பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வருண் : இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா??

வருண் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன, இந்திராவின் பேரன் அவர், இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகி இருக்ககூடிய அவரின் விதி இப்படி வீடியோ வடிவில் வந்திருக்கின்றது. இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு. காங்கிரஸ் […]

நான் ஏன் கலைஞரை பற்றி எழுதுகிறேன்?

நீ ஏன் கலைஞரை பற்றி எழுதுகின்றாய், திமுக காரனாய் மாறிவிட்டாயா? எவ்வளவு கொடுத்தார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள். திமுக எனும் கட்சியோ, அதன் கொள்கைகளோ (அப்படி ஒன்று இருந்தால்) ஒரு நாளும் எம்மை ஈர்த்ததில்லை, தமிழகத்தின் பல குழப்பங்களுக்கு அவர்கள் தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் சில விஷயங்களை ரசிப்பது போல, கலைஞரை ரசிக்க முடிகின்றது. லாராவோ, டெண்டுல்கரோ அந்நாளைய வாசிம் அக்ரமையும், வாக்கர் யூனுஸையும் அற்புதமாக சமாளிக்கும்பொழுது கை தட்டுவோமே அப்படி தட்ட […]

மருதிருவருக்கு “வீர வணக்கம்”…

தெற்கே நடந்த சுதந்திரபோரில் மருது சகோதரர்களின் போராட்டம் குறிப்பிடதக்க வீர போராட்டம். வேலுநாச்சியார் தளபதிகளாகவும், ஊமைதுரையின் நண்பர்களாகவும் மானமிக்க போராட்டத்தினை அவர்கள் நடத்தி வெள்ளையனுக்கு சவால் விட்டவர்கள் மிக சிறந்த வீரர்கள், வெள்ளையனே சொன்னது போல “இவர்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டால் இந்த இந்தியாவினையே பிடிக்கலாமே, முடிந்தவரை நம்பக்கம் இழுக்க நினைப்போம்” ஆனால் மானமிக்க அவர்கள் இறுதிவரை மண்டியிடவில்லை. வரலாற்றின் ரகசிய பக்கங்கள் அதனை சொல்கின்றன, வெள்ளையன் காட்டிய தந்திரங்களில் ஒன்று தளபதிகளுக்கு ஆசையூட்டுவது, அடுத்த நிலையில் இருப்பவர்களை […]

சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது…

                                                        சுஜாதா : கோபி நாத்  :: நேர்காணல்  மலேசியாவில் சில தமிழறிஞர்களை கண்டிருக்கின்றேன், ஓலை சுவடி முதல் தமிழ் பண்டைய இலக்கியம் வரை வைத்திருப்பார்கள் பெரும்பால புத்தகம் கழக வெளியீடு, கழகம் என்றால் திராவிட கழகம் அல்ல, […]

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு : செய்தி நன்றாக படித்து பார்த்தால் ஒரு மர்மமும் விடுபடவில்லை, வழக்கமாக வரும் அனுமானங்களில் ஒன்று வந்திருக்கின்றது. 100001 வது அனுமானகமாக, அதாவது அறுங்கோண வடிவில் மேகங்கள் வருவதால் அப்பகுதியில் மர்ம சக்தி நிலவுகின்றதாம். சரி உலகில் எங்கும் இல்லா வகையில் அங்குமட்டும் அறுங்கோணம் எப்படி வருகின்றது, இதுவரை காணாமல் போன கப்பல்கள் எங்கு சென்றன, இன்னொரு ஆளில்லா விமானத்தை அனுப்பி சோதிக்கலாம் அல்லவா? என்றல்லாம் நாம் கேட்க […]

தியாக பிறப்பொன்று பிறந்த நாள்…

தனக்காக வாழ்பவர் மத்தியில் பிறர்க்காக வாழ்பவர் பலர், அதில் எனக்காக வாழ்பவர் என் தாய்க்கு பின் என் மனைவி, அதாவது பாகம்பிரியாள் அன்னாருக்கு இன்று பிறந்தநாள், என்னையும் ஒருத்தி கட்டி அழவேண்டும் என்பதற்க்காகவே தியாக பிறப்பொன்று பிறந்த நாள். காரணம் என்னோடு வாழ்வதென்பது உலகின் மிக கடினமான காரியம், அதுவும் மனைவியாக வாழ்வதென்பது மிக மிக கொடுமையான விஷம் உதாரணம், அழகிய கார்கள் அணிவகுத்துவரும்பொழுது அதானை காட்டி பார்த்தீர்களா என்பாள், இந்த 100 கார்களுக்கு எவ்வளவு பெட்ரோல் […]

இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்…

சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள். அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள் இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும். அப்படி என்ன என்கின்றீர்களா? பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லை […]

கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்…

கிறிஸ்துதாஸ் காந்தி எனும் அரை கிறிஸ்தவரை போட்டு தாக்கிகொண்டிருக்கின்றார்கள், அம்மனிதரும் கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கின்றார். சில விஷயங்களை ஒப்புகொண்டே ஆகவேண்டும், அதில் யோசிக்க ஒன்றுமே இல்லை இந்தியா இந்து சகோதாரர்கள் 80% நிரம்பி இருப்பதால், சர்வ நிச்சயமாக அது இந்து நாடே. இந்துநாடுதான் எல்லா நாட்டிலும் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயம் தேசிய சமயமாக அங்கீகரிக்கபடும் உலகில் இந்நாடும் இந்துநாடு என்றுதான் அறியபடவேண்டும், அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. அதிலும் இந்நாடு எல்லா மதத்தவருக்கும் சம உரிமை […]

இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது

“இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது” : பிரதமர் மோடி பெருமிதம் அண்ட புளுகு, ஆகாச புளுகு வரிசையில் இனி மோடி புளுகினையும் சேர்த்துவிடலாம் இஸ்ரேலின் சாமர்த்தியம் என்ன? அஞ்சாமல் அது செய்யும் அட்டகாசம் என்ன? ஒரு வீரனை இழந்தால் அது சகட்டுமேனிக்கு 100 தீவிரவாதிகளை அசாட்ல்டாக தூக்கும் துணிச்சல் என்ன? எல்லாவற்றிற்கும் மேல் எல்லாவற்றையும் செய்துவிட்டு அச்செய்திகள் வெளிவரா வண்ணம் பார்த்துகொள்வதென்ன? இன்றும் உலகில் அபாயகரமனா அணுஆயுதம் அவர்களிடம் உண்டென்றாலும், என்றாவது அவர்கள் சோதித்தார்கள் […]

அதிமுக பிறந்த நாள்

17-10-1972 பிராமணர் அல்லோதரை எல்லாம் வாழவைக்க போகின்றோம் என கிளம்பினார்கள், பின் திராவிடரை வாழ வைப்போம் என்றார்கள், அப்படியாக சுருங்கிகொண்டே வந்தார்கள் ஒருவழியாக தமிழரை வாழ வைப்போம் என கட்சிதொடங்கினார்கள், 12 ஆண்டுகளில் கட்சி முதல் பிரிவினை கண்டது, ஆயினும் அது கட்சியினை பாதிக்கவில்லை தமிழர் வாழ இந்தி எதிர்ப்பே வழி என அவர்கள் செய்த அழிச்சாட்டியத்திலும், அன்று இந்தியா கண்ட வறட்சியில் அரிசி பற்றாக்குறை நிலவியபோது, தமிழக வறட்சிக்கு காமராஜரே காரணம் என சொல்லியதிலும் அரசியல் […]