வருண் : இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா??
வருண் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன, இந்திராவின் பேரன் அவர், இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகி இருக்ககூடிய அவரின் விதி இப்படி வீடியோ வடிவில் வந்திருக்கின்றது. இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு. காங்கிரஸ் […]