பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம்

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம், கீழடியில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை என சொல்லிகொள்கின்றார்கள் இப்படி பல ஆயிரம் கால வரலாற்று இடம் என சொன்னால் யார் செல்வார்கள்? யார் பாதுகாப்பார்கள் ஆனால் பலகோடிரூபாய் பெறுமான இடம் என்றால் பிளாட் போட்டு விற்றுவிட்டு அமைதியாக இருப்பார்கள் அப்படிபட்ட தமிழகம் இது அதனை இது பழம்பெருமை மிக்க இடம் என சொன்னால் தமிழன் பாதுகாப்பானா? நெவர். மாறாக என்ன செய்ய வேண்டும், அருமையான யோசனை என்னவென்றால் […]

கமலஹாசன் – கௌதமி

களத்தூர் கண்ணமாவில் நடிக்கும்பொழுது கமலஹாசனுக்கு 6 வயது, அவரது நடிப்பில் கவரபட்ட மெய்யப்ப செட்டியார் செல்லமாக, “என்ன வேண்டும்?” என கேட்டார் கமலஹாசன் கைகாட்டியது செட்டியார் காரினை, அதுபோன்ற ஒன்றை அவர் பரிசளித்தும் மகிழ்வித்தார் நடிப்பில் 6 வயதிலே கார்வாங்கிய ஒரே நடிகர் கமலஹாசனே, பின்னாளில் ஏதோ ஒருவிழாவில் சிவாஜிகணேசன் “வாய்யா கோடீஸ்வரா..” என கமலை அழைத்த செய்தியும் உண்டு அப்படிபட்ட கமலஹாசன் கவுதமி சொத்தினை ஆட்டையினை போடும் அவசியம் என்ன? ஆனால் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக […]

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம்

One Rank One Pension (OROP) ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம் வெள்ளையர் ஆண்ட காலத்திலே இந்தியாவில் ராணுவம் உண்டு, அது இந்தியர்களை அடக்கி வெள்ளையரை காப்பாற்ற வைக்கபட்டிருந்த அமைப்பு, பின்னாளில் 1947க்குபி அந்தபடை அப்படியே இருந்தது, இந்தியாவுடன் இணையமறுத்த சின்ன சின்ன சமஸ்தானங்களை இணைப்பதில் அதுதான் உதவியது, இல்லை என்றால் ஐதரபாத் சமஸ்தானம் இணைந்திருக்காது, கோவா சேர்ந்திருக்காது. அப்படியே காஷ்மீரால் பாகிஸ்தானுடன் மோதிகொண்டே ஒரு சராசரி ராணுவமாக இருந்தது இந்தியராணுவம். காரணம் […]

தமிழுக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்ததை கொண்டாட யார் இருக்கின்றார்?

பல மாநில அரசுகள் தங்கள் மாநிலம் உருவான நாள் என கொண்டாடிகொட்டிருக்கின்றன‌ அதாவது பல நூறு ஆண்டுகள் கழித்து இது இந்தமொழி பேசும் மக்களின் மண் என ஒரு அங்கீகாரம் கிடைத்ததாகவே கருதுகின்றன‌ கோரி காலம், மொகலாயர் காலம் , பிரிட்டிசார் காலம் என பல கடந்து வந்த அங்கீகாரம் அவை, சுதந்திர இந்தியாவில்தான் சாத்தியமாயிற்று அது உண்மையும் கூட, அதாகபட்டது இம்மொழி பேசும் மக்களின் தாயக பூமி இது என பட்டா போட்டு கொடுத்தது போன்ற […]

இந்திரா காந்தி : நினைவு நாள்

இந்த நாள் அன்று அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார். தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது. டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் […]

மலேசிய தீபாவளி..

மலேசிய தீபாவளி வழக்கம் போல கோலாகலம், கட்டணத்தில் வாங்கும் இந்திய‌ டிவி சேனல்களை கூட சில நாட்களுக்கு அரசு இலவசமாக கொடுத்திருக்கின்றது. அரசு தொலைகாட்சியில் இந்திபடங்களும் கூடவே லிங்கா, சிவாஜி என இம்சைகள். கபாலி ஏன் போடவில்லை என கேட்டால் நிலை மகா சிக்கல் ஆகிவிடும், அது வரவும் வாய்ப்பே இல்லை. ஒரு சேனலில் நெடுநாளைக்கு பின் விசுவின் நிகழ்ச்சி பார்க்க முடிந்தது, அவர் குரலே கிட்டதட்ட பாக்யராஜ் போல மாறி இருந்தது தெரிந்தது, எப்படி இருந்த […]

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

https://youtu.be/9NOPgZcxrOc தீதீ தீதீ தீதீ தீபாவளி  போடு தீதீ தீதீ தீதீ தீபாவளி    தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் பண்டிகைகள், தேர்தல் போன்ற திருவிழாக்கவள் போல நிறைய வந்தாலும் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே. மகா முக்கியமான காரணமாக சொல்லபடுவது பகவான் நாராயணன் நரகாசுரனை வதம் செய்தார் என்பது மகா ஆதாரமான நம்பிக்கை என்பது முதலாவது. இன்னும் பல வகையான காரணங்களை சொல்வார்கள், ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் […]

நரகாசுரன் சிறப்புப் பதிவு

  கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள், மடையன், கடவுள் இல்லவே இல்லை என சொல்வார்கள். ஆனால் அதே கடவுளால் கொல்லபட்ட நரகாசுரனை நம்புவன் சுயமரியதைக்காரன், திராவிடன், பகுத்தறிவுவாதி, இன உணர்வாளன், அறிவுள்ளவன் எனவும் சொல்கின்றார்கள் எப்படி இருக்கின்றது திராவிட கொள்கை? வீரப்பன் நல்லவன், அவனை கொன்ற ஜெயலலிதா அவனை விட நல்லவர் என்ற வித்தியாசமான சிந்தாந்தமும் நம் சிற்றறிவுக்கு எட்டாது. இப்படி அரிய தத்துவங்களை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கம் இது. இன்னும் என்னென்ன தத்துவங்களை சொல்லபோகின்றார்களோ?? வருங்காலத்தில் […]

அக்பர்

  தோற்றம் : 15-10-1542         ::   மறைவு 27-10-1605 இந்தியாவினை எத்தனயோ அரசர்கள் ஆண்டனர், அவற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிடதக்கவர் அக்பர், மகா அக்பர். பாபரின் பேரன், எப்படியோ அனாதையாக திரிந்திருக்கவேண்டியவனை வளர்த்து அரசனாக்கினார் தாய் மாமன் பைரம்கான். அக்காலத்தில் அப்படிபட்ட ராஜவிசுவாசிகள் இருந்திருக்கின்றார்கள், இக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை, கொஞ்சம் அசந்தாலே தூக்கி கடாசிவிட்டு அமர்ந்துகொள்வார்கள் அதனை காக்க சிரிய அதிபர் போல விடாபிடியோ அல்லது கலைஞர் போல மனதால் […]

மலேசியாவில் தீபாவளி…

மலேசியாவில் தீபாவளி  : மக்கள் எண்ணங்கள், வாழ்த்துக்கள் : காணொளி தீபாவளி நெருங்கிவிட்டது, இந்தியாவின் நம்பர் 1 கொண்டாட்டம் அது, தமிழகத்திலும் தயாரிப்புகள் தீவிரமாக இருக்கலாம் அதிமுகவினரை தவிர. மலேசியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை, இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழ், தெலுங்கு, சீக்கிய, மலையாள மக்கள் கலந்த இந்திய சமூகத்திற்கு அப்படி அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் சமூகம் பெரிய எண்ணிக்கை அதனால் தீபாவளி தயாரிப்பிற்கு பின்னி எடுக்கின்றது. பொதுவாக குறைந்தது 1 வாரம் கொண்டாடுவார்கள், […]