பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஷ்ய புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்!

முதலில் கடவுளாலும் பின் மன்னர்களாலும் ஆளபட்டு வந்த உலகில் நம்மை நாமே ஆண்டால் என்ன? என்ற குரல்கள் எழும்ப தொடங்கின‌ ரோம் அரசில் இருந்த சென்ட் சபையே இன்றைய மக்களாட்சியின் முன்னோடி, முதன் முதலில் 16ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் மக்கள் தான் பாராளுமன்ற ஆட்சி வேண்டும், மன்னராட்சி வேண்டாம் என சொல்லி மக்களாட்சி அமைத்தனர், அது செல்லுபடியாகவில்லை மன்னர் மறுபடி கொண்டுவரபட்டார் பின் 17ம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் அதே கலவரம் வெடித்து அடங்கியது, அதன் பின் குரல் […]

எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும்

எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும், அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் : எரித்திரிய அரசு எச்சரிக்கை அந்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டதாம், மக்கள் தொகையினை அதிகரிக்க அரசு இந்த கட்டாய சட்டத்தில் இறங்கியிருக்கின்றது,. நமது நாட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறாதே என்கிறது நமது அரசு. அவர்கள் அரசு “குறைந்தது” இரு மனைவிகளை வைத்து மக்கட் செல்வத்தை பெருக்கு என சொல்லிகொண்டிருக்கின்றது. இலவச வயகரா கொடுக்கும் […]

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன்

டிரம்ப் வெற்றியிலிருந்து தமிழர்கள் பாடம் படிக்கவேண்டும் : பெ.மணியரசன் அதாகபட்டது டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கருக்கே என பேசினாராம், அமெரிக்கர் நலம் காப்பேன் என சவால் விட்டாராம், அதனால் அமெரிக்கர்கள் அவரை வெற்றிபெற வைத்தார்களாம், அப்படி தமிழர்களும் தமிழ் உணர்வில் பொங்கி எழுந்து தமிழ்தேசம் கோரி இறையாண்மை காக்கவேண்டுமாம் கோமாவில் இருந்து திடீரென கண்விழித்த ஒருவனாலோ அல்லது கட்டு கட்டாய் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாமல் கிடக்கும் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கபட்டவனாலோ மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்க முடியும் […]

வெள்ளையன் நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை!

வெள்ளையன் சாக்கினை தூக்கிகொண்டு முதலில் மிளகோ, கிராம்போ வாங்கத்தான் இந்தியாவிற்கு கப்பல் ஏறினான், நாடு பிடிப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை… முதலில் சமத்தாக வியாபாரம் செய்தவனை, சண்டைக்கு உதவிக்கு அழைத்து, அவனுக்கு எல்லாம் சொல்லிகொடுத்து அவர்கள் இந்நாட்டை ஆளலாம் எனும் அளவிற்கு அவனை கெடுத்தது இந்நாட்டு மக்கள் சத்தியமாக அவர்களே.. வரலாறு அப்படித்தான் சொல்கிறது, அப்பாவியாக வந்த வெள்ளையனுக்கு இப்படி எல்லாம் செய்யலாம் என ஆசைகாட்டி ஆளவைத்தது சாட்சாத் இந்தியர்களே பின் வெள்ளையர்கள் வெளியேற 300 […]

இதுதான் குஷ்பூ, இந்த தைரியம்தான் குஷ்பூ

மோடியின் அறிவிப்பால் எல்லோரும் என்ன பேச என தெரியாமல் முழித்துகொண்டிருக்க, மிக தைரியமாக ஒரு குரல் வந்திருக்கின்றது அதுவும் எதிர்கட்சியிலிருந்து வந்திருக்கின்றது அது குஷ்பூவின் குரல் இது வரவேற்கதக்க நடவடிக்கை, கருப்பு பணத்தினை முடக்கும் நடவடிக்கை என சொல்லியிருக்கும் குஷ்பூ, அன்றாடம் உழைக்கும் மக்களின் நிலையினை அரசு கவனிக்கதவறிவிட்டது என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கின்றார். நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம் எனும் குஷ்பூவின் வார்த்தை மிக சரியானது அதாவது நிச்சயமாக செய்யவேண்டிய விஷயம் ஆனால் இந்த […]

புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார்

நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவது என்றால், கரன்சியினை மாற்றுவது என யார் சொல்லிகொடுத்தார்களோ தெரியவில்லை புதிது புதிதாக ஆடை அணிகின்றார், புதிது புதிதாக கரன்சி அடிக்கின்றார், அடுத்து என்ன புதுப்பிப்பார் என தெரியவில்லை சரி இந்திய பணமதிப்பு சர்வதேசத்தில் எப்படி இருகின்றது என்றால் சரிந்துகொண்டே இருக்கின்றது புது கரன்சிக்கு இந்தியா மாறிவிட்டது என்பதற்காக டாலருக்கு நிகரான மதிப்பு குறையவா போகின்றது?? விலைவாசி குறையவா போகின்றது? கோடாரியினை கூர் திட்ட வேண்டும் என்று சொன்னால், அதன் கைபிடிக்கு பல வண்ணம் […]

ஏய் 1000 ரூபாய் எடு, 500 எடு கணக்கினை காட்டு!!!

இந்தியா அல்லோலபட்டு கொண்டிருக்கின்றது, மக்கள் அல்லாடிகொண்டிருக்கின்றார்கள்,தமிழகமும் பணபரிவர்த்தனை பிரச்சினையில் தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது, ராஜபக்சே சென்னை வந்து, தன் கொச்சை தமிழில் “தும்பி இந்தே ச்சைமேன் வூடு, விய்ய்கோ வூடு எங்கூ இர்க்க்கு” என கேட்டால் கூட பிரச்சினை இல்லை, அதுவும் நாம் தமிழர் அமைப்பினரிடம் கேட்டால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள், அவ்வளவு பரபரப்பு கனிமொழியும் ராசாவும் அந்த 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயினை எப்படி மாற்றபோகின்றார்கள் என பார்க்க ஆவலாய் இருக்கின்றதாம் திமுகவின் எதிரி கூட்டம். […]

ரூ 500, 1000 நோட்டு செல்லாதாம் :இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை

பெரும் குழப்பத்தினை ஆரம்பித்துவிட்டது அரசு, இனி கொஞ்சநாளைக்கு மக்களின் இயல்புநிலை நிச்சயம் பாதிக்கபடும் இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை எப்படிபட்ட குழப்பமெல்லாம் மக்களை பாதிக்கபோகின்றது என விரைவில் தெரியும் இந்திய மக்கள் தொகை என்ன? புழங்கும் பல்லாயிரம் கோடிகள் என்ன? மக்களுக்கும் பொதுதுறை வங்கிகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் என்ன? எப்படி மிக விரைவில் மக்களால் மாற்றமுடியும்? எத்தனை பேர் அட்டை கொண்டு பண பரிவர்த்தனை செய்கின்றார்கள்? மிக முன்னேறிய தேசமென்றால் எல்லா பரிவர்த்னையும் டிஜிட்டல் முறையில் நடக்கும் […]

ஓபாமா ஆட்சி எப்படி முடிந்தது என பல அலசல் நடக்கின்றது….

பிரிட்டனிடம் இருந்து போராடி சுதந்திரம் பெற்ற நாடு அமெரிக்கா, மற்ற நாடுகளை போல அது ஒரே கலாச்சாரம் கொண்டதல்ல மாறாக குடியேற்ற நாடு. அதனால் அதற்கான கலாச்சாரத்தை அவர்களாக உருவாக்கினார்கள். எப்படி? எல்லாவற்றிலும் பிரிட்டனை கிண்டல் செய்தார்கள். அது ஆங்கில வழக்கிலும் இன்றுவரை எதிரொலிக்கின்றது. அவர்கள் பஸ் ஸ்ட்டாண்ட் என்றால் இவர்கள் பஸ் ஸ்டேசன் என்பார்கள், அவர்கள் பியுயல் என்றால் இவர்கள் கேஸ் என்பார்கள், அவர்கள் லைன் என்றால் இவர்கள் கியூ என்பார்கள். அவர்கள் பிரதமர் என்றால் […]

ஈழ போராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் விஷயங்கள்

ஈழபோராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் பல விஷயங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, அதிலொன்று பிரபாகரன் சிங்கள அரசோடு செய்த பெரும் ராஜதந்திரம் எனும் துரோகம் முன்பு அமைதிபடையுடன் மோத சிங்களனோடு கை கோர்த்தது போல, பின்பும் கருணாவினை அழிக்க சந்திரிகாவோடு கை கோர்த்திருக்கின்றார் என்கின்றார்கள். எதற்காக செய்தார்? கருணாவிற்கா கருணா என்ன சொன்னான், சண்டை முடிவில்லாதாக போகிறது, இந்தியா இனி சமாதானத்திற்கு வராது, அதனை மீறி உலகநாடுகளும் வராது, இன்னொன்று சாவதற்கு கிழக்கு மக்கள், வாழ்வதற்கு வடக்கு மாகாணமக்களா என்றதுதான் பிரச்சினை […]