ரஷ்ய புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்!
முதலில் கடவுளாலும் பின் மன்னர்களாலும் ஆளபட்டு வந்த உலகில் நம்மை நாமே ஆண்டால் என்ன? என்ற குரல்கள் எழும்ப தொடங்கின ரோம் அரசில் இருந்த சென்ட் சபையே இன்றைய மக்களாட்சியின் முன்னோடி, முதன் முதலில் 16ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் மக்கள் தான் பாராளுமன்ற ஆட்சி வேண்டும், மன்னராட்சி வேண்டாம் என சொல்லி மக்களாட்சி அமைத்தனர், அது செல்லுபடியாகவில்லை மன்னர் மறுபடி கொண்டுவரபட்டார் பின் 17ம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் அதே கலவரம் வெடித்து அடங்கியது, அதன் பின் குரல் […]