பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி 2.4

நாச்சியார் திருமொழி 2.4 ஆண்டாள் அன்றும் சிறுமிகள் அருகில் அமர்ந்திருக்கின்றாள், அவர்கள் வீடு (சிற்றில்) கட்டி விளையாடிகொண்டிருக்கின்றார்கள், பங்குனிமாத வெயில் உக்கிரமெடுக்கின்றது வீசும் மெல்லிய காற்றிலும் வெம்மை கூடுகின்றது, ஆண்டாள் வானத்தை ஏறெடுத்து பார்க்கின்றாள், அந்நேரம் என்ன நாழிகை என காண சூரியனை பார்ப்பது அன்றைய வழக்கம் அப்படி வானத்தை அவள் ஏறெடுத்து பார்க்கும்பொழுது ஒரு கறுத்த மேகம் நகர்வதை காண்கின்றாள், அந்த கார்மேகத்தை கண்டவுடன் கண்ணன் நினைவு அவளுக்குள் பெருகுகின்றது, ஊறும் அந்த ஆனந்த லஹரியில் […]

இலங்கையில் நடப்பது உள்நாட்டு சிக்கல், அங்கு அதிபர் கோத்தபாய அரசு நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்கின்றது, அவர்கள் அழைக்காமல் இன்னொரு நாடு உள்ளே செல்லமுடியாது அப்படி சென்றால் அது இறையாண்மையினை மீறும் செயலாகும் இதனால் இந்தியா தன் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் வதந்தியினை அறிக்கை பூர்வமாக முறியடித்திருக்கின்றது, இந்திய ராணுவம் அனுப்பபடாது என இந்திய வெளியுறவுதுறை அதிகாரி தெரிவித்துள்ளார் இலங்கை நிலவரம் இப்படி இருக்க ரஷ்யா உக்ரைனில் பெரிதாக அடிவாங்குகின்றது, கார்கிவ் நகரில் இருந்தும் ரஷ்யா அப்புறபடுத்தபடுகின்றது ரஷ்ய […]

குமர குருபரர் நீதிநெறி : 03

“கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் – சொல்வளம்மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும்செல்வமு முண்டு சிலர்க்கு” இப்பாடல் இப்படி பொருள்பட பிரியும் “கல்வியே கற்புடை பெண்டிர பெண்டிர்ர்குசெல்வம் புதல்வனே ஈர் அங்கு கவியாம் சொல்வளம்மல்லல் வெறுக்கையாம் அவை மண்ணறுத்தும்செல்வ்ம் உண்டு சிலர்க்கு “கல்வியே ஒருவனுக்கு கற்புடை மனைவி என்றாகும், அந்த கற்புடை மனைவி ஈன்றேடுக்கும் மகன் போன்றது நல்ல பாடல்களும் செய்யுள்களுமான கவிகள், அந்த கவிதையின் சொல்வளமே சிறந்த செல்வமாம் (மல்லல் வெறுக்கை) அந்த கல்விசெல்வம் […]

இந்திய விடுதலையின் சின்னம்

தாஜ்மஹால் சம்பந்தமாக பிரக்யாராஜ் (அலகாபாத்) உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது அந்த தாஜ்மகால் உண்மையில் சிவாலயம் என்றும் தேஜா மஹலாயா எனும் பெயரில் இந்து ஆலயமாக இருந்ததாகவும் பின் ஷாஜகான் அதை அன்மித்த பகுதியில் சமாதி அமைத்து அக்கோவில் உள்பட சமாதியினை விஸ்தரித்ததாகவும் சர்ச்சை உண்டு ஷாஹஜான் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் தவிர்க்கபடமுடியாதவள் அர்ஜுமென்ட் பானு பேகம் எனும் மும்தாஜ், அந்த பாரசீக குடும்பத்துக்கும் மொகலாய குடும்பத்துக்குமான தொடர்பு ஜஹாங்கீர் காலத்தில் ஆரம்பிக்கின்றது மொகலாய […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 05

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 05 “பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப்பாரித்தங் கர்ச்சிக்கு மாறு” பூரித்தல் என்றால் மிகுந்த மகிழ்ச்சியான நிலை என பொருள் யோகத்தில் நிலைக்கும் பொழுது உச்சநிலையில் ஒரு ஏகாந்தமான‌ பரவசம் எற்படும் அந்த பரவச நிலையில் ஜீவாத்மாவினை பரமாத்வாவோடு கலக்க வேண்டும் (புணர்ந்து) அப்படி கால்க்கும் பொழுது சிவன் உரு தோன்றும் (பாரித்தல்), அந்த உருவை கண்டு வணங்கி வழிபடல் வேண்டும் இங்கு ஒரு […]

இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் 3வது பெரிய மாநிலமாக திகழ்கிறது- மு.க.ஸ்டாலின் பெருமிதம் இதென்ன முதலிடத்தில் இருந்து 3ம் இடத்துக்கு வந்துவிட்டது? இதில் முதல்வர் பெருமிதம் வேறு அடைகின்றார்?

திருச்சூர் ஆலயத்தின் பூரம் விழா

இந்தியாவின் இந்துமத பண்டிகை எல்லாம் அந்நாடு வாழ்ந்த பெருவாழ்வின் பிரதிபலிப்புகள், இந்துமதம் அங்கு கொண்டாடபட்ட வகையினையும் அம்மதம் கொடுத்த பிரமாண்ட வாழ்வினையும் நினைவு கூறும் காட்சிகள் அது தஞ்சை கோவில் விழா, மதுரை சித்திரை திருவிழா, திருவாரூர் தேர், பூரி ஜனநாதர் ஆலய விழா இன்னும் நாடெங்கும் நடக்கும் விழாக்களில் அழகாக தெரியும் எவ்வளவு வசதியும் வளமும் வாழ்வும் செல்வமும் கற்பனைக்கும் எட்டா ஐஸ்வர்யமும் இருந்திருந்தால் அவ்வளவு செல்வத்தையும் ஞானத்தையும் இந்துமதம் கொடுத்திருந்தால் இதெல்லாம் சாத்தியம் என்பதும் […]

இலங்கையில் மகிந்த ராஜபக்சேவுக்கு நடப்பது ஒரு விதமான உலக அரசியல் அடி ஒரு நாட்டுக்கு பலமான தலைவன் உருவாகிவிட கூடாது என்பது சில வல்லரசுகளின் கணக்கு, இதனால் தனிபெரும் தலைவன் ஒரு நாட்டுக்கு வரகூடாது வந்தாலும் நிலைக்க கூடாது அதுவும் சிறிய நாட்டுக்கு அல்லது வளரும் நாட்டுக்கு வரவே கூடாது என்பது உலக வல்லரசுகளின் அரசியல் இதில் சீனா போன்ற இறுக்கமான நாடுகள் தப்பும், தப்ப முடியா நாடுகள் அப்படி ஒரு தலைவன் உருவாகும் பொழுது சிக்கும் […]

இலங்கையில் பெட்ரோல் விலை என்ன தெரியுமா? என சீறி கொண்டிருந்த கோஷ்டிகளெல்லாம் இப்பொழுது சத்தமே இல்லை இலங்கையில் பெட்ரோல் விலை, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை என அளந்து கொண்டிருந்தவனெல்லாம் அந்நாடுகள் சரிந்து கிடக்கும் பொழுது பல்லி போல் சுவரோடு ஒட்டி கொள்கின்றான் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஆனால் அது கொடுக்கும் வசூல் இந்திய மக்களின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்குமேதான் திருப்பிவிட படுகின்றது தமிழக ஜவுளிகடை நகைகடை எல்லாம் சம்பாதிக்கும் காட்சிகளில், திரையரங்கும் மால்களும் நிலம் வீடுகளின் விலைவாசியின் […]

இலங்கையில் தன் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் என்றும் இல்லை மறைவாக இருக்கின்றார் என்றும் தகவல்கள் கசிகின்றன‌ அவர் வேறு நாடுகளுக்கு செல்ல வாய்ப்பில்லை காரணம் 2006 போர் குற்றசர்ச்சையில் எளிதாக சிக்குவார், அது போல புலிகளின் பலம் கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் செல்லமுடியாது சீனா இம்மாதிரி விஷயங்களுக்கு கைகொடுக்காது அது உலக அரசியல் இப்போது ராஜபக்சே திரிகோணமலை அருகே இருக்கும் இந்திய பாதுகாப்பு படைகளின் காவலில் இருக்கலாம் எனும் தியரியும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications