவி கிடைக்கும் என நம்பி தன் பணியினை தொடங்கவில்லை, இப்படி செய்தால் பெரும் பதவி தன்னை தேடிவரும் என அவர் கருதியிருக்கவுமில்லை இப்பொழுது அவர் பிரபலமாகியிருக்கலாமே தவிர தொடக்கம் அப்படி நோக்கமானது அல்ல‌ இன்று பிரபலமாகிவிட்ட பின் கட்சியில் பதவி வேண்டும் என அடம்பிடித்தால் அவரின் இதுகால சேவை கேள்விகுறியாகும் என்பதில் சந்தேகமே இல்லை […]

தேர் விபத்தில்

தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு எதிர்கட்சியா இந்நேரம் இருந்திருதால் சுமார் 50 லட்சமாவது கோரியிருப்பார் அப்படியே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கேட்டிருப்பார் எனினும் ஒரு ஆலயத்தின் தேர் எரிவது மாகாண அரசுக்கு நல்லதல்ல, ஏதோ சரியில்லை என்பது ஆன்மீக கணக்கு

ஆட்சி அதிகாரம் நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும், நம் ஆட்சி அமையவேண்டும் அதிகாரம் நம் கைக்கு வரவேண்டும் என சீறியிருக்கின்றார் துரை வையாபுரி அதாவது வைகோவின் கட்சி கம்பெனிக்கு புது தலைவராகியிருக்கும் வைகோவின் மகன் பொதுவாக திமுக கூட்டணி கட்சியினரின் கோஷமே “ஸ்டாலின் கரங்களை வலுபடுத்துவோம், அடுத்த பிரதமர் ஸ்டாலின், ஸ்டாலின் ஆயிரம் கருணாநிதிக்கு சமம், உதயநிதி காந்தியின் வடிவம்” என இருக்க வேண்டும் என்பது கூட்டணி தர்மம் அந்த தர்மத்தை மீறி பொங்குகின்றார் துரையார் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications