Abirami anthathi 36
“பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்துஇருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே” முதல் வரியிலே அன்னையினை “பொருளே” என்கின்றார் பட்டர், பொருள் என்றால் இங்கு செல்வம் என்றாகின்றது அன்னை செல்வம் அளிக்கும் திருமகள் அல்லவா? அன்னை எல்லா செல்வங்களுக்கும் அதிபதி அல்லவா? அதனால் அன்னையே செல்வத்தின் அதிபதியே செல்வமே என பாடி தொடங்குகின்றார் (பொருள் என்றால் […]