ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 04 “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்ஆயுமிடந் தானே சிவம்” இக்குறள் “வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றின் உட்பொருளாய் ஆயுமிடம் தானே சிவம்” என பிரிந்து பொருள் தரும் அதாவது காற்றாய் உயிராய் மற்றவற்றின் எல்லா உட்பொருளாய் இருப்பது சிவமே, ஆழ ஆராய்ந்தால் இதை உணரலாம் என்கின்றார் ஒளவையார் இங்கு காணும் எல்லாவற்றுக்கும் ஒரு ஆயுளும் இயக்கமும் உண்டு, கல் மண் என […]